போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
ஒரு சதவீதம் பேர் இருக்கும் அதிகாரிகளுக்கு 45% - ஊதிய செலவினத்தை பெறும் அதிகாரிக்கு 7வது ஊதிய விகிதத்தின் படி 2.72 காரணியில் அமல்படுத்த முடியுமாம், 99% பேர் இருந்தும் கழக ஊதிய செலவினத்தில் 55% ஐ மட்டும் பெற்றுக் கொண்டுள்ள போதும் 2.57 பெருக்கு காரணியில் வழங்க நிதி இல்லையாம்.
ஐநூறு ரூபாய் கொடுத்தால் இலட்சக்கணக்கான ஆதார் தகவல்கள் கிடைக்கும் !
ஒரு ரூ.300 செலுத்தியவுடன், கொடுக்கப்படும் ஆதார் எண்ணைக் கொண்டு அதற்கான ஆதார் அட்டையை அச்சிடும் மென்பொருளையும் வழங்கியிருக்கிறார் அந்த ஏஜெண்ட்.
ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் தற்காலிக உரிமம் இரத்து !
இந்த கண் துடைப்பு தற்காலிக உரிம இரத்து நடவடிக்கைகள் கூட சமூக வலைத்தளங்களில் ஃபோர்ட்டிஸ் மோசடி குறித்து மக்களின் கண்டனங்கள் அதிகரித்ததன் விளைவுதான்!
இராஜஸ்தான் விவசாயிகள் பணத்தை திருடும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி !
உதயப்பூரைச் சேர்ந்த 75 வயது சோகன்தாஸ். தன் சிறு நிலத்தை விற்று ரூ. 7,50,000 பணத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் நிலை-வைப்பு நிதி திட்டத்தில் சேமித்துள்ளார். 9 மாதங்கள் கழித்து ரூ. 7,50,000 செலுத்த வேண்டும், தவறினால் ஏற்கனவே செலுத்திய பணம் கிடைக்காது என கூறியுள்ளனர்.
காஜியாபாத் : இந்து மத வெறியர்களின் எதிர்ப்பை மீறி நடந்த இந்து – முஸ்லீம் திருமணம்
இருவர் தங்களது வாழ்க்கையை தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை, மதத்தை மறுக்கும் உரிமையை மறுப்பதோடு அதையும் கலவரமாக்க முயற்சித்துள்ளனர் இந்து மதவெறி பாசிஸ்டுகள்.
பழைய ஐ – போன்களின் செயல்திறனை குறைக்கும் 420 ஆப்பிள் நிறுவனம் !
ஐ - போன் போன்ற ஆப்பிள் சாதன பயனர்கள் பெருமையை சிலகாலம் பீற்றிக் கொள்ளலாம். பின்னர் அந்நிறுவனம் புதுவடிவமைப்பில் புதுமாடல்களை சந்தையில் இறக்கும் போது தங்கள் பழைய சாதனத்தை தூக்கிக் கடாசிவிட்டு அவற்றை வாங்குவதற்கு வந்தாக வேண்டும்.
ஆட்குறைப்பு – ஊதியக் குறைப்பு : இந்திய ஐ.டி நிறுவனங்களின் கார்ட்டல் மோசடி !
காக்னிசன்ட், டெக் மகிந்திரா, விப்ரோ, இன்போசிஸ் மற்றும் வெரிசான் நிறுவனங்கள் 2017 -ம் ஆண்டில் மட்டும் 5,000 ஊழியர்களுக்கு மேல் ஹைதராபாத்தில் பணிநீக்கம் செய்துள்ளன.
ரஜினி : பிராய்லர் கோழி ஆய் போவது பிரேக்கிங் நியூசா ? படங்கள்
வந்துட்டேன்னு சொல்லு... ஆன்மிக அரசியலுக்கு வந்துட்டேன்னு சொல்லு! - கருத்துப் படங்கள்
கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் உணவு கேட்கும் அமெரிக்க சிறுமி !
வழமையாக பொம்மைகள், வீடியோ கேம் போன்ற விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்களை மாணவர்கள் பரிசாக கேட்டிருப்பார்கள் என்றே அவர் எதிர்பார்த்துள்ளார். ஆனால், அந்த மாணவர்களின் கடிதங்களை படித்துப்பார்த்த போது அவை இதயத்தை உருக்கும் விதமாக இருந்துள்ளன.
காவி பயங்கரவாதி ஆனந்த்குமார் ஹெக்டே – ஒரு சுருக்கமான அறிமுகம்
“மதச்சார்பற்றவர்கள் எனத் தங்களை சொல்லிக் கொள்பவர்களுக்கு தனது பெற்றோர்களின் இரத்த அடையாளங்கள் இருப்பதில்லை” என்று பேசியுள்ளார். ஆனந்த்குமார் ஹெக்டே
பசுவின் பெயரால் படுகொலை செய்வது நாங்கள் தான் – பாஜக எம்.எல்.ஏ. ஒப்புதல் !
“நான் மற்றவர்களைக் கொல்லச் சொல்லவில்லை. ஆனால் ஆல்வார் மக்கள் கோபக்காரர்கள். அவர்களும் என்னைப் போலவே பசுவை தாயைப் போல நேசிப்பவர்கள். ஆகவே பசுவைக் கடத்துபவர்களையோ, வதைப்பவர்களையோ அவர்கள் தாக்குவார்கள்.” என்று கூறியிருக்கிறார் அகுஜா.
காவி பயங்கரவாதிகளை காப்பாற்றும் மோடி அரசின் NIA புலனாய்வுத் துறை !
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப் பட்ட குற்றப் பத்திரிக்கையில் சாத்வி பிரக்யாசிங், சியாம் சாஹூ, ப்ரவீன் டகல்கி மற்றும் சிவ்நாராயண் கல்சங்கரா ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து விடலாம் என தேசிய பாதுகாப்பு முகமை கூறியிருந்தது.
பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 7.34 இலட்சம் கோடி ரூபாய்
பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 2017, செப்டம்பர் வரையில் 7.34 இலட்சம் கோடியாக இருந்தது. அதே நேரத்தில் தனியார் வங்கிகளின் வராக்கடன் அளவானது 1.03 இலட்சம் கோடி மட்டும் இருந்தது.
அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! விருதை பொதுக்கூட்டம்
மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு ! அரசியல் அக்கிரமங்களுக்கு அராஜகங்களுக்கு முடிவு கட்டு ! விருத்தாச்சலம் பொதுக்கூட்டம் - கலைநிகழ்ச்சி ! 30.12.2017, சனிக்கிழமை, மாலை 5.00 மணி, வானொலி திடல், விருத்தாச்சலம்.
நன்னிலத்தை நாசமாக்கும் ஓ.என்.ஜி.சி ! கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி. போராடுபவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறு. பொது மக்களை அச்சுறுத்தாதே! என மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்தும் பொது கூட்டத்திற்கு போலிஸ் தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
























