privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின் கதை || பன்வர்...

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" எனும் நூல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக வலைப்பின்னலை வெளிப்படுத்தியது போல், இந்நூல் இந்துத்துவ பாசிசத்தை அம்பலப்படுத்துகிறது.

நூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா

நாள் முழுவதும் மலக்குழிகளிலும், சாக்கடையிலும் புழங்கும் அனுமந்தையா சாராயத்திற்கு அடிமையாகிப்போவதும், அதனால், உடல்நலம் கெட்டு பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சம்பளத்தை இழப்பதும் கள எதார்த்ததைக் காட்டுகிறது

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || உலகை கபளீகரம் செய்யும் வல்லூறு || ஹாவர்ட் ஜின்

வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய நாபாம் குண்டுகள் எல்லாம் மிகக் கொடூரமானவை. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கமும் அமெரிக்க மக்களும் போர்வெறிக்கு எதிராக யுத்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட் ஜின்

“நீதிபதி அவர்களே இந்த பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு காணுங்கள், என்னை முடித்து விடுவது எளிதானது, எனது முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். ஆனால் நீக்ரோக்கள் குறித்த தீர்வு என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை”

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட் ஜின்

அடிமைகளின் இந்த அவல வாழ்க்கையை தெளிவான சித்திரம் போல், இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிகு சோக நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து நம் மனம் வேதனை அடைகிறது.

நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா

துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தையும் அவர்களது தொழிலின் அவலத்தையும் நம் க்ண்முன்னே காட்சிப்படுத்துவதோடு, நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் செல்கிறார் மலர்வதி !

நூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு || மு. இனியவன்...

1818-ல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலேய மகர் படைப்பிரிவுக்கும், பார்ப்பன பேஷ்வா படைப் பிரிவுக்கும் நடந்த யுத்தம் என்பது எல்லாவற்றிலும் வேறுபட்டது. ஒரு அடிமை ஆண்டானை வெற்றி கொண்ட வரலாறு அது.

நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையா

தன்னைக் கொலை செய்ய வந்த நான்கு கூலிப்படையினருடன் பேசி, அவர்களை மனம் மாற செய்ததும், அவர்கள் குப்புவை பாதுகாப்பாக வீட்டில் விட்டு சென்றதும் களப்பால் குப்புவின் விவேகத்திற்கு அடையாளமாக இருக்கிறது.

நூல் அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா

“என் தோழர் தொழிற்சங்கக் காரியதரிசி பட்டுராசுக்கு மட்டுமில்லை சிங்கப்பூரில் எல்லோருக்கும் தெரியும்.என்னால் பணக்காரனாக ஆக முடியவில்லை. ஆனால் ஒரு புரட்சியாளனாக ஆக முடிந்தது. அதற்காக பெருமைப்படுகின்றேன்” - இரணியன்

நூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி லகரி || காமராஜ்

வங்காளத்தின் 19 மாவட்டங்களில் 60 லட்சம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். போர்க்குணமும், அளவற்ற வீரமும், வலிமையும் கொண்ட மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் வார குத்தகை விவசாயிகளும், கிராம கைத்தொழில் தொழிலாளர்களும், ஆதிவாசிகளும் உணர்வுபூர்வமாக நின்று களமாடினார்கள்.

நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்

தோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். எனும் நூல், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட - இன்றைய காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான - கருத்து ஆயுதமாகும்.

நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்

பொதுவுடைமை லட்சியத்திற்கான போராட்டப் பயணத்தில் புத்துணர்ச்சி பெற, தோழர் சிவராமன் குறித்த இந்த வரலாற்றுப் புதினம் இன்றைய அவசியத் தேவை ஆகும்.

நூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்

குருச்சேவின் ”புகழ்பெற்ற உரை”யில் மலிந்து கிடந்த அனைத்துப் பொய்களுக்கும், சோவியத் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் இருந்து தரவுகள் எடுத்து அத்தனையையும் ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார் நூலாசிரியர் குரோவர் ஃபர்.

நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்

தோழர் சங்கையா அவர்களின் இந்தப் படைப்பு வரலாற்று நாவலை படிப்பது போல் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்துத்துவ பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் களமாட வலிமையான கருத்து ஆயுதமாக நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.

நூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்

ஒரு நாட்டில் சோசலிச அரசு அமைக்கப்பட்டபோதும் வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதன் அடிப்படையை வலியுறுத்துகிறது இந்நூல் !

அண்மை பதிவுகள்