வினவு செய்திப் பிரிவு
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ! | மீள்பதிவு | மாவோ 130
மக்களிடம் ரசனை ஊட்டுவதில் வளர்ப்பதில், கற்றுக் கொடுப்பதில் கலை – இலக்கியத்துக்குப் பங்குண்டு. இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தந்தக் கோபுரக் கலைஞர்களே "மக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை; மக்களுக்கு ஒரு முகமே கிடையாது; நான் எழுதுவதை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒற்றை ஆள் என்றோ ஒருநாள் புரிந்து கொண்டால் போதும்" என்று பிதற்றுகிறார்கள்.
வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | ராஜா
வேண்டாம் பிஜேபி - வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | ராஜா
https://youtu.be/FWZhB65Vo28
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | துணைவேந்தன்
வேண்டாம் பிஜேபி - வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | துணைவேந்தன்
https://youtu.be/P9PRCp4YRfQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
தீர்க்கப்படவேண்டிய வழக்கு! | டிசம்பர் 25 வெண்மணி நினைவு தின கவிதை
தீர்க்கப்படவேண்டிய வழக்கு!
விளகாத இருளை கிழிக்க
வீடுதோறும் ஊடுறுவும் சிமிளி விளக்கின் ஒளி
இருள்படிந்த வாழ்வை அகற்றுவதில்லை
கிழக்கே தோன்றும் கதிரவனாய்
கிராமம்தோறும் தோன்றி
விடியலை மீட்டியது
விவசாயிகளின் குழந்தையாய்
கீழத்தஞ்சையில் தவழ்ந்த செங்கொடி!
தன் துடிப்பை நிறுத்தி
துக்கத்தினை வெளிப்படுத்தி
தொலைத்தூரம் வரை துவண்டே கிடந்தது
தோழர்களே,
அந்த துயர...
அடங்காத வெண்மணிகள்! | தோழர் தீரன்
அடங்காத வெண்மணிகள்! | தோழர் தீரன்
https://youtu.be/ypQ3KnXPK4E
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நூல்….! | கவிதை
நூல்....!
கருவறைக்குள் ஒரு சாதி
கழிவு அள்ள ஒரு சாதி
சாதிக்கொரு நீதியென்று
நூல் வகுத்த நூல்
அக்ரஹாரத்துக்கும் ஊருக்கும் ஊருக்கும் சேரிக்கும்
எல்லைக் கோடு எழுதிய நூல்
அப்போது தடை
யாவரும் படிக்க
இப்போது
மந்திரங்கள் படித்தாலும்
தந்திரமாய் தடைபோடும் நூல்
ஏகலைவன்
சம்பூகன்
நந்தன்
இப்போது நமக்குமென
தகுதியெனும்
நீட்டை நீட்டிய நூல்
உண்மைகளைத் திருடி
கதையென...
ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி: SFI மாணவர்களை ஒடுக்கும் தமிழ்நாடு போலீசு!
இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சுஜித், பிரவீன், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய நான்கு பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 150 மற்றும் 143 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு.
கீழ்வெண்மணியின் நெருப்பு நம் நெஞ்சில்
டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.
உலகம் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்கள்! | வீடியோ
”பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை உடனே நிறுத்து” என உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டம் பற்றி படர்ந்து வருகிறது. அதில் சில போராட்டங்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
உலகை உலுக்கிய பேரழிவுகள்-2023
உலகை உலுக்கிய பேரழிவுகள்-2023
🔴LIVE: வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்! | சென்னை | தெருமுனைக் கூட்டம்
🔴LIVE: வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்! | சென்னை | தெருமுனைக் கூட்டம்
பகுதி 1
https://www.facebook.com/vinavungal/videos/1408352323097680
பகுதி 2
https://www.facebook.com/vinavungal/videos/665152162454615
பாகம் 3
https://www.facebook.com/vinavungal/videos/721293173264468
பகுதி 4
https://www.facebook.com/vinavungal/videos/235089582948354
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
மழைவெள்ள பாதிப்பில் தூத்துக்குடி! | களத்தில் தோழர்கள்
மழைவெள்ள பாதிப்பில் தூத்துக்குடி! | களத்தில் தோழர்கள்
https://youtu.be/6dXbW_RY6DY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதிவெறி அமைப்புக்களை தடை செய்! | துண்டறிக்கை
பல்வேறு சம்பவங்களில் கள நிகழ்வுகளை ஆராய்ந்து பார்ப்போமானால், பட்டியலின மக்கள் மீது அதிகரித்துவரும் ஆதிக்க சாதிவெறித் தாக்குதல்களையும் ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சி நிரலையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் அவலநிலை! குமுரும் மாணவர்கள்!
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் அவலநிலை! குமுரும் மாணவர்கள்!
https://youtu.be/6ihRW9jVUwY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பாளையங்கோட்டை: திட்டமிட்டு சிதைக்கப்படும் சித்த மருத்துவக் கல்லூரி
கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தச் சொல்லி பல காலமாக மாணவர்கள் போராடி வருகிறார்கள். அதன் விளைவாக இந்த ஆண்டு மார்ச் மாத மாநில பட்ஜெட் கூட்டத்தில் இந்த கல்லூரியை மறுசீரமைப்பு செய்ய ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்னும் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இதனால் ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி ஒப்படைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.















