நூல் அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா
“என் தோழர் தொழிற்சங்கக் காரியதரிசி பட்டுராசுக்கு மட்டுமில்லை சிங்கப்பூரில் எல்லோருக்கும் தெரியும்.என்னால் பணக்காரனாக ஆக முடியவில்லை. ஆனால் ஒரு புரட்சியாளனாக ஆக முடிந்தது. அதற்காக பெருமைப்படுகின்றேன்” - இரணியன்
நூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி லகரி || காமராஜ்
வங்காளத்தின் 19 மாவட்டங்களில் 60 லட்சம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். போர்க்குணமும், அளவற்ற வீரமும், வலிமையும் கொண்ட மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் வார குத்தகை விவசாயிகளும், கிராம கைத்தொழில் தொழிலாளர்களும், ஆதிவாசிகளும் உணர்வுபூர்வமாக நின்று களமாடினார்கள்.
நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்
தோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். எனும் நூல், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட - இன்றைய காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான - கருத்து ஆயுதமாகும்.
நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்
பொதுவுடைமை லட்சியத்திற்கான போராட்டப் பயணத்தில் புத்துணர்ச்சி பெற, தோழர் சிவராமன் குறித்த இந்த வரலாற்றுப் புதினம் இன்றைய அவசியத் தேவை ஆகும்.
நூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்
குருச்சேவின் ”புகழ்பெற்ற உரை”யில் மலிந்து கிடந்த அனைத்துப் பொய்களுக்கும், சோவியத் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் இருந்து தரவுகள் எடுத்து அத்தனையையும் ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார் நூலாசிரியர் குரோவர் ஃபர்.
நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்
தோழர் சங்கையா அவர்களின் இந்தப் படைப்பு வரலாற்று நாவலை படிப்பது போல் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்துத்துவ பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் களமாட வலிமையான கருத்து ஆயுதமாக நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.
நூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்
ஒரு நாட்டில் சோசலிச அரசு அமைக்கப்பட்டபோதும் வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதன் அடிப்படையை வலியுறுத்துகிறது இந்நூல் !
நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்
கட்சியில் “சுதந்திர” நிலை குறித்து போசுபவர்களின் நோக்கம் புகழ், நல்ல அந்தஸ்து, பிரபல்யம் போன்றவை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்
முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதுமான தனது திட்டத்தை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுவதற்கு பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?
நூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்
'அறியப்படாத தமிழகம்' - உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் - நுவல்கின்றவற்றின் சில மைய இழைகளை இனங்காண முயல்வோம்.
தேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் ? | இலவச மின்னூல்
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான “தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?” என்ற வெளியீட்டை இலவசமாக தரவிறக்கம் செய்து படியுங்கள்... பகிருங்கள்...
நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
கொலைகார ரவுடி கும்பல் முதல் உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் வரை பல்வேறு அமைப்புகளை அடித்தளமாகக் கொண்டு, உலகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் எப்படியெல்லாம் வேரூன்றி வேலை செய்கிறது என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்குகிறது இச்சிறுநூல்.
நூல் அறிமுகம் : கடவுள் கற்பனையே | ஏ.எஸ்.கே
சமுதாய மாற்றத்தை விரும்பும் தொழிலாளி வர்க்கம், சாதி, மதம், கடவுள், மூடப்பழக்க வழக்கங்கள் போன்ற பிற்போக்குத்தனங்களைப் புறந்தள்ள வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையைக் கொடுக்கிறது இந்நூல்.
நூல் அறிமுகம்: தமிழா ! நீ ஓர் இந்துவா? | மஞ்சை வசந்தன்
தமிழர் பண்பாட்டை சுவீகரித்துக் கொண்டதன் மூலம் பார்ப்பனியம் எப்படி தமிழர்கள் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது என்பதை தெளிவாக விளக்குகிறது, மஞ்சை வசந்தனின் தமிழா, நீ ஓர் இந்துவா? எனும் இந்நூல்.
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி
''நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் ஒரு விரோதி'' என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரக் கும்பலின் 'அரசியல் நிலைப்பாடு'களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் ஏ.ஜி.நூரனி.