இரண்டு ஆண்டுகளில் 4,484 போலீசு காவல் படுகொலைகள்!
போலீசுக்கு இருக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான கட்டற்ற சுதந்திரம் என்பது காவி பயங்கரவாத அரசான யோகி அரசு மிகவும் கொடூரமாக பயன்படுத்துகிறது என்பதையே இந்த கொலைகள் நமக்கு உணர்த்துகிறது.
மேற்குவங்கம்: பள்ளிச் சேவை ஆணைய ஆட்சேர்ப்பு ஊழல் – மலைபோல் குவியும் மக்கள் பணம்!
மேற்கு வங்கத்தின் ஒரு அமைச்சரின் ஒரு துறையிலேயே 50 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கிறது என்றால், அனைத்து கறைபடிந்த அமைச்சர்களையும் வீதிக்கு இழுத்தால் பல கோடிகள் மலைபோல் குவியும் போல் இருக்கிறதே!
உ.பி: மூஸ்லீம் நபர்மீது ‘லவ் ஜிஹாத்’ குற்றம்சாட்ட முயற்சித்த பாஜக!
போலியாக ஓர் குற்றத்தை உருவாக்கி அதற்கான சட்டத்தையே வடிவமைத்திருக்கிறார்கள் அரசாலும் காவி பயங்கரவாதிகள்.
பெங்களுரு: போராடும் டெலிவரி தொழிலாளர்கள் – கண்டுகொள்ளாத ஸ்விகி!
கிக் பொருளாதாரத்தின் கீழ் இயங்கும் ஸ்விகி, சொமாடோ, ரேபிடோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் இளைஞர்களின் உழைப்பை சிந்தாமல் சிதறாமல் சுரண்டி கொழுத்து வருகிறது. ஆனால் தனக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் நலனை பற்றி இந்நிறுவனங்கள் கடுகளவும் சிந்திக்கப்போவதில்லை.
‘ஹர் கர் திரங்கா’ : மோடி அரசின் பாசிச செயல்பாடுகளை மறைக்க தேசபக்தி நாடகம்!
தான் ஆட்சி அரியனையில் அமர்ந்ததில் இருந்து இதுநாள் வரை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தனது சேவையை செவ்வனே செய்து வரும் மோடி அரசு, உழைக்கும் மக்கள் மீதான தனது பாசிச செயல்பாடுகளை முடிமறைக்க போட்டும் நாடகம்தான் இந்த தேசியக்கொடி பிரச்சாரம் என்ற கேலிக்கூத்து.
ம.பி : தலித் சிறுமி பள்ளிக்கு செல்வதை தடுக்கும் ஆதிக்க சாதிவெறி!
ஆதிக்க சாதிவெறியர்களால் பட்டியலினத்தை சார்ந்த சிறுமி பள்ளிக்கூடத்திற்கு செல்லக் கூடாது என்று தடுக்கப்படுகிறார். இதனை தட்டிக்கேட்க சென்ற சிறுமியின் குடும்பத்தினர் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.
மோடி ஆட்சியில் அதிகரித்த பணமோசடி வழக்குகள்!
ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரா கடன்களை தள்ளுபடி செய்வது, பல்வேறு வரிகளை குறைப்பது போன்ற கார்ப்பரேட் சேவையை தீவிரமாக செய்து வரும் மோடி அரசு, மறுபுறம் உழைக்கும் மக்களை வரிக்குமேல் வரி விதித்து சுரண்டி வருகிறது.
விபச்சார விடுதி நடத்திய மேகாலயா பாஜக துணைத் தலைவர் மரக் – குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக !
2000 ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து இப்போது கலைக்கப்பட்ட தீவிரவாத அமைப்பான அச்சிக் தேசிய தன்னார்வ கவுன்சிலின் தலைவரான மரக் மீது 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன.
போராடிய 884 அங்கவாடி ஊழியர்கள் பணியிடை நீக்கம்: டெல்லி அரசின் அடாவடித்தனம் !
அங்கன்வாடி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு சம்பளம் வழங்காமல், போராடியதற்கான பணி நீக்கம் செய்து அடாவடித்தனத்தில் ஈடுபடுகிறது டெல்லி அரசு.
உத்தரகாண்ட்: நீர் சடங்கு செய்ய அரசு ஊழியர்களுக்கு கட்டளையிடும் சங்கி அமைச்சர்!
பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில், சிவன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்படுகிறது அரசு. அனைத்து ஊழியார்களும் கட்டாயம் வழிபாடு நடத்தி புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
உ.பி: பள்ளி சிறுமிகள் மீது சாதிய ஒடுக்குமுறை !
ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தன் கல்வி பயில்விக்கும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை பற்றி எந்த ஒரு அறிவும் இல்லாமல் இருப்பது என்பது இவர்களின் மெத்தன மற்றும் அதிகாரப் போக்கை புலப்படுத்துகிறது.
ஜாமியா – அலிகர் பல்கலைக்கழகங்களின் நிதியை குறைத்து வஞ்சிக்கும் மோடி அரசு!
தனியார்மயத்தை புகுத்தி, கல்வியை வியாபாரமாக மாற்ற முயற்சிக்கும் இந்த காவி - கார்ப்பரேட் அரசையும், தனியார்மயக் கொள்கையையும் ஒழித்துக்கட்டாத வரை இங்கு உழைக்கும் மக்களுக்கு கல்வி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்பது ஒருபோதும் அமையாது.
மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் சதி எனக்கூறி எம்.எஸ்.பி(MSP) குழுவை நிராகரித்த எஸ்.கே.எம்!
குழுவில் இடம்பெற்றுள்ள நபர்களோ மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்தவர்கள் மற்றும் மத்திய அரசை ஆதரிப்பவர்கள்; போராடிய விவசாய சங்க தலைவர்கள் அதில் நியமிக்கப்படவில்லை.
மருத்துவமனை அறைகள், ஹோட்டல்கள், பென்சில்கள்: ஜிஎஸ்டி விகித உயர்வால் கட்டணம் உயர்வு!
மக்கள் பயன்படுத்து அன்றாட சேவைகள் மற்றும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்து மக்கள் வாழ்க்கையை அடித்து நொறுக்குகிறது பாசிச மோடி அரசு.
வரவர ராவுக்கு நிரந்தர மருத்துவப்பினை வழங்காமல் இழுத்தடிக்கும் பாசிச நீதிமன்றம்!
அனைத்து காரணங்களும் தெளிவாக இருந்தும் நுபுர் ஷர்மாவை கைது செய்யாத நீதித்துறை, போலியாக புனையப்பட்ட வழக்கில் வரவர ராவ் சித்தரவதை செய்கிறது.