Tuesday, August 5, 2025

வெளிநாடுகளில் மர்ம கொலைகள் செய்கிறதா இந்தியா? || அறம் இணைய இதழ்

கனடாவுடன் ஒத்துழைக்க மறுக்கும் இந்தியா, அமெரிக்கா தொடுத்துள்ள வழக்கில் ஒத்துழைப்பு தருகிறோம் என்று கூறுவதன் மர்மம் என்ன?

ஒடுக்குமுறைக்கு ஆளான மாணவருக்கு துணைநின்ற பேராசிரியரை அச்சுறுத்தும் டி.ஐ.எஸ்.எஸ் பல்கலைக்கழகம்

0
ராமர் கோவில் திறப்பிற்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்த பி.எச்.டி மாணவர் 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்த உதவிப் பேராசிரியரை மிரட்டும் விதத்தில் பல்கலைக்கழகம் அவருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“தி கேரவன்” பத்திரிகையை அச்சுறுத்தும் பாசிச மோடி அரசு

0
"புகார் குறித்து பி.சி.ஐ மதிப்பீடு செய்து பார்த்திருந்தாலே இது தி கேரவனுக்கு எதிரான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தணிக்கை நடவடிக்கை என்பதும் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்பதும் தெளிவாகியிருந்திருக்கும்"

சத்தீஸ்கர்: அதானியின் நலனுக்காக ஹஸ்தியோவின் பழங்குடி மக்களைத் தாக்கும் பாசிச பா.ஜ.க அரசு

0
அதானி – அம்பானி – அகர்வால் போன்ற கார்ப்பரேட்களின் கனிமவளக் கொள்ளைக்காக மரங்களை வெட்டுவதையும் பழங்குடி மக்களைக் காடுகளிலிருந்து விரட்டும் நடவடிக்கையையும் பாசிச பா.ஜ.க அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

‘தூக் ஜிகாத்’ சட்டம்: இஸ்லாமியர்களின் மீதான மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்!

காவி கும்பலானது ‘புல்டோசர் நீதி’, முஸ்லீம் விரோத சட்டங்களான பொது சிவில் சட்டம் போன்றவற்றை உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்தே தொடங்கிய நிலையில் அதன் தொடர்ச்சியாக ‘தூக் ஜிகாத்’ சட்டத்தையும் கொண்டுவந்துள்ளது.

மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் குற்றமில்லையாம் – இந்துராஷ்டிர நீதிமன்றத்தின் (அ)நீதி!

அரசு கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோவிலுக்குள் மாற்று மதத்தினைச் சேர்ந்தவர்கள் நுழையத் தடை.. ஆனால், மசூதிக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்து கலவரத்தில் ஈடுபடலாம் என்பது தான் நீதிமன்றங்கள் வழங்கும் 'நீதி'யாக உள்ளது.

பா.ஜ.க-வின் புல்டோசர் பயங்கரவாதம் – இந்திய மக்களை எதிர்நோக்கியிருக்கும் பேரபாயம்

'ஆக்கிரமிப்பு' என்ற பெயரில் இடிக்கப்படும் இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள ‘இந்து’ மக்களின் வீடுகள் இடிக்கப்படாமல் இருப்பதே இந்துமதவெறியர்களின் சதித்திட்டத்தை நமக்கு திரைகிழிக்கிறது.

ஓராண்டில் ₹6 லட்சம் கோடி கொள்ளையடித்த அம்பானி-அதானி கும்பல்

ஒருபுறம் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அதிகப்படியான ஜி.எஸ்.டி., சுங்கக்கட்டணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் ஒட்டச்சுரண்டும் மோடி அரசானது, மறுபுறம் அம்பானி-அதானிகள் கொழுக்க தன்னுடைய பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

நாடு முழுவதுமுள்ள மதரசாக்களை மூடத்துடிக்கும் மோடி அரசு!

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மதரசாக்களை மூட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதன் மூலம்  பா.ஜ.க. கும்பலின் இஸ்லாமியர்கள் மீதான மத வெறுப்பு கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அமைப்பாக வெளிப்படையாக அறிவித்துக் கொண்டுள்ளது.

பாசிச எதிர்ப்பு செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் பிணையில் விடுதலை!

கௌரி லங்கேஷை இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் படுகொலை செய்துள்ளனர் என்ற போதிலும் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளும் நிரபராதி என்று கூறப்பட்டு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், அக்டோபர் 14 ஆம் தேதி 48 மணி நேர பகுதி நேர வேலை நிறுத்தத்திற்கு மேற்கு வங்கம் முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பேராசிரியர் சாய்பாபாவுக்கு செவ்வஞ்சலி!

வளர்ச்சி என்ற மாயப்பிம்பம் வீழும் போது, டாட்டாக்களும் அம்பானிகளும் அதானிகளும் வீழ்த்தப்படுவார்கள். இந்த சமூகமும், சமூக ஊடகங்களும் மக்கள் நலனைப் பேசுவதாய், மக்களுக்கான போராளிகளைப் போற்றுவதாய் மாறும். உழைக்கும் மக்களின் நலனுக்காய் நீங்கள் சிந்திய உதிரம் வீண் போகாது!

பேராசிரியர் சாய்பாபா மரணம்: பாசிச மோடி அரசால் நடத்தப்பட்ட படுகொலையே!

0
சாய்பாபா சிறையில் இருந்த போது இரண்டு முறை கோவிட் தொற்றாலும் ஒரு முறை பன்றிக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்கப்படவில்லை. சிறையிலிருந்து வெளிவரும்போது அவருக்கு இதயம், சிறுநீரகம், கணையம், மூளை என்ற உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைந்திருந்தது.

உ. பி: தொடரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய வன்முறைத் தாக்குதல்கள்

ஒரு தலித் நபர் நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இரண்டு கான்ஸ்டபிள்களை கூப்பிட்டு ‘இவனை வெளியே தூக்கி எறியுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர். போலீசோ அவரைக் கால்களால் உதைத்து சாதிய சொற்களில் திட்டி கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.

கொல்கத்தா: மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்!

பயிற்சி மருத்துவ மாணவியின் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஆர். ஜி. கர் மருத்துவமனையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

அண்மை பதிவுகள்