இங்கிலாந்து ‘அம்மா’ உணவகத்தில் 5 இலட்சம் ஏழைகள் !
உணவிற்கு போராடும் ஏழை மக்களின் எண்ணிக்கை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் உலகின் பல நாடுகளிலும் பெருகிக் கொண்டே போகிறது.
காட்டுப்பள்ளி எல்&டி நிர்வாகத்தின் அடக்குமுறை !
வாக்களித்தபடி பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்து தோட்ட வேலைகள், துப்புரவு பணிகளை கொடுத்து மீனவ தொழிலாளர்களை ஏமாற்றி வந்தது எல்&டி நிறுவனம்.
ஹெர்பாலைஃப் : குண்டு – ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி !
எம்.எல்.எம் பாணியிலான பிரமிட் வணிக முறையோடு மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் சேர்த்து தனது ஊட்டச்சத்து பானங்களை சந்தைப் படுத்திய ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்
புதுச்சேரி ஊழல் அதிகாரிகளை தண்டித்த தொழிலாளர்கள் !
"நாளைக்கு நாம் ஏதாவது தவறு செய்தால் நமக்கும் இதுதான் நிலைமை, பார்த்துக் கொள்ளுங்கள்"
நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு !
ஆசிய சந்தையைப் பிடிப்பதில் வேதாந்தாவுக்கும், சாங்காய் முதலாளிகளுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் அனில் அகர்வாலின் லாப வேட்டைக்கு இந்திய உச்சநீதி மன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஏவல் வேலை செய்திருக்கின்றன.
பாட்டில் தேசம் !
ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 லிட்டர் வரை பயன்படுத்தும் மேட்டுக்குடியினரும் உண்டு, ஒரு நாளைக்கு 30 லிட்டர் தண்ணீர் மட்டும் பயன்படுத்தும் சேரிகளில் வசிக்கும் 3.5 லட்சம் மக்களும் உண்டு.
மனுஷ்யபுத்திரனின் ஊழல் தமிழ் உணர்வு !
இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனும், சென்னை அணியும் தமிழர்கள் என்பதால் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என்கிறார் மனுஷ்ய புத்திரன். கவிஞரது தமிழ் உணர்வை புலனாய்வு செய்து அம்பலப்படுத்துகிறது வினவு.
புதுவையில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்!
"இவர்கள் என்ன அவர்கள் குடும்பத்திற்கா போராடுகிறார்கள், எல்லார் குடும்பத்திற்காகவும் தானே போராடுகிறார்கள். அவர்களை ஏன் நாயை ஏற்றுவது போல கைது செய்து ஏற்றுகிறீர்கள்."
கிரிக்கெட் : சீனிவாச புராணம் – ஒரு மர்மக் கதை !
ஐபிஎல் மங்காத்தாவில் விளையாடும் முதலாளிகளின் ஆட்டம் இப்போது இன்னும் சூடு பிடித்திருக்கிறது. கொள்ளைக் கூட்டத்தின் விறுவிறுப்பான த்ரில்ல்ர் கதை! படியுங்கள், சினம் கொள்ளுங்கள்!
கல்வி உரிமை கேட்டு கடலூரில் மாநாடு : உரைகள் – படங்கள் !
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என தமிழக அரசை கேட்கிறோம். அரசு என்ன செய்வது....? நாமே அமல்படுத்துவோம். இனி 8ம் வகுப்பு வரை எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் செலுத்த மாட்டோம் என போராட வேண்டும்.
மருத்துவ வசதி கேட்டு தடையை மீறி போராட்டம் !
அரசு பள்ளிகளில் கட்டிடம் உள்ளது; ஆசிரியர்கள் இல்லை. ரேசன் கடைகள் உள்ளன; அரிசி, சீமெண்ணை, பருப்புகள் கிடையாது. மின்வாரியம் இருக்கிறது; மக்களுக்கு மின்வெட்டு. குடிநீர் வாரியம் உள்ளது; மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு.
ராதிகாவின் தொழிலாளி மற்றும் தமிழ் கலாச்சாரக் கவலை !
எனக்கு எங்காசு முக்கியம் என்பது உண்மையாக இருக்கும் போது சன் டிவிக்கு டேப் கொடுக்க முடியவில்லை என்பது தவிப்பாக இருக்கும் போது 10,000 தொழிலாளிகள் பரிதவிக்கிறார்கள் என்று ஏன் நடிக்க வேண்டும்?
வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !
அரசாங்கத்தின் பசப்பு வார்த்தைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தன்னார்வ குழுக்களும் முன் வைக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தங்களை பாதுகாக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துள்ளனர் வங்கதேச தொழிலாளர்கள்.
மோடியின் குஜராத்தில் விவசாயி தற்கொலை !
போதுமான மழையில்லை, விவசாயத்துக்கு பாசன வசதி இல்லை, உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் மூலமாக குஜராத்தை ஒளிர வைப்பதில் ஆழ்ந்திருக்கும் அரசு அவர்களது நெருக்கடியை கண்டு கொள்வதில்லை.
சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !
பஸ்தரின் ஏழை பழங்குடி மக்கள், முதியவர்களும், குழந்தைகளும், பெண்களும் உங்கள் 'ஜனநாயகத்தின்' கீழ் வருகிறார்களா, இல்லையா? பழங்குடிகளின் படுகொலைகள் உங்கள் 'ஜனநாயகத்தின்' ஒரு பகுதியா?












