Tuesday, December 23, 2025

நம் மவுனத்தின் வன்மம் : சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நேரலை | Live Stream

தலித் சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பலரும் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம். வினவு நேரலை

ஆய்வுக்குழு முன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட ஸ்டெர்லைட் | காணொளி

ஆபத்தான நச்சுக் கழிவுகளை கையாளுவது குறித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தகைய அனுமதியே பெறவில்லை…

சென்னை பல்கலையில் வன்னிய சாதிச் சங்க விழா ! தரம் தாழ்ந்த கல்வித்துறை !

மதுரை பல்கலைக்கழக விடுதி ஆளுநரின் உல்லாசபுரியாக மாற்றப்பட்டு பல்கலைக்கழக மாண்பு சிதைக்கப்பட்டது. இப்பொழுது சென்னைப்பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கம் சாதிவெறிக்கும்பலுக்கு மண்டபமாக இருக்கிறது.

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை | பு.ஜ.தொ.மு. அரங்கக்கூட்டம்

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை" என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் சென்னை ஆவடியில் அக்-22 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டம் பற்றிய பதிவு.

மோடி தர்பாரில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் !

ஜனநாயகம் - சட்டதிட்டங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் மோடி ‘தர்பார்’ நடத்திக்கொண்டிருக்கிறார்.

அஸ்ஸாம் போலி மோதல் கொலை : இராணுவத்தை விசாரிக்கக் கூடாதாம் !

அஸ்ஸாம் மாணவ போராளிகள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டது குறித்த தீர்ப்பு தற்போதுதான் வெளியாகியுள்ளது. இத்தீர்ப்பு நடைமுறைக்கு வருவதற்குள் குற்றவாளிகள் தண்டனை இல்லாமலே மரணித்துவிடுவர்.

உயர் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | CCCE அரங்கக் கூட்டம்

கல்வி கொள்ளையர்களிடமிருந்தும் இந்துத்துவ சக்திகளிடமிருந்தும் கல்வித்துறையை மீட்டெடுப்பதும், அனைவருக்கும் தரமான பொதுக் கல்வியை கிடைக்கபெறச் செய்வதும் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான கடமை.

அமிர்தசரஸ் இரயில் விபத்து : ஓட்டுனரா ? ஆட்சியாளரா ? யார் குற்றவாளி

மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த அவர்களின் சொக்காயைப் பிடித்து கேள்வி கேட்கும் மக்களால் தான் முடியும். செய்வீர்களா?

நீதிபதி குடும்பம் சுட்டுக் கொலை : மகிபால் சிங் மட்டுமா குற்றவாளி ?

போலீசாருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்கின்றனர் அறிவுஜீவிகள். கவுன்சிலிங் கொடுக்கப்படவேண்டியது கொலை செய்த மகிபால் சிங்கிற்கா? அல்லது மகிபால் சிங்கை கொலை செய்வதற்கு நெட்டித் தள்ளிய அந்த நீதிபதியின் குடும்பத்திற்கா?

நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?

உதவி கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, குழந்தையைக் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ‘நீங்கள் எப்படி அந்தப் பெண்ணை ஏமாற்றினீர்கள்?’ என கேட்பார்களா?

ஒழிக்கப்பட்ட வைரஸ் போலியோ மருந்தில் வந்த மர்மம் என்ன ?

வழக்கொழிந்த அந்த தடுப்பு மருந்தினை அந்நிறுவனம் ஏன் தயாரித்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை. இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கும் பதில் இல்லை.

தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !

பா.ஜ.க. பதவிக்கு வந்த பிறகு நீர் வளத்துறை அமைச்சகத்தின் பெயரையும் நீர்வளத் திட்டங்களின் பெயரையும் மாற்றியதைத் தவிர அரசின் செயல்களில் ஒன்றும் இல்லை.

இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு ஒரு பொதுச் சந்தையை உருவாக்கி அதை வளர்ப்பதற்கான திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்து மதத்தை பிரிட்டிஷ் காலனியவாதிகள் கட்டமைத்தனர் என்கிறார், என்.அஞ்சையா.

பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவோம் ! அருள்மொழி உரை | காணொளி

இப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார் முன்வர முடியும்?

இந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி

செப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் பங்கேற்று பேசிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா மற்றும் சட்டக்கல்லூரி மாணவி கோவை பிரியா ஆகியோரின் உரை கானொளி.

அண்மை பதிவுகள்