Saturday, June 21, 2025

இன்று மதியம் மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | நேரலை | Live streaming

மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணி குறித்து விளக்கம் அளிக்க மக்கள் அதிகாரத்தின் சார்பில் நடத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்பு. 03-07-2018, செவ்வாய்க்கிழமை, காலை 12:30 மணி. வினவு நேரலை !

அவள் விகடன் அறிய விரும்பாத சாதனைப் பெண்கள் – படக்கட்டுரை

ரெண்டு வருசத்துக்கு முன்ன வெள்ளம் வந்துது பாரு, அப்ப செத்துருக்க வேண்டியது நானு. திடீர்னு தண்ணி வந்து வீட்டு சாமானெல்லாம் அடிச்சுகினு போவுது. வா பக்கத்தூட்டு மாடி மேல போயிர்லான்னு இழுக்குறான் எம்புள்ள. மனுசாளப் போலதானே ஆடு, அதுகள விட்டுட்டு வரமாட்டேனுட்டேன்.
h&m shirt and workers protest

ஐஃபோன் – ஆயத்த ஆடை : சீன – வங்கதேச தொழிலாளரைச் சுரண்டும் அமெரிக்கா – ஜெர்மனி !

எந்தத் தொழிற்சாலையும் இல்லாத ஏகாதிபத்திய நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில், மலிவு விலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வைத்து எப்படி இலாபம் சம்பாதிக்கின்றன என்பதை விளக்குகிறது இப்பகுதி.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம்

பொய் வழக்குகளுக்கு எதிராக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் !

1
வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஒத்துழைக்க மறுத்து, போலீசு விசாரணையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் புரிந்திருக்கிறார். போலீசின் பொய்வழக்குகளுக்கு எதிராக ஒரு விடாப்பிடியான போராட்டத்தையே நடத்தியுள்ளார்.

மக்கள் அதிகாரத்திற்கு எதிராக புகார் கொடுக்குமாறு மீனவ சங்க பிரதிநிதிகளை மிரட்டிய போலீசு !

மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மக்கள் அதிகாரத்தின் மீதும், வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகிய இருவர் மீதும் கொடுத்த புகார்மனு போலீசின் மிரட்டலால் கொடுக்கப்பட்டது – மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

தருமபுரி : 8 வழிச்சாலையை எதிர்த்துப் பிரச்சாரம் | மக்கள் அதிகாரம் 8 தோழர்கள் சிறை

சேலம் 8 வழிச்சாலை குறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் அதிகாரம் தோழர்களை, வன்முறைக்கு தூண்டியதாகவும், மக்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் பொய் வழக்கு போட்டு கைது செய்தது போலீசு. பத்திரிகைகள் மூலமாகவும் இந்த அவதூறுகளைப் பரப்புகிறது போலீசு!

ஊடக கலந்தாய்வு : உரிமைகளும் பொறுப்புகளும் | நேரலை | Live streaming

ஊடகங்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து தமிழக ஊடக தலைமைகளின் விவாதம் இன்று (01-07-2018) சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த ஊடக கலந்தாய்வு நிகழ்வின் நேரலையை, வினவு இணையதளத்திலும், 'வினவின் பக்கம்' முகநூல் பக்கத்திலும், வினவின் யூடியூப் சேனலிலும் காணலாம்.

மார்க்ஸ் 200 – சிறப்புக் கருத்தரங்கம் ! தஞ்சையிலிருந்து நேரலை !

இது யாருக்கான அரசு? இதற்கான விடையை 150 ஆண்டுகளுக்கு முன்னரே உரக்கச் சொன்ன மாமேதை மார்க்ஸ். அப்படி என்ன சொன்னார் மார்க்ஸ் ? காத்திருங்கள் ! மாலை 6:30 மணிக்கு தொடங்கவிருக்கும் ' மார்க்ஸ் 200 ' கருத்தரங்கம் தஞ்சையிலிருந்து நேரலை !

ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பு – மதுரை கருத்தரங்கம் நேரலை !

தூத்துக்குடியில் போலீசு அராஜகங்களைக் கண்டித்து ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை, கே.கே. நகரில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடத்தவிருக்கும் கருத்தரங்கத்தின் நேரலை மாலை 4:30 மணியளவில் தொடங்கவிருக்கிறது.

சென்னை பட்டினப்பாக்கம் : கரையிலும் வாழ முடியல கடலிலும் பிழைக்க வழி்யில்ல ! படக்கட்டுரை

நடிகர் கமலகாசன் திடீர்னு வந்து “இங்க கரயில கல்லு போடலாமா”ன்னு நடுத்தெருவுல நிக்கிற எங்ககிட்ட கேக்குறாரு. அதை எங்க தலையில போட்டா ரொம்ப நல்லாயிருக்கும். தூண்டில்ல மீனு புடிக்க அதுக்கு இரை வக்கிற மாதிரி எங்கள இரையாக்கி அவனுங்க பதவிய புடிக்க பாக்குறானுங்க.

தருமபுரி : பள்ளியையும் மருத்துவமனையையும் காவு கேட்கும் 8 வழிச்சாலை !

“நிலத்தைக் கொடுக்க முடியாதுன்னு போராட்டம் பண்ணுனா, ஸ்டெர்லைட் போல சுடுவாங்க, இல்லன்னா, முட்டிக்கு கீழ் சுடுவாங்கன்னு எல்லாரும் பயப்படுறாங்க”

கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !

முதலாளித்துவ அரசின் அதிகார வர்க்க எந்திரம், அதன் தணிக்கை, ஊடகங்களின் சுதந்திரம் குறித்தும், தணிக்கை முறை எப்படி அதை ஏவிவிடும் அரசை முடக்கும் என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இளம் கார்ல் மார்க்ஸ்.

அகதிகளுக்கு தடை விதிக்கும் ஐரோப்பா, அமெரிக்கா ! அரவணைக்கும் ஏழை நாடுகள் !

அகதிகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் தமது ஏகாதிபத்திய நலனுக்காக போர்களையும், இன, மதவெறித் தாக்குதல்களையும் தூண்டிவிட்டு அகதிகளை உருவாக்குகின்றன. இவர்களால் சுரண்டப்படும் சில மூன்றாம் உலக நாடுகள்தான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன.

ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிராக மதுரையில் கருத்தரங்கம் ! வினவு நேரலை

ஸ்டெர்லைட் படுகொலையைக் கண்டித்தும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் போராடிய மக்கள் மீதான கைது மற்றும் அடக்குமுறையைக் கண்டித்தும் ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) மாலை 4.30 மணியளவில் மதுரையில் கருத்தரங்கம் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : கோவை மக்கள் அதிகாரம் இரங்கல் கூட்டம் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்த் தியாகம் புரிந்த 13 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கோவை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

அண்மை பதிவுகள்