சமூக விரோத தீட்சிதர் கும்பலிடமிருந்து தில்லை நடராஜர் கோவிலை மீட்டெடுப்போம் !

“இந்துக்களே வாருங்கள்…” என்று அழைக்கும் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் ஜெயசீலா விவகாரத்தில் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் ? பார்ப்பனிய சனாதனமே இந்துத்துவத்தின் நியதி ! அதுவே ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்து ராஷ்டிரக் கனவு!

000

ஓட்டுப் போட ஹிஜாபை நீக்க வேண்டுமாம் ! சரி.. பூணூலை ??

கருத்துப்படம் : வேலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க