கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்!
திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி!

02.04.2019 செவ்வாய், மாலை 5 மணி
சுதேசி மில் எதிரில், புதுச்சேரி.

தலைமை:

தோழர் சாந்தகுமார்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

உரை:

தோழர் மங்கையர் செல்வம்,
அமைப்பாளர்,
மீனவர் விடுதலை வேங்கை,
புதுச்சேரி.

தோழர் தீனா,
அமைப்பாளர்,
பெரியார் சிந்தனையாளர் இயக்கம்,
புதுச்சேரி.

தோழர் முருகானந்தம்,
பொதுச் செயலாளர்,
மனித உரிமைகள் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்,
புதுச்சேரி.

தோழர் மருது,
தலைமை குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

சிறப்புரை:

தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

நன்றியுரை:

தோழர் EK சங்கர்,
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

ம.க.இ.க. கலைநிகழ்ச்சி நடைபெறும்.

அனைவரும் வாரீர் !


மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி,
தொடர்புக்கு: 87542 05589.


இதையும் பாருங்க …

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் – கோவன் பாடல்

மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! மக்கள் கருத்து

கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும்? – மக்கள் கருத்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க