இமாச்சலப்பிரதேசம்: செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்ட ஆப்பிள் விவசாயம்!
தொடர்ந்து தண்ணீர் ஊற்றவில்லையென்றால் இந்த தாவரங்களால் உயிர் வாழ முடியாது. சராசரியாக, ஒரு செடிக்கு வாரத்திற்கு 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
மன் கி பாத்: கேட்காத மாணவர்களை விடுதிக்குள் அடைத்த கல்லூரி!
நர்சிங் மாணவர்கள் 36 பேர் மீது விடுதில் அடைத்து வைக்கும் தண்டனை ஏவப்பட்டுள்ளது. இது சிறையில் அடைத்துவைக்கும் தண்டனைக்கு ஒப்பானதாகும்.
மே 15, மதுரையில் மாநாடு – தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம்!
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அதானி - அம்பானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் வருகிற மே 15-ஆம் தேதியன்று மதுரை மாவட்டம் பழங்காநத்தம்...
மோடியின் மன் கி பாத்: கேட்க ஆள் இல்லையென்றால் அபராதமா?
மோடியின் மன் கி பாத் உரையின் 100-வது எபிசோடுக்கு முன்பு மன் கி பாத் உரையை யாரும் கேட்கவில்லை என்று தரவுகள் வெளியாகி அம்பலப்பட்டு போய்விட்டது.
இந்தியாவில் பல்லிளிக்கும் ஊடகச் சுதந்திரம்!
மோடி அரசுக்கு எதிராக செயல்படும் பல்வேறு ஊடகவியளாலர்கள் சிறை, சித்திரவதைக்குள்ளாகிரார்கள். பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே அடைந்துவைக்கப்படுகிறார்கள்.
மே 15, 2023 | சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! | மாநாடு |...
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! | சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் மாநாடு - கலைநிகழ்ச்சி நடைபெறும். அனைவரும் வாரீர்!
138வது மே தினம் || காஞ்சிபுரம், வேலூர் – ஆர்ப்பாட்டங்கள்! || பு.ஜ.தொ.மு ஆலைவாயில் கூட்டங்கள்
காஞ்சிபுரம் - வேலூர் மாவட்டங்களில் 138-வது மே நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லையில் மே தின ஆர்ப்பாட்டம்!
138-வது மே தினத்தை உயர்த்தி முடிப்போம் என்கிற தலைப்பில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 01/05/23 அன்று மாலை மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறிவிப்பு: பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்!
தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக வருகின்ற மே 15 அன்று மாநாடு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடலூரில் மே தின ஆர்ப்பாட்டம்
138-வது மே தினத்தையொட்டி கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் ஜனநாயக சக்திகள் பெறும் திரளாக கலந்து கொண்டனர்.
138-வது மே தினம் || பேரணி – ஆர்ப்பாட்டம்
சென்னை ஆவடி – காஞ்சிபுரத்தில் மே நாள் பேரணி - ஆர்ப்பாட்டம்! || பு.ஜ.தொ.மு
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே, நண்பர்களே, வணக்கம்! தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்கும், விடுதலைக்கு வித்திட்ட நாள்தான் மே...
எஸ்.எப்.ஐ தலைவர் அரவிந்த் சாமி அவமதிப்பு – ஆளுநர் ரவியின் எடுபிடி போலீசுத்துறையை கண்டிக்கிறோம்! || புமாஇமு
மாணவர்கள் அரசியல் பேசினால் பாசிச ரவிக்கு பயம் வருகிறது என்றால் அதை நாம் அனைவரும் செய்வோம்!!
அறிவிப்பு: மாநாடு பேரணி தேதி ஒத்திவைப்பு!
உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுபடி, மாநாடு நடத்துவது என்பது உறுதி. மற்ற பேச்சாளர்களின் தேதியை முடிவு செய்த பிறகு கூடிய விரைவில் மாநாட்டு தேதியை அறிவிப்போம்.
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்!
வெறும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு தொடர்ச்சியாக தனியார் மற்றும் கார்ப்பரேட் நல நடவடிக்கைகளில்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது திராவிட மாடல் அரசு.
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! | மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்
ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி :அம்பானி -அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை! விழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டு விளக்க தெருமுனைக்கூட்டம் மதுரை திருமங்கலம் பகுதியில் ஏப்ரல்...
























