Tuesday, July 15, 2025

விசாகா உருக்கு ஆலை தனியார்மயத்தை தடுத்து நிறுத்திய தொழிலாளர் போராட்டம்

ஒன்றிய மாநில அரசுகள் இவ்வளவு பெரிய உருக்காலையை அழிவுக்குத் தள்ளிவிடும் வகையில் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நக்கபள்ளியில் வரவிருக்கும் புதிய தனியார் ஏர்சலர் மிட்டல் / நிப்பான் ஸ்டீல் உருக்காலையை கட்டியமைக்க ஏதுவாக அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.

சுரங்கத்திலிருந்து ஒரு குரல்

0
செம்பு அலுமினியம் பாக்சைட் தங்கம் கரி... இப்படி நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுபவிக்கும் பொருள் ஒவ்வொன்றிலும் கலந்திருக்கிறோம் நாங்கள் !

TCS Layoff – களமிறங்கிய தொழிலாளர் படை – ஆதரியுங்கள் !

16
இந்திய ஐ.டி துறை வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க ஆலைத் தொழிலாளிகள் அணிதிரண்டு பிரச்சாரம். 10.01.2015 அன்று கலந்துரையாடல் கூட்டம். ஆதரியுங்கள்!

ஓசூர்: ஹெச் ஆரை (HR) வீழ்த்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

ஒசூர் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் வேலைநீக்கத்திற்கு எதிராக உறுதியுடன் போராடி வெற்றிப்பெற்ற அனுபவத்தை இங்கே தருகிறோம்.

கட்டுமானத் தொழிலாளர்களை பட்டினியில் தள்ளிய மோடி !

1
பண மதிப்பைக் குறைத்தல் விளைவு : அளப்பரிய வேலையிழப்புகளால் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களிடம் பணமோ உணவோ எதுவும் இல்லை

சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?

வேலை வாய்ப்பில் வறட்சி நிலவும் சூழலில், கிடைத்த வேலையை எப்படியாவது தக்க வைத்துக் கொள்வதே பெரும்போராட்டமாகிவிட்ட நிலையில் ஏன் போராடுகிறார்கள் மெட்ரோ ரயில் தொழிலாளர்கள்?

கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !

“கோவிட் பெருந்தொற்றால் இறக்கிறோமோ இல்லையோ ஊரடங்கு நீண்டு நாங்கள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிச்சாவு நிச்சயம்” என்பதுதான் பல உழைப்பாளி பிரிவினரும் தெரிவித்த கருத்துக்களாக இருக்கின்றது.

தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே! பிரச்சார இயக்கம்

0
தொழிலாளர் நலச்சட்டங்கள் வெறும் காகிதத்தில் இருப்பதைக் கூட முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான், அதை எல்லாம் “திருத்து” என்கிறான். “காலாவதியாக்கிவிடு” என்கிறான்.

பேசுவது தேசபக்தி செய்வது தேசத் துரோகம் – மார்ச் 23 ஆர்ப்பாட்டம்

1
பகத் சிங் நினைவு நாளில் ஆர்ப்பாட்டம் நாள் : மார்ச் 23, 2016 நேரம்: மாலை 4.30 மணி இடம் : ராஜா திரையரங்கம் அருகில், புதுச்சேரி தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே, அணிதிரண்டு வாரீர்!

திருவாரூர் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி – விபத்தா படுகொலையா ?

1
மாஃபியா கும்பலிடம் நீதி, நியாயம் எதிர்பார்க்க முடியுமா? இல்லை மனு கொடுத்தாலோ, ஓட்டுப்போடுவதாலோ தீர்க்க முடியுமா?

என்.டி.சி பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம்!

1
அதிகாரிகளுக்கு இலட்சத்தில் சம்பளம். தொழிலாளர்களுக்கு ஆயிரத்தில் சம்பளம். நீதி கேட்டு தொழிலாளர் போராட்டம்!

நெய்வேலி மத்திய படையை விரட்டுவோம் – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

2
நெய்வேலியின் தொழிலாளி ராஜ்குமார், மத்திய படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்

புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்

ஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் தனியார். கூடுதலா இயற்கைப் பேரிடர்னு எல்லாம் சேர்ந்து எங்கள விடாம துரத்தினா நாங்க எங்கதான் போறது? ஆந்திராவிலிருந்து வினவு செய்தியாளர்களின் களச்செய்தி!

மோடியின் பெண்ணழகும், உண்மை நிலையும்!

4
மோடியின் திமிரான பேச்சுக்கு, 'தப்பு பாஸ்... பெண்கள் நம் வீட்டின் கண்கள்... குடும்பத்துக்காக தியாகம் செய்பவர்கள்... அவர்களை இப்படி சொல்லக் கூடாது... அவர்கள் பாவமில்லையா..?' என எதிர்வினை ஆற்றியிருக்கிறது காங்கிரஸ்.

ஐ.டி தம்பதி தற்கொலை – தீர்வு என்ன ?

5
தற்கொலை எனும் துயரமான முடிவுக்கு ஐ.டி. ஊழியர்கள் செல்ல வேண்டாம் என்றும் வேலை இழப்புகளுக்கு எதிராக போராட முன்வருமாறும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின், ஐ.டி ஊழியர் பிரிவு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.

அண்மை பதிவுகள்