privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள் – Dr அரவிந்தன் சிவக்குமார்

4
மருத்துவர்களே நாம் ஒன்றுபடுவோம், மக்களோடு ஒன்றுபட்டு, மக்கள் மருத்துவத்தை கட்டியமைப்போம். அனைவருக்கும் மருத்துவ வசதி என்ற கனவை நனவாக்குவோம்!

ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு – எட்டாண்டு போராட்டம் !

1
நீதிமன்றமும் ஏழைகளை ஏளனமாகப் பார்ப்பது கண்டிக்கப்பட்டது. "இதுவே பணக்காரர்கள், அரசியல்வாதிகளின் கண்கள் பறிபோயிருந்தால் தீர்ப்பு இப்படி வந்திருக்குமா? மருத்துவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பார்களா?

சிப்ரோபிளாக்சசின்

176
மருந்து 125 ரூபாய் ஆகும் என்பதை குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?

விழுப்புரம் குழந்தைகள் படுகொலை – ஆர்ப்பாட்டம்

0
குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல், கொஞ்சமும் வெட்கப்படாமல் ரௌடிகளை போல் அதிகாரத்திமிருடன் நடந்து கொள்கிறார் மருத்துவமனை டீன்.

இந்தியர்களுக்கு எதற்கு இரண்டு சிறுநீரகங்கள் ?

1
நோயினால் சாவு என்ற நிலை மாறி, நோய்க்குச் செய்த செலவால் சாவு என்ற நிலையைத்தான் மருத்துவத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தனியார்மயம் ஏற்படுத்தியிருக்கிறது.

பிள்ளைக்கறி தின்னும் அரசு – இப்போது விழுப்புரத்தில் !

1
செய்தி : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை தண்டிக்கப்படுமா ?

0
'ஏழைகள் என்றால் எதையும் செய்யலாம், யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்' என்ற மருத்துவத் துறையின் திமிரை நாம் கேள்வி கேட்டிருக்கிறோம்.

மருத்துவத் துறையைச் சீரழிக்கும் தனியார் மய வைரஸ் !

2
மருத்துவத் துறையின் வீழ்ச்சியை அங்குலம் அங்குலமாகத் தோலுரித்துக் காட்டும் இக்கட்டுரை, இதற்கு மாற்றாக மாவோவின் மக்கள் சீனத்தில் பின்பற்றப்பட்ட வெறுங்கால் மருத்துவத் திட்டத்தை வாசகர்களின் பரிசீலனைக்கு முன்வைக்கிறது.

உதகையில் தாய்க்கறி தின்னும் அரசு – கார்ட்டூன்

0
உதகை அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை பலனின்றி 6 பெண்கள் மரணம்

இலக்கு வைத்து அரசு நடத்தும் கொலைகள்

0
கைவிடப்பட்டு பாழடைந்த மருத்துவமனைக் கட்டிடத்தில், படுக்கை வசதிகள் ஏதுமின்றி, தரையில் கிடத்தி, நஞ்சாகிப்போன ‘லேப்ரோஸ்கோப்’ கருவியை வைத்துத்தான் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன.

அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குப் பலியான மழலைகள்

0
சட்டம் - ஒழுங்கின் காவலர்கள் கிரிமினல்களின் காவலர்களாக இருப்பதைப் போல, பேறு கால மரணத்தைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை மரணக் கூடமாகியிருக்கிறது.

எபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்

22
இந்த உலகம் ஏன் கொள்ளை நோயால் கொல்லப்படவில்லை என்றால் உலகம் முழுவதும் கியூபா மருத்துவர்கள், இருக்கும் இடம் தெரியாமல் செய்து வருகின்ற தொண்டூழியத்தால் தான்.

தருமபுரி குழந்தைகள் படுகொலை – கண்டன பொதுக்கூட்டம்

0
"சாதாரண குற்றத்திற்கு குண்டாஸ் சட்டத்தை ஏவும் அரசு இந்த கொலைக்காரர்களை ஏன் தண்டிக்கவில்லை”

காசில்லாக் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறையா ?

1
வல்லரசு கனவெல்லாம் பல்லிளிக்குது, தூய்மை இந்தியா திட்டமெல்லாம் துர்நாற்றம் வீசுது. தனியார் மருத்துவக் கொள்ளைக்காக பிள்ளைக்கறி தின்னும் அரசுகளை கீழே தள்ளிப் புதைக்காமல் வாழ்க்கையில்லை

மக்கள் தொகையை குறைக்க பெண்களைக் கொல் !

2
வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள இளைஞர்கள் நிலையற்றவர்களாகவும், தீவிரத்தன்மை கொண்டவர்களாகவும் தனிமைப்பட்டவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்

அண்மை பதிவுகள்