♦ நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!
♦ கூலி அடிமைமுறையைத் தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை (GATT) தூக்கியெறிவோம்!
கும்மிடிப்பூண்டியில் 133-வது மேநாள் பேரணி பொதுக்கூட்டம்
மே-1, மாலை 4 மணியளவில் பயணியர் மாளிகை…
பொதுக்கூட்டம் நடைபெறுமிடம்:
மே-1, மாலை 6 மணியளவில் தபால் நிலையம் அருகில்…
தலைமை:
தோழர் கே.எம். விகந்தர்,
செயலாளர், பு.ஜ.தொ.மு., திருவள்ளூர்(கி) மாவட்டம்.
எழுச்சியுரை:
தோழர் செ. வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
தோழர் ம.சி. சுதேஷ்குமார்,
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.
பங்குபெறுவோர்:
மு. மணிபாலன்,
மேற்கு ஒன்றிய செயலாளர், தி.மு.க., கும்மிடிபூண்டி,
ஜே. அருள்,
ஒன்றிய செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி,
கும்மிடிபூண்டி.
கவிஞர் சுரேஷ்,
செந்தமிழ்ச்சோலை,
கும்மிடிபூண்டி.
வழக்கறிஞர் ஏ.நெடுஞ்செழியன்,
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
செங்கை எஸ்.தாமஸ்,
கௌரவத் தலைவர்,
மணலி தொழிற்சங்கக் கூட்டமைப்பு.
தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாகராஜ கண்டிகை கிராம மக்களின் நேருரை மற்றும் மக்கள் பாடகர் தோழர் கோவன் பங்குபெறும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்.
இப்பேரணி – பொதுக்கூட்ட நிகழ்வுகள் வினவு தளம் – யூடியூப் – முகநூல் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,
தொடர்புக்கு 9444461480.