vinavu
மார்க்ஸ் எனும் அரக்கன்
’மார்க்ஸ் எனும் அரக்கன்' பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் கட்டுரை தலைப்பு. பி.பி.சி. ‘ரேடியோ 4' அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்தனர்.
தாயாக இருந்திராத இந்தப் பூமிக்கு எப்படி வந்து சேர்ந்தோம் ?
’புதிய சூரியனுக்கு அனுமதி இல்லை' - நவீன மராத்தி தலித் கவிதைகலின் ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகள்.
கிராமங்கள் – சிறு நிறுவனங்களில் வங்கி பரிவர்த்தனை – ஒரு பார்வை
நடுத்தர அளவு நிறுவனங்களால் பணப்பற்றாக்குறையை எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால் பெரும்பாலான சிறு குறு நிறுவனங்கள் தனி மனிதர்களால் நடத்தப்படுகின்றன. அவர்கள் பயங்கரமான நிலையில் இருக்கின்றனர்
சாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்
வாழ்க்கை எனும் சாணைக்கல்லில் தீட்டியது இந்தப் பாடல் எப்படி இது நடுநிலை வகிக்கும்? எப்படி இது எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்?
கைத்தடி ஒன்றை எடுத்துக் கொள் !
சூரியன் கண்கசங்கினான் சிதறினான் வழிந்தோடியிருந்தான். கிராமத்துக்கு என்ன வந்தது? நல்ல அறுவடையா? பேரன்மார்கள் தழுவிக் கொண்டார்கள். பறித்த ஆயுதங்களைப் பத்திரப்படுத்தினார்கள்.
காயங்கள் இருக்கத்தான் செய்தன. செய்திகள் பரவின.
கடன் வாங்கிய விவசாயிகளை இழிவுபடுத்தும் அதானிகளின் அரசு !
அவரது டிராக்டரைப் போலீஸ் பலமுறைப் பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல் ஒரு வழிபறிக் கொள்ளைக்காரனைப் போல அவர் மீது வழக்குப் போட்டுள்ளது.
சோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை !
அங்கே அண்டை குடியரசுகளுடன் போர்கள் இல்லை, பிரிவினைவாதம் இல்லை, இன அழிப்பு இல்லை, இரவு நேர திடீர்ச் சோதனைகள் இல்லை, பொருளாதார நெருக்கடி இல்லை, கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம் இல்லை – சலிப்பு அதன் நேர்த்தியான வடிவில் இருந்தது.
மோடி : பினாமியே பினாமி சொத்துக்களை கைப்பற்றுமா ? கேலிச்சித்திரங்கள்
முதல் ரெண்டு நாள்ல கருப்பு பணத்தை ஒழிச்சிட்டாரு, அடுத்த ரெண்டு நாள்ல பினாமி சொத்துக்களை ஒழிச்சுருவாரு, அடுத்த நாள் காலையிலிருந்து ஊழல் இந்தியா க்ளீன் இந்தியாவாயிடும்
ரேசன் அரிசிக்கு வேட்டு – தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி !
2013 - செப்டம்பரில் மைய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்வரும் நவம்பர் -1 முதல் தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு.
கருப்புப் பண நபர்களிடம் உண்டியலோடு கெஞ்சும் மோடி !
வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டள்ள கருப்புப் பணத்தைப் பிடிப்பதுதான் எங்கள் கொள்கை. ஆனால், பாருங்கள் அதிலே சிக்கல் வந்துவிட்டது. இருந்தாலும், உள்நாட்டு கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டங்களை அறிவித்து அதிலே சாதனை படைத்துவிட்டோம் என்று இப்போது கூச்சமின்றி மார்தட்டிக் கொள்கிறது மோடி அரசு.
மதுரை – திருச்சியில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !
இரயில்வே பொதுத்துறையின் கீழ் இயங்கும் 13 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமல்ல, சேலம் உருக்காலை, பி.எச்.இ.எல் போன்ற நவரத்தினக் கம்பெனிகளை தனியார் மயமாக்கும் மத்திய மோடி சர்க்காரின் சதியை முறியடிப்போம் !
ரசியப் புரட்சி எங்கள் புரட்சி – சென்னையில் மக்கள் விழா !
பாடல், கவிதை வாசிப்பு, மாறுவேடம், பேச்சுப் போட்டி ஆகியவைகளை குழந்தைகள் அற்புதமாக மழலை மொழியில் பேசி அசத்தினர்.
கோவை மாவட்ட தொழிலாளிகளின் நவம்பர் புரட்சி விழா !
மாவீரன் பகத்சிங் எப்படி இந்த நாட்டிற்காகவும் நாட்டுமக்களுக்காகவும் போராடினாறோ அதேபோல இந்த இளைஞர்களும் அவர் வழிநடக்க வேண்டும்
ஏழரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் எங்கே ? மக்கள் அதிகாரம்
இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.
யாருக்கு மூடு ஜாஸ்தி ? – இந்து ஆன்மீக சொற்பொழிவு !
குறிப்பாக ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு பெண்களின் உடலமைப்பு இருப்பதால் விரதம் தடைபடுகிறது என்று குமரவேல் சொன்ன பொழுது சீனிவாச சாஸ்திரிகள் ஸ்திரிகளுக்குத்தான் காமம் அதிகம் என்று குமரவேலின் கருத்தை மறுத்தார்!