அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 4 | 1987 ஜனவரி 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: வெடிகுண்டு பீதி: அரசியல் பழிவாங்குதலுக்கு ஒரு முகாந்திரம்
- பாராளுமன்ற பாரம் சுமக்கின்ற பாவிகளே மக்கள்
- வாழ்க்கையும் பறிக்கப்பட்டு.. குடியிரியும் மறுக்கப்பட்டு.. சர்வதேச அகதிகள்
- ஈழத்து எம்.ஜி.ஆர். பிரபாகரனின் பொய்கள் சதிகள் கொலைகள்
- தட்டேந்தியவர்கள் தடுமாறிநிற்கிறார்கள்
- நல்ல பொழப்பு அல்ல.. நாய்ப்பொழப்பு!
- போலி சோசலிச சிவப்புச் சாயம் வெளுக்கிறது
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram