தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?
தீவிரவாதிகளுடன் காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேவேந்தர் சிங்கின் பழைய வரலாறு பல கேள்விகளை எழுப்புகிறது.
அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து அகமதாபாத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது ஏ.பி.வி.பி.
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் உலகளாவிய அறிவுத்துறையினர் !
ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, அறிவுத்துறையைச் சேர்ந்த 8747 பேர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் !
ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் தீபிகா படுகோன் !
பாலிவுட் நடிகர்கள் மோடியோடு செல்ஃபி எடுத்து “ஜிஞ்சக்கு.. ஜிஞ்சக்கு...” செய்து கொண்டிருக்கும் வேளையில், தீபிகா நேரடியாக ஜே.என்.யூ சென்று மாணவர்களை சந்தித்து ஆதரவளித்திருப்பது பாராட்டிற்குரியது.
ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
மத்திய அரசின் தொழிலாளர் விரோத - மக்கள் விரோத - தேசவிரோத கொள்கைகளை கண்டித்து, நாளை (08.01.2020) நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்.
ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !
ஜே.என்.யூ போன்ற பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள் வெறுமனே அறிவுஜீவிகளாக மட்டுமில்லாமல் அவர்கள் மக்கள்பால் நேசமுள்ள இடதுசாரிகளாகவும் இருப்பது சங்கபரிவாரத்தின் கண்ணை உறுத்துகிறது.
நிலையான மதிப்பூதியம் கோரி ஆஷா தொழிலாளர்கள் பேரணி : குலுங்கிய பெங்களூரு !
"கர்நாடகாவில் 41,000 ஆஷா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 20% பேர் மட்டுமே தொடர்ந்து சம்பளத்தைப் பெறுகிறார்கள். மீதமுள்ளவர்கள் சம்பளம் பெறுவதுல்லை.
ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !
காவி குண்டர்களின் அட்டூழியங்கள் வீடியோ ஆதாரங்களாக சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பிறகு, போலீசார் இப்போது குண்டர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றனர்.
பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !
அவர்களுக்கு மூவர்ண கொடி மீதெல்லாம் எந்த மரியாதையும் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இரத்தம். அதுவும் முசுலீம்களின் இரத்தம்.
CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !
அரசின் அடக்குமுறைகளைக் கடந்து பல்வேறு அமைப்பினர் போராட ஒன்றிணைந்திருக்கிறார்கள். மக்களும் தன்னுணர்வுடன் பங்கேற்றால் மட்டுமே பாசிச கும்பலை விரட்ட முடியும்.
அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?
தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பேசிய அருந்ததி ராய் அவர்களின் பேச்சை திரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் சங்கிகள் அவரை துரோகி என தூற்றினர். அதுகுறித்து அவரது விளக்கம்...
ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் !
கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் செய்து அனுப்புகிறார்கள்.
இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தை, அரசு ஒடுக்கியவிதம் பற்றி தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் ஹபீப்.
பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !
மோடி அரசின் பாசிசத்தை, மாணவர்களுக்கு எதிரான அதன் திட்டங்களை உணர்ந்திருக்கும் மாணவர் சமூகம் எழுச்சியுடன் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்துவருகிறது.
இந்திய ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மன் மாணவரின் கல்வி முடக்கம் !
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் சென்னை ஐஐடி -யில் பயிலும் ஜெர்மன் மாணவர் கலந்து கொண்ட காரணத்தால் அவரை திருப்பி அனுப்பியது மோடி அரசு.