Wednesday, September 24, 2025

தமிழக அவலம் : இந்தி தெரிந்தால்தான் பதவி உயர்வும் சம்பள உயர்வும் !

7
இந்தி வகுப்புகளில் பங்கேற்க மறுத்தால், ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை மறுக்கப்படுவதோடு நிரந்தர ஊழியராகவும் முடியாது என்கிறார் ஒரு ஊழியர். இப்படி ஊழியர்களை மிரட்டியே இந்தி வகுப்புகளில் பங்கேற்கச் செய்கின்றனர்.

தோழர் இலினா சென் மரணம் !

1
தனது வாழ்நாள் முழுவதும் சட்டீஸ்கரின் பழங்குடி மக்களின் நலனுக்காகவும், சுரங்கத் தொழிலாளர்களின் நலனுக்காகவும் களப்பணியாற்றினார், இலினா சென்.

நகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா !

1
நகர்ப்புறத்தின் மேட்டுக்குடிகளுக்கான சேவைப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தையோ, பொது சுகாதாரத்தையோ உயர்த்த இந்த அரசு ஒரு முயற்சியும் எடுத்ததில்லை.

கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !

கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, பாடச் சுமைகளைக் குறைப்பது என்ற பெயரில் திப்பு சுல்தானின் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள் பாசிஸ்டுகள்.

இந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை !

2
பல குடும்பங்கள் கோவிட் -19 காரணமாக வருவாய் மற்றும் வேலை இழப்புகளை சந்தித்த நிலையில், மீண்டும் வறுமைக்கு தள்ளப்படக்கூடும் என இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !

2
ஒரு பெருநோய்த் தொற்று காலத்திலும் சாதிவெறிச்செயல்கள் அரங்கேறுவது, இந்திய சமூகத்தில் அழிக்க முடியாத நோய்க்கிருமியாக சாதி ஆழமாக வேறூன்றி இருப்பதைக் காட்டுகிறது.

உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் !

உணவு தானிய உற்பத்தி, அப்பொருட்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல், சேமிப்பு ஆகியவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அரசு படிப்படியாக விலகிக்கொண்டு, அப்பொறுப்பை கார்ப்பரேட் உணவுக் கழகங்கள், ஏற்றுமதியாளர்களிடம் ஒப்படைப்பதுதான் இச்சீர்திருத்தத்தின் நோக்கம்.

சி.பி.எஸ்.ஈ பாடத்திட்ட மாற்றம் : ஜனநாயகத்தை கல்வியிலிருந்தே ஒழித்துக்கட்டும் சதி !

1
தற்போது தொடர்ச்சியாக இரண்டுமுறை மத்தியில் மோடி ஆட்சி அமைந்துள்ள சூழலில், கல்வியில் நீட் துவங்கி புதிய கல்வித்திட்டம் வரை அனைத்திலும் மனுதர்மத்தை நிலைநாட்டி வருகிறது சங்க பரிவாரக் கும்பல்.

பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !

1
கொரோனா காலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரயில்வேயை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது மோடி அரசு.

பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !

0
உண்மையில் அமித் ஷா சொன்னதுபோல, அவர்கள் பொறுமை இழக்கவில்லை. மில்லியன் கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை நரக வேதனையில் தள்ளிய அரசாங்கத்திடம்தான் பொறுமையோடு நடந்துகொண்டனர்.

அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் !

0
அமெரிக்காவில் கடந்த 2019-ம் ஆண்டு முழுவதும் சராசரியாக 3.5%-மாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.7%-மாக உயர்ந்துள்ளது.

கொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் !

கொரோனா பற்றிய பீதி மக்களுக்கு வரும்போதெல்லாம் அது முசுலீம்கள் மீதான பீதியாக மாற்றப்பட்டுவிட்டது. முசுலீம்களைக் கண்டவுடன் கொரோனா பீதிக்கு ஆளாகினர் மற்ற பிரிவு மக்கள்

ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !

0
இந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ள சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காவி அரசு, கோயில் கட்டுவதில் வேகமாக இறங்கியுள்ளது.

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !

தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் அதிகார பலத்தில் திரிவதும், அதனால் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், அவர்களை கண்டுகொள்ளாமலும் கூட்டாளியாக போலீஸ் இருப்பதும் நடந்தேறி வருகிறது.

பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !

4
தற்போது பாஜக ஆளும் மாநிலங்கள் கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கப் பார்க்கிறது.

அண்மை பதிவுகள்