‘மகாபாரதத்தில் பெண்கள்’ – உரையை ரத்து செய்த சங்கிகள் ! காரணம் என்ன ?
’தமிழ் மகாபாரதத்தில் பெண்கள், திரௌபதி, அல்லி மற்றும் ஆரவல்லி - சூரவல்லியின் மீதான பார்வை’ என்ற பெயரில் பேராசிரியர் விஜயா ராமசாமி நிகழ்த்தவிருந்த சொற்பொழிவின் சுருக்கப்பட்ட வடிவம்
கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் ! | பொ.வேல்சாமி
வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இறுதிப்பகுதியில், தருக்கத்தை பார்ப்பனர்களும் ஆத்திகவாதிகளும் ஏன் மறுத்தனர் என்பதை விளக்குகிறார்.
ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை
அவதூறுகளை - பொய் செய்திகளைப் பேச ரஜினிக்கு ‘கருத்து சுதந்திரம்’ வேண்டும் என தலையங்கம் எழுதுகிறது இந்து தமிழ் திசை.
இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி
உங்கள் நூலகம் இதழுக்காக, வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இப்பகுதியில், இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் அடுக்குகிறார்...
RTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் !
இடதுசாரி மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள், என குற்றம் சாட்டிய ஜே.என்.யூ துணைவேந்தரின் குட்டு உடைந்து தற்போது அம்பலமாகியுள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி
உங்கள் நூலகம் இதழுக்காக, வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இதன் முதல் பாகத்தில், தமிழக மெய்யியல் வரலாறு குறித்து விவாதிக்கிறார். (மேலும்)
சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் ! பொன்.சேகர் உரை !
CAA – NRC – NPR-க்கு எதிராக PRPC சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கருத்தரங்கில், PRPC மாநில அமைப்புச் செயலர், வழக்கறிஞர் பொன்.சேகர் ஆற்றிய உரை.
NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை
CAA – NRC – NPR-க்கு எதிராக PRPC சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கருத்தரங்கில், PRPC மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் ஆற்றிய உரை.
ஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு !
ஜே.என்.யூ-வில் நடந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என சொல்லிவரும் ஏ.பி.வி.பி. -யின் குட்டு உடைந்து அம்பலமாகி வருகிறது.
எது உங்களது புத்தாண்டுப் புரட்சி ?
போர்கள் தெருவில் அல்லது உண்மையில் சமூக ஊடகங்களில் வெல்லப்படுகின்றன என்று நினைப்பது தவறு. டிவிட்டர் போக்குகள் செய்தியின் முறையீட்டை விரிவுபடுத்த உதவும், ஆனால் அடிமட்டத்தில் கடுமையான வேலைக்கு தொண்டர்கள் தேவை.
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா
அனைத்து இந்தியர்களும், அவர்கள் நம்பும் கடவுளை வணங்குவதையோ அல்லது ஜெபிப்பதையோ தவிர, ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய தெய்வமான பாரத் மாதாவையும் வணங்க வேண்டும் என்கிறார், மோகன் பகவத்.
வீதி தோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் !
தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் பரணில் பதுங்கிக் கிடந்த கோலமாவு டப்பாவை தேடி எடுத்து களத்தில் இறங்கி விட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில். உத்திரப்பிரதேச அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் குடும்பத்தாரின் வாக்குமூலம்
முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !
NRC மற்றும் CAB ஆகியவை ஒரே மோசமான விதைகளின் இரட்டையர்கள்; ஆனால் அவை வேறுபட்டவை. CAB என்பது இந்திய அரசியலமைப்பு மீதான தெளிவான ஒரு கருத்தியல் யுத்தம் மற்றும் ஒரு பிரச்சார கருவி.
வெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா ? மனுஸ்மிருதி என்ன சொல்கிறது ?
வெங்காயம், பூண்டு இவைகளைப் பார்ப்பனர்கள் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால், சாப்பிட்ட உடனே கெட்ட சாதி ஆகிவிடுகிறார்கள் ... பார்ப்பனத் தன்மையை இழப்பதும் செத்துப் போவதும் ஒன்றுதானே!