எம்.எல்.ஏ. நீக்கம் : வெற்றித் தீர்ப்பா ? வடிவேலு வாங்கிய ’கப்’பா ?
ஜெயலலிதாவுக்கும் சங்க பரிவாரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளில் தலையாயது என்ன தெரியுமா? கரண்டு கம்பங்களுக்கு நாய் அளிக்கின்ற மரியாதையை ஒத்த மரியாதையை நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுக்கும் அளிப்பது தான் !
மறந்து விடுவதற்கு எதிரான போராட்டம்! – பாரா நக்வி
குஜராத் இனப்படுகொலையை 'நடந்து முடிந்த ஒன்று' என்று ஏற்றுக் கொள்வதன் மூலம் நமது நிகழ்கால வாழ்வின் அர்த்தத்தை அச்சுறுத்துவதோடு, எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறோம்.
PRPC : ராவ் – ரெட்டி – விஜயபாஸ்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன் ?
ஜெயலலிதா தண்டனைக்குள்ளானபோது அதிமுகவினர் செய்த அட்டூழியங்களை விடவா வளர்மதியும், திருமுருகனும் செய்து விட்டார்கள்?
குஜராத் : அரசமைப்பையே குற்றக் கும்பலாக்கும் சட்டம் !
காலாவதியான தடா மற்றும் பொடா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இயற்றப்பட்டிருக்கும் குஜராத் சட்டம்.
பரிசுத்த ஆவிகளும் பாவிகளின் ஆவிகளும்!
பாவத்தின் சம்பளம் மரணம். மரணத்தைச் சம்பளமாகப் பெற்ற பாவிகளையே மேல்சாதிப் பாவிகள், கீழ்சாதிப் பாவிகள் என இரண்டு ரகமாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் திருச்சி நகரில்.
ஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கட்டாயமில்ல … ஆனா கட்டாயம்தான் !
பெரும்பான்மை மக்களின் நலன் என்ற பெயரில், மக்களின் அந்தரங்க உரிமை பறிப்பு சமூக யதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் இந்த தீர்ப்பின் அபாயகரமான பகுதி.
‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!
பசுவதை தடைச் சட்டத்தின் அச்சாணி இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் உள்ளது. அரசியலமைப்பின் பகுதி IV-ஆக உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) சரத்து 48 பசுவதையை (மாட்டிறைச்சியை) தடை செய்ய அரசுக்கு அதிகாரத்தை அளிக்கிறது.
ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1
காஷ்மீர் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகள் சிறப்புரிமை பெற்றுள்ளன. அந்த வகையில் “சோட்டா நாக்பூர் நிலக் குத்தகைச் சட்டம் 1908” பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறது.
ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !
ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், விசாரணைக் காலம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணைக் காலமே தண்டனைக்காலமாக மாற்றப்படுவதால்தான் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது அச்சட்டம் பாய்ச்சப்படுகிறது !
முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
மணவாழ்க்கைக்கு வெளியே உள்ள உறவு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் மிகத் தவறான முறையில் விவாதப்படுத்தின. உண்மை என்ன?
ஊபா உச்சநீதிமன்ற தீர்ப்பு: பாசிச அரசுடன் கைகோர்க்கும் நீதிமன்றம்!
இனிமேல் தடைசெய்யப்பட்ட அமைப்பின் வெறும் “உறுப்பினர்” என்ற காரணத்திற்காகவே ஊபா சட்டத்தின்கீழ் ஒருவரை கைது செய்யலாம்.
பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !
ஜார்கண்ட் பழங்குடி மக்கள் அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமையை ஊரின் நடுவில் கல்வெட்டாக அமைத்துள்ளனர். அதற்காக 10,000 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது அரசு.
சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !
குஜராத் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க இன்னும் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு மறைமுகமாகக் கூறுகிறது.
நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!
இரண்டாம் நீதிபதிகள் நியமன வழக்கின்படி (1993), நீதிபதியாக நியமனத்தை மறுபரிந்துரை செய்தால், அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; இதுதான் சட்டம். ஆனால், பாசிஸ்டுகளுக்கு அதுவொரு பொருட்டே இல்லை.
தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !
எங்களது உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கவோ அல்லது எங்களைப் பற்றியோ, அல்லது எங்களது கிராம சபையைப் பற்றியோ; யாரும் பேச மறுப்பதால் தேர்தலில் இருந்து விலகியே இருந்தோம்.