அண்டப்புளுகன் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி !
அவர் அவிழ்த்துவிடும் புளுகுகளைப் பலரும் சுட்டிக்காட்டினாலும், தன்னை ட்விட்டரில் தொடரும் காவிக்கும்பல் அசல் மாங்கா மடையர்கள் என்பதால் தொடர்ந்து புளுகுகளை அவிழ்த்து விடுகிறார்
நூறாவது ரேங்குக்கே பட்டினிச் சாவு, முப்பதுக்கு ?
இதே வளர்ச்சிப் பாதையில் சென்றால் இந்தியாவில் 2022-க்குள் ஏழைகளை ஒட்டுமொத்தமாக கொன்றொழித்து, 2047-க்குள் நடுத்தரவர்க்கத்தின் கதையை முடித்துவிட முடியும்
களச்செய்தி : தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி விழா !
“மூலதனம் நூல் வெளியிடப்பட்டதன் 150 -ம் ஆண்டு! ரசியப் புரட்சியின் 100 -ம் ஆண்டு!” நிகழ்வுகள் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டன.
கார்ட்டூனிஸ்ட் பாலா விடுதலை ! மீண்டும் கைது செய்ய போலீசு ஆத்திரம் !
விரிவான விவரங்களை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வினவு செய்தியாளரிடம் தொலைபேசியில் அளித்த நேர்காணல் வீடியோவை இணைத்திருக்கிறோம். பாருங்கள், பகிருங்கள்!
தமிழகத்தை ஆளும் கந்துவட்டி மாஃபியா கும்பல் – பத்திரிகையாளர் அருள் எழிலன் – வீடியோ!
தமிழகத்தில் கந்து வட்டி ம்ஆஃபியா கும்பலான எடப்பாடி பழனிச்சாமி கும்பலின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது என்றும், இது உடனடியாக அகற்றப்படாவிட்டால் தமிழகத்திற்கு பேராபத்தாகவே முடியும்
பத்திரிக்கையாளர்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால் – தோழர் மருதையன் உரை – வீடியோ !
கார்டூன்ஸ்ட் பாலா கைது செய்யப்பட்டிருப்பது, பத்திரிக்கையாளர்களின் தன்மானத்திற்கும் விடப்பட்ட சவால் என்றும், பத்திரிக்கையாளர்கள் வெறுமனே கண்டனம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றோடு நின்றுகொள்ளாமல் அதனைத் தாண்டி செயலில் இறங்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறார் தோழர் மருதையன்.
கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! – பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் !
கார்ட்டூனிஸ்ட் பாலாவின் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை காரணமாக நவ – 7 சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கு கூட்டம் தள்ளி வைப்பு
மழை காரணமாக நவம்பர் 7 செவ்வாய்க் கிழமை அன்று மாலை, சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் நடைபெறவிருந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக
டெங்கு : செயலிழந்த எடப்பாடி அரசும் மாநகராட்சியுமே குற்றவாளிகள் !
கடந்த 3 ஆண்டு மோடி ஆட்சியிலும் அவரது கைப்புள்ளைகள் EPS – OPS ஆட்சியிலும் டாலர் சிட்டியான திருப்பூர் தொழில் வளர்ச்சி இன்றி காலிக் கூடாரங்களாக மாறி வருகிறது, குப்பைகளின் வளர்ச்சியினால் திருப்பூரில் நோயளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது.
தேசிய கீதம் போட்டாச்சு எழுந்து நில்லுடா ! – ம.க.இ.க. புதிய பாடல் !
எந்த பிரச்சினை வந்தாலும் பிரம்மாஸ்திரமாக தேச பக்தியை முன்நிறுத்தி, மூவர்ண கோவணத்தில் தனது நிர்வாணத்தை மறைக்கப்பார்கிறது மோடி அரசு.
மூலதனம் நூலின் 150 வது ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100 வது ஆண்டு !!
உலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலேயே ‘‘முதலாளித்துவம் ஒழிக” என்று லட்சக்கணக்கான மக்கள் குரலெழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களும் கூட மார்க்சின் மூலதனம் கூறும் கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.
பா.ஜ.க ஆளும் குஜராத்தில் 18 குழந்தைகள் மரணம் !
மருத்துவர் பிரபாகர் கூறியிருப்பதுதான் முக்கியமானது. அதாவது பிறக்கும் குழந்தைகளில் அன்றாடம் சராசரியாக ஐந்து முதல் ஆறு குழந்தைகள் இறக்குமென்றும், சனிக்கிழமை அன்று அது ஒன்பதாக சற்றே கூடியிருக்கிறது என்றும் நியாயப்படுத்தியிருக்கிறார்.
பொதுக்கூட்டம்: அராஜகங்களுக்கு முடிவு கட்ட ! – மக்கள் அதிகாரம் ! – 28/10/2017
"மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு எதிராகவும், நாசகாரக் கொள்கைகளை அமல்படுத்தும் மந்திய மாநில அரசுகளின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும்". அதற்கு மக்கள் அதிகாரம்தான் ஒரே மாற்று!
கந்துவட்டி படுகொலை : கலெக்டர் – எஸ்.பியை கைது செய் ! நெல்லை ஆர்ப்பாட்டம் !
பேருந்திலிருந்து தோழர்கள் இறங்கியதும் பாய்ந்து வந்து சுற்றிவளைத்தது போலீசு. பேனரைக்கூட முழுமையாக விரிக்கமுடியாத நிலையில் சாலையில் அமர்ந்தபடி அங்கேயே போராட்டம் தொடங்கியது.
GST : Bolo Bharath Mathaki Jai! PALA’s new song – English subtitle
This song is from People’s Arts and Literaty Association (PALA), a revolutionary (Marxist-Leninst) cultural mass organization. This song exposes the high rate of GST for the goods used by the poor and low rate for the elite goods in India .