அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 22 | 1987 அக்டோபர் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கொள்ளையர்களே நடத்தும் விசாரணை நாடகம்!
- நீதியும் குருடாகிப் போனது!
- சங்கராச்சாரி… யார்?
- பதவிக்காக சங்கரமடத்தில் நடந்த கொலை!
- வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51) (சென்ற இதழின் தொடர்ச்சி…)
- முதலாளித்துவ உலகம் கொடியது
- ’சதி’க்கு அரசே உடந்தை!
- விமர்சனமும் விளக்கமும்
- புலிகளின் இலட்சியம் புதைகுழிக்குப் போனது!
- அரங்கேறப் போகும் சாதிய கலவரங்களுக்கு அறிகுறி
- வன்னியர் போராட்டம்: சாதியத் தீமூட்டி குளிர்காயும் ஓட்டுக் கட்சிகள்!
- உதவியா? சதியா?
- உலக வங்கியின் பிடியில் இந்தியா!
- தஞ்சைக் குரவப்புலம் மாஃபியா குண்டர்களின் பிடியில்…
- இதுதான் இன்றைய இந்தியா
(இந்த இதழின் கடைசிப் பக்கம் கிடைக்கப்பெறவில்லை)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram