அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 03 | 1987 டிசம்பர் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: வல்லரசுகளின் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்: சாவு வியாபாரிகளின் சமாதான நாடகம்
- வாசகர் கடிதம்
- கொள்ளையடித்த ராஜீவ் கும்பலுக்கு உத்தமர் வேடம் போடும் முயற்சி
- அமைதிப்படையின் அருவெறுக்கத்தக்க கோரமுகம்
- இலங்கை: ராஜீவ் கும்பலின் புதிய சூழ்ச்சிகள்
- ஈழ ஆதரவு இயக்கங்கள் மீது பாசிச குண்டர்படையின் பாய்ச்சல்
- டாக்டர் அம்பேத்கர்: முதலாளித்துவ சீர்திருத்தவாதியா? புரட்சியாளரா?
- போலிக் கம்யூனிஸ்டுகளின் ‘புதிய’ சாராயக் கொள்கை!
- கானத்தூர் கிராம மக்களின் போராட்டம் புகட்டும் பாடம் – அடிப்படை வசதி செய்துதராத அரசு இன்னும் எதற்கு?
- சாதிய தலைவர்களுடன் எம்.ஜி.ஆர் பேச்சு: அரசாங்க சலுகைகளைக் காட்டி அடிவருடிகளை உருவாக்கும் முயற்சி
- போர் வெறியர்களுக்கு மாணவர்கள் கொடுத்த புது மரியாதை!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram