வினவு
மாருதி சுசுகி: போராட்டத் தீ பரவட்டும்!
லாப வெறிக்காக தங்களின் மேல் போர் தொடுத்த முதலாளி வர்க்கத்தை மாருதி தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதால் முதலாளி வர்க்கம் வெற்றி பெற்று விடாது
திருட்டு ‘தம்’மினால் பிரபலமான கடவுள்!
கடந்த பத்தாண்டுகளில் சுடலைமாடனின் புகழ் பரவியதன் பின் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது நண்பர்களே. இத்தனை வருடங்களாக வெளியே யாரிடமும் சொல்லாத அந்தக் கதையை இப்போது சொல்கிறேன்.
பூக்காயம்…
பூக்களை சும்மா புகழ்ந்து தள்ளாதீர்கள் ரெண்டுவேளை பாடுக்காய் மணிக்கணக்கில் பூ கட்டி நகக்கணுக்கள் வலியெடுக்க அதைவிட பயங்கர ஆயுதம் அப்போது வேறேதுமில்லை.
கல்வி முதலாளிகளின் கொள்ளை! தோழர் சி.ராஜூ
'கல்வி தனியார் மய ஒழிப்பு' மாநாட்டில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி ராஜூ அவர்கள் 'தனியார் மயக் கல்வியை ஒழித்துக் கட்டுவோம்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் முக்கிய குறிப்புகள்.
ஏன் வேண்டும் பொதுக்கல்வி? – பேரா லஷ்மி நாராயணன்.
பேராசிரியர் லஷ்மி நாராயணன், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் அகில இந்திய கல்வி உரிமை அமைப்பின் கல்வி பாதுகாப்புக் குழுவின் ஆந்திர மாநிலத் தலைவராகவும் செயல்படுகிறார்.
கல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு! – பேரா அ. கருணானந்தம்
பேராசிரியர் கருணானந்தம் விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை தலைவராகவும், சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணி புரிந்தவர்.
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்!
கடந்த ஜூலை 17-ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட 'கல்வி தனியார் மய ஒழிப்பு' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
‘காதலுக்கு மரியாதை’: காதலர்களுக்கு அவமரியாதை!
லட்சியமும் வேண்டாம், போராடுவதும் வேண்டாம்; காரியவாதமே பண்பாடாக பரவிவரும் சூழலில், நோகாமல் லாட்டரிப் பரிசு போல காதலும் வெற்றியடைய வேண்டும் என்று கருதுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது போலும்!
டைம் – மன்மோகன்:சிரிப்பு சீனுகளுக்கிடையில ஒரு அழுகை சீனு!
'நாம இவ்வளவு செஞ்சும் அமெரிக்காகாரனுக்கு நன்னி இல்லையே'ன்னு மன்மோகன் சிங் கொமைஞ்சுகிட்டுருக்காரு, சிதம்பரம் மாரி ஆளுங்க 'நமக்கும் நாளக்கி இதே கதிதானோ'ன்னு மூக்கை உறிஞ்சுறானுங்க.
ஐந்தாம் ஆண்டில் வினவு!
2008 ஜூலை 17-ல் ஆரம்பிக்கப்பட்ட வினவு தளம் இன்றிலிருந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நான்காண்டு அனுபவத்தை எடை போட்டு என்னவென்று எழுதுவது?
புதைமணலில் சிக்கியது இந்தியப் பொருளாதாரம்!
வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்று பதில் சொல்லும் யோக்கியதை இல்லாத மன்மோகன் சிங் கும்பல், ஐரோப்பிய வீழ்ச்சிதான்காரணம் என்று கூறி, ஐரோப்பாவுக்கு வேட்டி கட்டிவிடுவதற்காக நமது வேட்டியை உருவுகிறது
தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம் -3
ஒரு ஒடிசா, ஜார்க்கண்ட் அல்லது சத்தீஸ்கர் பழங்குடித் தொழிலாளி தமிழச்சியை மணந்து கொண்டு “கலப்பின”க் குழந்தை பெற்றுக் கொண்டால் ஏன் இந்த தமிழ்த் தேசிய பாஸிஸ்டுகளின் இரத்தம் கொதிக்கிறது?
நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்!
ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. மன்மோகன் சிங்கின் நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை.
கடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு!
கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே, உயர்ரக கல்விவரை அனைவரும் இலவசக் கல்விபெற முடியும்! ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி தேர்வுமுறை, ஒரே வசதிகள் கொண்ட பொதுப்பள்ளி, அருகாமை பள்ளி முறைமையை நிலை நாட்டுவோம்!
சென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு!
மனித சமுதாயம் உயிர் வாழ்வதை உத்தரவாதப்படுத்துவதற்கு அடிப்படை ” மருத்துவம் ”. உயிர் வாழ்வதை அர்த்தமுள்ளதாக்குவது ” கல்வி ”. இந்த இரண்டையும் சமுதாயத்தின் மக்களுக்கு இலவசமாகக் கொடுப்பது அரசின் கடமையாகும்.


