அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 02 | 1985 டிசம்பர் 01 – 15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஆசிரியர் போராட்டமும் பாசிச எம்.ஜிஆரின் வெறியாட்டமும்
- பாட்டாளி வர்க்கப் போராட்ட அரசியல் ஆயுதம் பிறந்தது!
- பீகார்: குமுறும் எரிமலை
- போலிக் கம்யூனிஸ்ட்களின் ஆட்சியிலே…..
- இந்திரா: மறைக்கப்படும் கோரமுகம்
- சமாதானம் பேசும் சாவுவியாபாரிகள்
- நட்சத்திரப் போர்
- திடீர் வெள்ளம் அல்ல
- கூலித்தொழிலாளர்கள் வீதியிலே…
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram