அணுக்கழிவுகள் – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை 

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்

நாள் : 10.08.2019, மாலை 3 மணி,
இடம் : தோழர் கு.ம.பொன்னுசாமி நினைவு அரங்கம், U.P மஹால் திருவாரூர்.

நிகழ்ச்சி நிரல்

தலைமை :

தோழர் தங்க. சண்முகசுந்தரம்
தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்.

முன்னிலை :

தோழர் M. மாரிமுத்து
பட்டுக்கோட்டை ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம்.

தோழர் வழக்கறிஞர். ஜெயபாண்டியன்
குடந்தை ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

தோழர். கிருஷ்ணமூர்த்தி
வேதை ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

நேருரை :

தோழர் ஜானகி ராமன்
நன்னிலம் பாதுகாப்பு இயக்கம், நன்னிலம்.

திரு செல்வகணபதி
மு.ஊராட்சி மன்ற தலைவர், கமலாபுரம்

விளக்கவுரை :

தோழர் சுந்தரமூர்த்தி
CPI(M) மாவட்ட செயலாளர்.

தோழர் பழனி
பொது செயலாளர், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி.

தோழர் வடிவழகன்
வி.சி.க மாவட்ட செயலாளர் (தெற்கு) திருவாரூர்.

தோழர் V.T. செல்வம்
வி.சி.க மாவட்ட செயலாளர் (வடக்கு) திருவாரூர்.

திரு வாரை. பிரகாஷ்
திமுக நகர செயலாளர், திருவாரூர்.

திரு K.S.S. தியாக பாரி
திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர்.

தோழர் மோகன்
திராவிடர் கழகம், மாவட்டச் செயலாளர்.

திரு C.A. பாலு
திருவாரூர் வர்த்தக சங்க தலைவர்

சிறப்புரை :

தோழர் G. வரதராஜன்
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில இணை செயலாளர்.

பொறியாளர். கோ. திருநாவுக்கரசு
தலைவர், தாளாண்மை உழவர் இயக்கம்.

தோழர் அய்யநாதன்
பத்திரிக்கையாளர்.

தோழர் காளியப்பன்
மக்கள் அதிகாரம், மாநில பொருளாளர்

காவிரி படுகையில் பூமிக்கு மேலே நெற்பயிர்… கீழே ஹைட்ரோ கார்பன்.. எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர், தொடர்புக்கு : 82207 16242.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க