அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 19 | 1987 ஆகஸ்ட் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஈழ மக்களே! துரத்துங்கள் இந்திய ராணுவத்தை!!
- வாசகர் கடிதம்
- ஈழப்போராளிகளை ஆட்டிவைப்பது இந்தியா உளவுத்துறையா? சி ஐ ஏ உளவாளிகளா?
- கதர் சட்டைக்குள்ளே ஒரு காட்டெருமை!
- கூலி ஏழைபிணத்தின் மீது கோயில் திருவிழா!
- மராட்டிய அரசியலை ஆட்டிப் படைக்கும் ‘வெள்ளைக் கோட்டைகள்!”
- பர்மா: கிழக்கின் விடிவெள்ளி
- வறட்சியின் கொடுமை வக்கற்ற ஆட்சி – செல்லாக் காசாகிவிட்ட ரூபாயின் மதிப்பு
- வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51) (சென்ற இதழின் தொடர்ச்சி…)
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram