privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!

0
இந்த பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கூட, அந்நாட்டு எதேச்சாதிகார அமீரின் செல்வாக்கை உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்காகவே நடத்தப்படுகிறது; புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.

CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !

0
அரசின் அடக்குமுறைகளைக் கடந்து பல்வேறு அமைப்பினர் போராட ஒன்றிணைந்திருக்கிறார்கள். மக்களும் தன்னுணர்வுடன் பங்கேற்றால் மட்டுமே பாசிச கும்பலை விரட்ட முடியும்.

67 மசோதாக்களுடன் தாக்கத் தொடங்கியது மோடி அரசு

2
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான மசோதாக்கள் நிறைவேற்ற மோடி அரசு தீவிரம். மோடி "மேன் ஆஃப் ஆக்சன்" என்று ஒபாமா மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தஞ்சை கருத்தரங்கம்

நீர் மீதான அதிகாரம் மக்கள் கையில் – தஞ்சை உரை

0
அன்றாடம் குடங்களை ஏந்தி குடிநீருக்காகப் போராடும் மக்களும், ரூ2-க்கு தண்ணீர் பாக்கெட் எங்கும் கிடைக்கும் என்ற நிலையும் ஒரே நேரத்தில் நாம் காண்கிறோம்.

“சுமையெல்லாம் நான்தான் சுமக்கிறேன்” – கேலிச்சித்திரம்

0
"வானத்தில் இருந்து பார்வையிட்ட கருணைமிகு அம்மாதான் இப்போது வாட்ஸ் அப் மூலம் மீட்க வந்துள்ளேன்"

குல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு – காவிகள் கொண்டாட்டம்

1
இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள் என தங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் சாட்சியம் கூறினார்.

மத்திய அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு! ஆவதென்ன?

4
இதே அரசிதழில் காவிரி நடுவர் மன்றத்தின் 1991ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகும் அதை கர்நாடக அரசு மதித்ததோ இல்லை அமல்படுத்தியதோ இல்லை.
Harverd-University-Kashmir

காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !

0
காஷ்மீரில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க வேண்டும் என, ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை வாழ் பதிவர்களே, வாசகர்களே…

3
அன்பார்ந்த நண்பர்களே, அமெரிக்காவின் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலான பிறகு உலகமெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வீழ்ச்சியிலிருந்து உலக முதலாளிகளை காப்பாற்றுவதற்கு எல்லா அரசுகளும் முனைப்புடன் செயல்படுகின்றன. மக்களின்...

தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!

11
ஹரியாணா மாநிலத்தில் 16 வயது தலித் பெண் ஆதிக்க சாதிவெறி பொறுக்கி கும்பலால் வன்புணர்ச்சி செய்யப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவரது தந்தையும் தற்கொலை செய்துள்ளார்.

டி.சி.எஸ் கோட்டைக்குள்ளே புகுந்த புஜதொமு – படங்கள் !

15
இன்று 09.01.2015 சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே காலை 8 மணி அளவில் தோழர்கள் நுழைந்தனர் - படங்கள்

மக்கள் அதிகாரம் – கோவை டாஸ்மாக் கடை உடைப்பு – படங்கள்

0
கடை முழுவதும் நொறுக்கப்பட்டு சுமார் அரை மணி நேரம் வரை நின்று முழக்கமிட்டு காவல் துறைக்காக காத்திருந்து தோழர்கள் கைதாயினர்.

நீலகிரி புலியால் பெண் பலி : அரசுக்கெதிராக மக்கள் போர் !

5
கொடநாட்டில் தலைமைச் செயலகத்தையே அன்றாடம் தூக்கி சுமந்து கோடிக்கணக்கில் செலவு செய்யும் அதிகார வர்க்கம், ஒரு தொழிலாளி மரணத்திற்கு 3 இலட்சம் தான் வழங்க முடியும் என்று சொல்வது திமிரில்லையா?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : காரணம் என்ன?

கடந்த நிதியாண்டில் 10 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட் வரி வசூல், இந்த நிதியாண்டில் 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. கார்ப்பரேடுகளுக்கோ வரிச்சலுகை! மக்களுக்கோ வரிச்சுமை! இது தான் மோடி அரசின் கொள்கை!

தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டும் காவி பாசிஸ்ட்டுகளை முறியடிப்போம்! | செப்-29 தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆ.ராசாவிற்கு விடப்படும் மிரட்டல் தமிழ்நாட்டின் சுயமரியாதை பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்படும் சவாலாகும். வேத எதிர்ப்பு பேசிய ஆ.ராசாவை சொந்த கட்சியே கைவிட்டாலும் தமிழினம் கைவிடாது என்பதை நிலைநாட்டுவோம்!

அண்மை பதிவுகள்