அனிதா
இராணுவத்தினர் மரணத்தில் ஓட்டுப் பிச்சை எடுக்கும் மோடி கும்பல் !
மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 அட்டர் ஃபிளாப் ஆகிவிட்டது. ஆனால், இது தேர்தல் காலம் ஆயிற்றே... உள்ளூர் தமிழிசை,முதல் பாஜக பெருந்தலைகள் வரை, நடக்காத சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு வாக்கு கேட்க ஆரம்பித்துள்ளனர்.
துப்புரவுப் பணியாளர்கள் : நாடகமாடும் மோடி ! NSA-வைக் காட்டி மிரட்டும் போலீசு !
கும்பமேளாவில் தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி நாடகமாடுகிறார் மோடி. ஊதியமும் உபகரணங்களும் தராமல் “எங்களுடைய கால்களை கழுவதால் எங்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?” என கேட்கின்றனர் தொழிலாளர்கள்.
ராஜஸ்தான் சிறையில் பாகிஸ்தானியர் அடித்துக் கொலை : மனித உரிமை ஆணையம் கண்டனம்
மோடி ஆட்சிக்கு வந்தபின், கும்பல் வன்முறை ஒரு தொற்று நோயாக நாட்டின் மூளை முடுக்கெல்லாம் பரவியுள்ளது. மோடி ஆட்சி தொடருமானால், காரணமே இல்லாமல்கூட மக்கள் அடித்து கொல்லப்படக்கூடும்.
புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !
கொடூரமான தாக்குதல் நடந்த நான்கு மணி நேரத்துக்கு பிறகு எந்தவித பதட்டமும் இல்லாமல் தன் பிம்பத்தை கட்டமைக்க படப்பிடிப்பு நடத்திக் கொண்டும், நொறுக்கு தீனி உண்டுகொண்டும் இருந்துள்ளார் மோடி.
காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் காவிகள் !
தெருவில் திரியும் காவிப்படைகள் முதல் கவர்னர் பதவியில் அமர்ந்திருக்கும் காவிகள் வரை காஷ்மீர் மக்களை இந்தியர்களாகவே கருதவில்லை என தெளிவாக தெரிகிறது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
“பிரதமர் அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்” மோடிக்கு வேண்டுகோள் விடுக்கும் சாமியார் பிராச்சி.
மோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி !
ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பான ஊடகங்களின் அழுத்தத்தால் சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனாலும் மோடியின் மோசடிகளை மூடி மறைக்க முடியாது திணறுகிறது காவி கும்பல்.
அமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது ? | வீடியோ
மத சார்புள்ள நாடாக அறிவித்துக்கொண்ட அமெரிக்காவில் ஏன் மக்கள் மதங்களை புறக்கணிக்கின்றனர் என்பதை விளக்குகிறது இந்த செய்திப்படம்.
பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !
ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் புரிந்து, தேச பக்தர்களைக் காட்டிக் கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். கும்பல். அப்படுகொலையில் பலியானவர்களுக்கு மட்டும் நினைவஞ்சலி செலுத்திவிடுவாரா மோடி ?
உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மோடியால் விலைக்கு வாங்க முடியும் | எடியூரப்பா வாக்குமூலம் !
ஆர்.எஸ்.எஸ் - மோடி - அமித்ஷா கும்பல் தமது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்ட, அரசு இயந்திரத்தின் அத்தனை உறுப்புகளையும் எவ்வாறு வளைத்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த ஆடியோ !
ரஃபேல் ஊழல் : அம்பலமானது அடுத்த ஆதாரம் !
ரஃபேல் ஊழல் சம்பந்தமாக அடுத்தடுத்து ஆதாரங்கள் வெளி வருகின்றன. தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சகம், தாம் ரஃபேல் பேரத்தில் ஈடுபடுகையில் பிரதமர் அலுவலகம் தலையிடுவதை எதிர்த்து எழுதிய கடிதம் வெளியாகிருக்கிறது
முசாஃபர் நகர் கலவரம் : காவி வெறியர்கள் மீது வழக்கு இல்லை ! ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு...
62 அப்பாவி முசுலீம்களைக் கொன்ற கலவரத்தில் பெயரளவுக்கு கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகளைக் கூட தண்டிக்க வழக்கு நடத்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறது ஆதித்யநாத் அரசு!
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி !
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சாட்சிகளை, ஆதாரங்களை புறம் தள்ளி, இந்துத்துவ காவிக் கும்பலுக்கு துணைபோன நீதிபதி பி. ஆர். பட்டேல் தற்போது குஜராத்தின் சிறப்பு சட்ட அதிகாரி.
கொல்கத்தா சிபிஐ திருவிளையாடல்கள் : இதுதாண்டா இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் !
“ஒரு காவல் ஆணையரே சட்டவிரோத கைதிலிருந்து தப்பிக்க முடியவில்லை எனில், குடிமக்களாகிய நாம் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்க முடியும்?” என வினவுகிறார் இந்திரா ஜெய்சிங்.
என்னுடைய ‘அவ்வா’ கௌரி லங்கேஷுக்கு | இஷா லங்கேஷ்
அவரைக் கொன்றவர்கள் அவருடைய குரலை நிறுத்தவில்லை. ஆனால், அவருடைய குரல் இன்னும் வலிமையடைந்திருக்கிறது. அவருக்காக எங்களை நிற்க வைத்திருக்கிறது.