privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம்

0
கடந்த ஜூலை-25, வியாழக்கிழமை அன்று மாலை மதுரை சோக்கோ அறக்கட்டளை அரங்கில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தின் பதிவுகள்.

கோவை அரசுக் கல்லூரியில் காவிகளுக்கு துணைபோகும் நிர்வாகம் !

0
நாடு முழுவதும் காவிகள் தங்களது அடாவடித்தனத்தை, காண்பித்து வருகின்றனர். குறிப்பாக கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து ஏ.பி.வி.பி கும்பல் களமிறங்கியுள்ளது.

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

80
பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு -  அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும்.

கருப்பர் கூட்டம் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய் !

தற்போது தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசு, ஆர்.எஸ்.எஸ். -  பிஜேபி கும்பலின் அடியாளாகவே மாறி பகுத்தறிவு கருத்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை தொடுத்து வருகிறது. 

சங்கமாக சேர்ந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த ஃபெவெலி ஆலை நிர்வாகம் || பு.ஜ.தொ.மு

இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்களை CL, காண்ட்ராக்ட், நீம், FTE என்று பல்வேறு பெயர்களில் அவர்களது உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கு எதிரான போராட்டம் !

சோவியத் சாதனைகளை நினைவு கூர்ந்த நவம்பர் புரட்சி தின நிகழ்வுகள் !

கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறியும் மற்றும் பார்ப்பன பாசிசமும் மக்களை வாட்டி வரும் இன்றைய சூழலில், நமக்கு ஏன் சோசலிசம் தேவைப்படுகிறது?

அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !

தூத்துக்குடி என்.எல்.சி ஆலைக்கான நிலக்கரியை அதானியிடம்தான் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற சதி, தற்போது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

புதுவை சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் : தொழிற்சங்கப் பலகை திறப்பும் ! நிர்வாகம் – போலீசு – ரவுடி கூட்டணியும்...

முதலாளி - போலீசு - ரவுடிகள் ஆகியோரது சதிகளைத் தாண்டி, புதுச்சேரி சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் தொழிலாளிகள் ஒரு சங்கமாக தங்களது உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர்.

நவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2

102 -வது நவம்பர் புரட்சி தினத்தையொட்டி கடலூர், விருத்தாச்சலம் மற்றும் வேலூர் பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நிகழ்வுகளின் தொகுப்பு !

மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !

மே தினத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இந்த அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வீட்டிலிருந்தே குரலெழுப்பும் நிகழ்வானது நடைபெற்றது.

ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் செல்லும் வேதாந்தா ! போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம் !!

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்கிறது வேதாந்த. நாமும் தொடர்ந்து போராடுவோம்.

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! திருவண்ணாமலை PRPC ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்றக் கோரி திருவண்ணாமலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்

புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

3
மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்.

பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள்...

0
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ், பல ஆயிரம் ஏழை எளிய மாணவர்கள் பயிலும் கல்லூரிகளின் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்.

டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் !

மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10-ம் தேதி, தருமபுரி மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில், தருமபுரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அண்மை பதிவுகள்