ஹன்ஸ்ராஜ் கல்லூரி விடுதியில் அசைவ உணவுக்கு தடை!
"கொரோனா ஊரடங்கிற்கு முன்பு கோழிக்கறி உணவு வழங்கப்பட்டது. ஆனால் ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி மீண்டும் தொடங்கியதும், கல்லூரி நிர்வாகம் கோழிக்கறி உணவை நிறுத்திவிட்டது" என்று இரண்டாம் ஆண்டு தத்துவ மாணவர் ஒருவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு 22 முறை இணைய முடக்கம்!
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 24 முறை இணைய முடக்கம், அதாவது நாட்டிலேயே அதிக இணைய முடக்கத்தை செய்து அம்மாநிலத்தை தனது பாசிச ஆக்டோபஸ் கரத்தால் இறுக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய மோடி அரசு.
பாலியல் துன்புறுத்தல்: பாஜக எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
தனது சொந்த கட்சியின் பெண்கள் முதல் மல்யுத்த வீராங்கனைகள் வரை பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் பாஜக தலைவர்கள்.
தொடர்ந்து பாசிச அரசால் ஒடுக்கப்படும் ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஷெக்லா ரஷித்!
இந்திய இராணுவம் கூறுவதுபோல் இவை போலி செய்திகள் அல்ல. மிசோராம், மணிப்பூர், குறிப்பாக சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட காஷ்மீரில் காலங்காலமாக இந்திய இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டுவரும் கொடுமைகள்தான் இவை.
‘வீட்டில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்’- இந்துமதவெறியை கக்கும் பாஜக எம்.பி. பிரக்யா!
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியான பிரக்யா, மோடி ஆட்சியமைந்த பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் பல்வேறு இடங்களில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரங்களையும், இந்துமதவெறி பிரச்சாரங்களையும் பகிரங்கமாகவே பேசித்திரிகிறார்.
விசாரிக்கப்பட்டாமல் கிடப்பில் போடப்படும் ஊ.பா வழக்குகள்!
அரசை கேள்விகேட்டும், போராடும் ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கு மக்கள் இந்த அடக்குமுறை சட்டங்களால் தண்டிக்கப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி உள்ளிட்ட காவிக் குண்டர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் விடுவிக்கப்படுவார்கள்!
பீமா கொரேகான்: ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்டான் சுவாமியின் கணினி!
ஹேக்கர் சுவாமியின் கணினியிலிருந்து 24,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் மற்றும் கோப்புறைகளை தனது சொந்த சர்வரில் நகலெடுத்தார் என்று அறிக்கை கூறுகிறது.
மக்களின் வரிப்பணத்தை பஜனைக்கு ஒதுக்கும் பாஜக எம்.பி!
மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக செலவிடப்பட வேண்டிய, உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை அதற்கு பயன்படுத்தப்படாமல், தங்களின் இந்துராஷ்டிர திட்டங்களுக்காக பயன்படுத்தி வருகின்றது மோடி அரசு. உழைக்கும் மக்கள் மீது வரிக்கு மேல் வரிவிதித்து வஞ்சித்து வருகிறது.
ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இரு நாள் கருத்தரங்கு திடீரென டிசம்பர் 11 அதிகாலை 1 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது!
புல்லட் ரயில் திட்டத்திற்காக அழிக்கப்படவிருக்கும் மும்பை சதுப்பு நிலக்காடு!
டிசம்பர் 9-ஆம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றம் 21,997 சதுப்புநில மரங்களை வெட்ட தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திற்கு (NHSRCL) அனுமதியளித்துள்ளது.
லக்னோ: சம்பளமின்றி கொத்தடிமைகளாக பணிபுரியும் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள்!
தெருவிளக்கு பழுதுபார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல், அவர்களது உழைப்பை சுரண்டி வருகிறது லக்னோ முன்சிபல் கார்ப்பரேசன்.
உ.பி: சங் பரிவார கும்பலுடன் இணைந்து கிறித்துவ மக்களை அச்சுறுத்திவரும் போலீசு!
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோசமிட்டு தேவாலயத்தில் கலவரம் செய்து, பைபிளை கிழித்து, கிருத்துவ மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட நபர்களையே தண்டித்து வருகிறது போலீசுத்துறை.
கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் ஏபிவிபி குண்டர்களின் அடாவடித்தனம்!
2014 ஆம் ஆண்டில் மோடி ஆட்சி அமைந்த பின்பு ஏபிவிபி தங்குதடையின்றி கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வளர்ந்து வருகிறது. இடதுசாரி, ஜனநாயக சக்திகள், சிறுபான்மையினர் மீது அதிதீவிர தாக்குதல்களை தொடுத்துவருகிறது
பஞ்சாப்: போராடிய விவசாய தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!
சங்ரூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மன்பிரீத் சிங் தலைமையில் போராடும் விவசாயிகளை தாக்கியது வீடியோக்களில் பதிவாகியுள்ளது. ஜமீன் பிரபதி சங்கராஷ் கமிட்டியின் உறுப்பினர்களான 22 விவசாயிகள் போலீசு நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு!
இஸ்லாமியர் என்றாலே ‘பயங்கரவாதி’ ‘தீவிரவாதி’ என்ற கருத்தாக்கம் பாசிச ஆர்எஸ்எஸ் - பாஜகவால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த நிகழ்வு.