காவிரி நீர் வராததால் நாம் எதையெல்லாம் இழந்தோம் என்பதை அறியத் தரும் இப்பாடல், அதன் மூலம் காவிரி மீட்பு போராட்டத்திற்கு இசையால் உற்சாகப்படுத்துகிறது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.
சோஃபியாவுக்கு ஆதரவாகவும், "பாசிச பாஜக ஒழிக" என்றும் முழக்கமிடும் திருச்சியின் இளம் சோஃபியாக்கள் அசரத் பேகம், ஜென்னி காணொளி !
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யார் காரணம்? மீனவ பிரதிநிதிகள் மற்றும் மடத்தூரைச் சேர்ந்த சிலரது புகார் மனுவின் பின்னணி என்ன? அதன் உண்மைத்தன்மை என்ன?
காஷ்மீர் மக்கள் கல்லெறிவதற்கான காரணம் என்ன? மோடிக்கு நிகரான காஷ்மீர் மன்னர்களின் கதையிலிருந்து பார்த்தால்தான் அதன் காரணம் புரியும் !
தங்கள் நிலத்தைப் பறிகொடுத்த பாலஸ்தீனர்கள் உணவு உள்ளிட்ட தங்களது ஒவ்வொரு கலாச்சார அடையாளத்தையும் பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருக்கின்றனர். அல்ஜசீராவின் ஆவணப்படம்.
“மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பேச்சாளர், வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரையின் காணொளி !
NSA சட்டத்தில் தோழர் சரவணன் கைது ! சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?
வினவு களச் செய்தியாளர் - 0
திருடன் போல வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை போலீசு எடுத்துச் சென்றதையும், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் குறித்தும், சுப்புலட்சுமி கண்ணீர் மல்க பேட்டியளிக்கிறார். சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலர் அரிராகவன் ஆகியோர் மீது வைக்கப்படும் மீனவ பிரதிநிதிகள் புகார் மனுவுக்கு பதிலளிக்கிறார் வழக்கறிஞர் மில்டன் !
“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேரா. கருணானந்தன் மற்றும் பேரா. அ.சீனிவாசன் ஆகியோர் ஆற்றிய உரை...
“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் ராஜூ ஆற்றிய உரையின் வீடியோ.
தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருகின்றன மத்திய, மாநில அரசுகள்.
" இது போராட்டக்காலம் " | ம.க.இ.க. பாடல்.
அறிவுரைக் கழகம் (Advisory board) முன்பு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரின் சார்பாக தோழர் தியாகு வாதம்! - காணொளி
விசாரணையின்றி சிறையிலடைப்பது ஜனநாயக விரோதம் | நீதிபதி அரிபரந்தாமன் | PUCL சுரேஷ்
வினவு களச் செய்தியாளர் - 0
மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது ! சேலத்தில் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று பேட்டியளித்த மக்கள் கைது ! இது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையன்றி, வேறென்ன? அம்பலப்படுத்துகிறார்கள், டி.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) மற்றும் வீ.சுரேஷ், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.
ஏலங்கள் மூலம் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அரசு அள்ளிக் கொடுப்பதில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் உச்சநீதிமன்றத்தையே மிரட்டுகிறார்.