privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE

கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் ஆணைகளாகவே உள்ளது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – வஞ்சிக்கும் தமிழக அரசு !

0
மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டியிருந்தும், ஆட்சிக்கு வந்த திமுக அரசானது ஒரு மாதமாக மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களை கண்டுகொள்ளவில்லை.

ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்!

அனுதினமும் தற்கொலைகள் தொடர்கிறது. இதை சாதாரண செயலாக எண்ணி கடந்து செல்வது என்பது இனி நம் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு அல்ல அதை நினைப்பதற்கே பயம் கொள்ளும் நிலைமையே நோக்கி செல்லும்.

ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி – நெல்லை கருத்தரங்க செய்தி

‘’உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள்’’ எனும் தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் கடந்த நவம்பர் 10 அன்று நெல்லையில் நடைபெற்ற கருத்தரங்கம்.

பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !

பாரதியார் பல்கலையில் மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டிய NEP கருத்துக் கேட்பு கூட்டத்தை திட்டமிட்டே மாணவர்களைப் புறந்தள்ளி கண் துடைப்புக்காக நடத்துயுள்ளது. மாணவர்களின் நேர்காணல் ! பாருங்கள் !

புதிய கல்விக்கொள்கையால் வேலையை பறிகொடுக்கும் பேராசிரியர்கள் !

1
பல்கலைக் கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் மிதுராஜ் துசியா கூறும்போது, இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் பெரும்பாலான ஆங்கில ஆசிரியர்கள் வேலை இழப்பது உறுதி.

அனிதா நினைவு நாள்: நீட் தேர்வைத் தடைசெய்ய உறுதியேற்போம்!

0
பணம் படைத்த பிரபஞ்சன்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து மருத்துவம் படிக்கிறார்கள். பணம் இல்லாத ஜெகதீசன்கள் மருத்துவராக முடியாமல் கொல்லப்படுகிறார்கள். இதுதான் நீட் தேர்வின் கார்ப்பரேட் அரசியல்.

கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !

கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE

சமூக ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய சூழலில் 2 வகையான பாடத்திட்டம் என்பது பொறியியலில் ஆராய்ச்சிப் படிப்பு ஒரு பிரிவினருக்கும், அடிமட்ட வேலைகள் மற்றொரு பிரிவினருக்குமானது எனும் பிரிவினையையே ஏற்படுத்தும்.

கிஃப்ட் ஐஎஃப்எஸ்சி: உயர் கல்வியை ஏகாதிபத்தியங்களின் சந்தையாக்கும் திட்டம்!

0
ஏற்கனவே இந்தியாவில் உள்ள IIT, IIM, IISER போன்ற கல்வி நிறுவனங்களே பார்ப்பன-உயர் சாதியை சேர்ந்தவர்கள் & மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்கான ஒன்றாக உள்ளது. IFSC மூலம் அமைக்கப்படும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் யாருக்காக சேவையாற்றும் என்பதைச் சொல்லத் தேவையில்லை!

நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !

1-NEET-Exam-impersonation
கோச்சிங் செண்டர் முதல் பல்கலைக் கழகம், நீட் தேர்வு வாரியம் உட்பட அரசின் அத்தனை உறுப்புகளுக்கும் இந்த ஆள்மாறாட்டத்தில் தொடர்பு இன்றி இது நடக்க வாய்ப்பில்லை

தொழில்நுட்ப கல்வி கட்டணங்களை உயர்த்தும் ஏ.ஐ.சி.டி.இ | புமாஇமு கண்டனம்

0
காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை; காசு இருப்பவனே கல்வி போன்ற நவீன தீண்டாமையை கொண்டுள்ளது ஏ.ஐ.சி.டி.இ-ன் அறிவிப்பு. அரசின் சுரண்டலும் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலும் மலைப் பாம்பாக மாணவர்களையும் மக்களையும் நெறிக்கிறது.

கோட்டா – நவீன வதைமுகாம்!

எந்த விளையாட்டு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் மாணவர்கள், வதைமுகாமைப் போல தினந்தோறும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இக்கொடுமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், இந்நகரத்தில் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

பொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்

''இந்த முடிவு பல இலட்சம் பொறியியல் படித்த மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்துவிடும் அபாயம் உள்ளது'' என்கிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.

புதிய தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்ன ? | பேராசிரியர் அனில் சத்கோபால் | CCCE

புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2020 , எப்படி உலக வங்கிக்கு அடி பணிந்ததாகவும் பார்ப்பன ஆதிக்கம் மிக்கதாகவும் இருக்கிறது என்பதை இந்தப் பகுதியில் அம்பலப்படுத்திகிறார் பேராசிரியர் அனில் சத்கோபால்..

அண்மை பதிவுகள்