Sunday, July 13, 2025

லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் மீது ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் !

0
உ.பி முழுவதும் காவி பாசிசம் நிறைந்துள்ள நிலையில் கல்வி நிறுவனங்களிலும் தனது குண்டர் படையை அதிகரித்து, சாந்தன் போன்ற தலித் சிறுபான்மை பேராசிரியர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது காவிக் கும்பல்.

சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !

0
சிசிடிவி கேமரா வைத்து உதவி செய்பவர்களை கண்காணிப்பதும், கழிவறை, குளியல் அறைகளை நேரடியாக கண்காணிப்பது பேராசிரியர் சாய் பாபாவின் தனியுரிமை மீதான தாக்குதல்களாகும். இது சிறைச்சாலை எனும் கொடூர கொட்டகைக்குள்ளும் சித்தரவதை செய்யும் ஓர் செயல்பாடு.

கர்நாடகா : குடகில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் பஜ்ரங் தள் !

2
இளைஞர்கள், மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து காவிக் குண்டர்களாக மாற்றுவதன் மூலம், முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கலவரங்களை நடத்தி வருகிறது பஜரங் தள்.

மத்தியப் பிரதேசம் : 6 வயது சிறுவனை கொன்ற போலீசு !

0
உணவிற்கான கையேந்திய ஆறு வயது சிறுவனை கழுத்தை நெறித்துக் கொன்ற மத்திய பிரதேச மாநிலத்தின் கொலைகார போலீசு ரவி ஷர்மா போன்ற அதிகாரிகளை இந்த சட்டம் தண்டிக்கப் போவதில்லை.

உ.பி : 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசு !

0
13 வயது நிறைந்த சிறுமியை ஐந்து காம வெறியர்கள் பாலியல் வெறியாட்டம் போட்ட நிலையில், புகார் அளிக்க வந்த சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யும் இந்த காவி போலீசு அதிகாரியின் வெறிச்செயலை நாம் என்னவென்று சொல்வது.

’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !

0
கடந்த பிப்ரவரி 2022-ல் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் வாக்களிக்கும் உரிமையைப் பறித்து, இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்பட வேண்டும் என்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளார் ஹரிபூஷன் தாக்கூர்.

அரியானா : பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை தாக்கும் காவி குண்டர்கள் !

0
கைத்துப்பாக்கிகளுடன் வலம் வரும் காவிக் குண்டர்களுடன் காவி போலீசு கூட்டு சேர்ந்து கொண்டு முஸ்லீம் இளைஞர்கள் மாடுகடத்தல் குற்றவாளிகளாக சித்தரித்து கைது செய்கிறது.

’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !

0
இந்து ராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்றும், முஸ்லீம் மக்களை கொல்லவேண்டும் என்றும் காவி பயங்கரவாதிகள் அழைப்பு விடுக்கின்றனர். லவ் ஜிகாத், ஹலால் ஜிகாத் போன்ற பல ஜிகாத்துக்களை கூறி முஸ்லீம் மக்களை வதைக்கின்றனர்.

ம.பி : பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டு பழங்குடியினர் !

0
அக்லக், பெக்லுகான் போன்றவர்கள் பாசு குண்டர்களால் அடித்த கொல்லப்பட்டார்கள். தற்போது பழங்குடியின மக்களில் மீது தாக்குதல் நடத்தில் கொலை செய்துள்ளது காவிக் கும்பல்.

உலகப் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியாவிற்கு 150-வது இடம் !

1
பத்திரிகையாளர்கள், ஊடகவியளாளர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் கருத்துச் சுதந்திரம் வெகு வேகமாக குறைந்து வருகிறது என்பதையே இந்த உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டு (இந்தியா 150-வது இடம்) நமக்கு உணர்த்துகிறது.

ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ரம்சான் பண்டிகையின் போது, நள்ளிரவு மசூதிகளில் மீது சங் பரிவார கும்பல் கல்வீச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்து, முஸ்லீம் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளது...

வெறுப்பு அரசியலை நிறுத்த மோடிக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !

0
அரசு என்பது ஆளும் வர்க்கத்தில் வன்முறை கருவி அதாவது, இந்த பாசிச மோடி அரசு ஜனநாயகத்தை கிஞ்சித்தும் மக்களுக்கு அளிக்க விரும்பாத அரசு.

உத்தரகாண்ட் : பள்ளி பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் பகவத் கீதை !

0
ஒருபுறம் இந்துமதவெறி வெறுப்புப் பிரச்சாரங்களை, கலவரங்களை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. மறுபுறம், பள்ளி சிறுவர்களின் பாடத்திட்டத்தில் புராணக்குப்பைகளை புகுத்துகிறது காவிக் கும்பல்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸின் கவிதை நீக்கம் !

பல ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் இருக்கும் உண்மை வரலாறுகளை திரிக்கவும், அழிக்கவும் பார்க்கிறது இந்த போலி புராண புரட்டுகளை பரப்பும் காவி பயங்கரவாதிகள்.

‘இந்தியில் பேசாதவர்கள் அந்நிய சக்திகள்’ – உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் !

0
இந்தி திணிக்கப்பட்டால் நாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்படுவது உறுதி. தற்போது இந்தியில் பேசாதவர்கள் இந்நாட்டில் இருக்கக் கூடாது என்று வெளிப்படையாக பேசத்தொடங்கி விட்டார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள்.

அண்மை பதிவுகள்