கேள்விக் குறியாகும் டேன் டீ தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை!
வரலாறு நெடுகிலும், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக, மலையகத் தமிழர்களின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இடம் பெயர்த்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.
இந்தியாவில் அதிகரித்துவரும் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்!
2022 ஜனவரி முதல் நவம்பர் 21 வரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக 511 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அது கூறுகிறது. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டதை விட இந்த எண்ணிக்கை அதிகம்
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!
பேச்சு வார்த்தையில் தொழிலாளர்கள் ரூ.17 ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் ரப்பர் தோட்ட நிர்வாகமோ மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவைபோல வெறும் ரூ.2 மட்டுமே ஊதியத்தை உயர்த்த முடியும் என்று கூறியது.
விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!
அருண் கோயல் நவம்பர் 18 அன்று விருப்ப ஓய்வை அறிவிக்கிறார். நவம்பர் 19 அன்றே அவரது பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் அளிக்கப்படுகிறது!
ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று அறித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்!
அமெரிக்க நடத்திய இதுபோன்ற போர்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். திட்டமிட்டு மக்களுடைய வாழ்வாதாரங்களை – அடிப்படை வசதிகளை – ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்ட போர்களை நடத்தியிருக்கிறது அமெரிக்கா.
விழிஞ்சம் துறைமுக திட்டம் நிறுத்தப்படும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!
கட்டுமானப் பணிகள் காரணமாக, கடலோர சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. எனவே துறைமுகம் அமைக்கும் பணியை முழுமையாக நிறுத்த வேண்டும் என போராடும் மீனவ மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எல்கர் பரிஷத் வழக்கு: ஜாமீன் கிடைத்த பிறகும் என்.ஐ.ஏ-வால் ஒடுக்கப்படும் ஆனந்த் தெல்தும்டே!
தன்மீது போடப்பட்ட பொய் வழக்கிற்கு ஜாமீன் பெற்ற பின்பும், தேசிய புலனாய்வு அமைப்பு ஆனந்த் தெல்தும்டேவை ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென்பது ஓர் பாசிச நடவடிக்கையே ஆகும்.
உலகக்கோப்பை கால்பந்து: “அர்ஜென்டினா வென்றால் நாட்டின் அவலம் மறைக்கப்படும்!” – மெஸ்ஸி-ன் மருத்துவர்!
அதிபர் ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ்-யின் (Alberto Fernández) ஆட்சியில் நாட்டின் பண வீக்கம் 83 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வங்கிகளும் திவால் நிலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன.
பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!
வருடத்திற்கு ரூ.6000 என்பதே ஒரு கேலிக்கூத்துதான். அதையும்கூட மொத்தமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது இந்த பாசிச மோடி அரசு என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
‘திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இந்தியாவில் இல்லை’ என்கிறார் மோடி | உண்மை நிலை என்ன?
2019 ஆம் ஆண்டிலேயே பிரதமர் மோடி இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக சவடால் அடித்தார். ஆனால், அதை மறுக்கும் விதமாக மத்திய அரசின் தரவுகளே அமைந்துள்ளன.
மகாராஷ்டிரா: குறைந்த ஊதியத்தில் நவீன அடிமைகளாக அங்கன்வாடி பணியாளர்கள்!
25-30 வருடங்கள் பணியாற்றிய பிறகு அந்த அற்பத் தொகையைப்(ஓய்வூதியம்) பெற பெண்கள் போராடுவதைப் பார்ப்பது அவமானமாக இருக்கிறது. பல பெண்கள், அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கி தங்கள் குடும்பங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மிட்காரி கூறுகிறார்.
ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!
நுகர்வு கலாச்சரத்திற்கு ஆட்பட்ட அனைவரும் மனித தன்மையை இழந்து வெறிபிடித்த மிருகங்களாக மாறிபோய் பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்துகிறார்கள்.
வாரணாசியில் தமிழ் சங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் சதித் திட்டம்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் பாடுவதை தீட்சித கும்பல் தடுக்கிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலின் பதில் என்ன? தமிழ் மீதும் தமிழகத்தின் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதில் முன்நிற்கிறது மோடி பா.ஜ.க. கும்பல்.
மாற்றியமைக்கப்பட்ட பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு! | பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி!
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களில் சிலர் பொது முடிவுகளுக்கு கட்டுப்படாமல் எதிர்த்திசையில் பயணிப்பதும் பரிசீலிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாநில ஒருங்கிணைப்புக்குழு மாற்றியமைக்கப்பட்டது.
உ.பி: ஊதிய முரண்பாடுகள் மற்றும் மின்துறை தனியார்மயமாவதை எதிர்த்து மின் ஊழியர்கள் போராட்டம்!
ஊதிய முரண்பாடுகள் மற்றும் 'பவர் கார்ப்பரேஷனின் சர்வாதிகாரப் போக்கை' கண்டித்து உத்தரப்பிரதேசம் முழுவதும் ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் நவம்பர் 18 அன்று சாலைகளில் மறியலில் போராட்டம் நடத்தினர்.
500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள்...