வினவு
அரசு பேருந்து வர வேண்டுமா ? வழிகாட்டும் ஓலையூர்
பேருந்து கோரும் மாணவர் இளைஞர்களை அரியலூர் – விருத்தாசலம் என்று அலையவிட்டு இது நாள் வரைக்கும் பேருந்தை இயக்காமல் இருந்து வருகிறார்கள்.
சினம் கொள்ளும் சீர்காழி – விவசாயிகள் போராட்டம்
இப்பகுதியில் உள்ள கூலி விவசாயிகள், சிறுவிவசாயிகள், பஞ்சம் பிழைக்க கேரளா, சேலம், பாண்டி போன்ற இடங்களுக்கு செங்கல் சூளைகளில் வேலைசெய்ய குடும்பத்துடன் செல்கின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி : மாற்றா ? ஏமாற்றா ?
மோடியின் கோட்டுக்கும் ஆம் ஆத்மியின் மப்ளருக்கும் வேறுபாடு என்ன? மோடியின் கோட்டை டில்லி மக்கள் கழற்றினார்கள். கேஜ்ரிவாலின் மப்ளரை அக்கட்சியின் முரண்பாடுகளே கழற்றிவிடும்.
விவசாயிகளை அழிக்க பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டு சதி – கார்ட்டூன்
“மோடிஜி, வழக்கிலிருந்து விடுதலை செய்யுங்க. கைத்தட்டி, விசிலடிச்சி, குத்தாட்டம் போட்டு இச்சட்டத்துக்கு இன்னும் எஃபெக்டோடு ஆதரவு தெரிவிக்கிறேன்”
நோக்கியா தொழிலாளிகளுக்காக களமிறங்கிய பு.ஜ.தொ.மு
சி.ஐ.டி.யு அ. சவுந்தர்ராஜனிடம் ஆதரவு கேட்ட போது, "100 பேருக்கெல்லாம் போராட முடியாது, நிர்வாகத்தோடு செட்டில்மென்ட் செய்து கொள்ளுங்கள்" என விளக்கமளித்தார் .
டிவிஎஸ் ஐயங்காரின் ஆக்சில் இந்தியாவுக்கு ஆப்பு
தொழிலாளர் ஒற்றுமையை சகித்துக் கொள்ளாத நிர்வாகம், தொழிலாளர்களை ஜாம்ஷெட்பூர், பிதாம்பூர் ஆகிய இடங்களுக்கு மாற்றம் செய்தது. அதை தொழிலாளிகள் முறியடித்தனர்.
சென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்
தோழர் ரஞ்சனி செய்யாறு அழிவிடைதாங்கியில் குடிகெடுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றுவதற்கு எடுத்துக் கொண்ட பிரச்சார அனுபவங்களை விளக்கினார்.
புதிய ஜனநாயகம் – மார்ச் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
ஆம் ஆத்மி வெற்றி, மாற்றமா? தேச துரோகி மோடியின் நில கையகப்படுத்தும் சட்டம், கொலையாளிகளை விடுவிக்கும் நீதிமன்றங்கள், அவமானச் சின்னம் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் இன்னும் பிற கட்டுரைகளுடன்...
குருதியில் மலர்ந்த மகளிர் தினம் – திருச்சி
திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் வேலைசெய்யும் இளம் பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
புதிய தலைமுறையை தாக்கிய புதிய வானரம் – கேலிச்சித்திரம்
புதிய இந்து வானரத்தால் தாக்கப்பட்ட புதிய தலைமுறை - கேலிச்சித்திரம்
கோலப் போட்டியா மகளிர் தினம் ? மதுரையில் ஒரு மாற்றம்
டாஸ்மாக்கை மூடினால் பக்கத்து மாநிலத்துக்காரன் வருவான் என்று அரசு சமாளிப்பது, நான் என் மனைவி பக்கத்திலேயே இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன் வந்து விடுவான் என்று கூறுவது போல் கேவலமாக உள்ளது.
இன்டெக்ரா நிர்வாகத்தை பணிய வைத்த தொழிலாளர்கள் !
வெளிநாட்டிலிருந்து வேறு ஒரு ஆலைக்கு சிறப்புப் பணிக்காக வந்திருந்த நேபாளத் தொழிலாளி ஒருவர் செங்கொடியைக் கண்டதும் தன்னெழுச்சியாக முஷ்டியை உயர்த்தி வீரவணக்கம் செய்தார்.
பயந்து பயந்து வாழ்கிறோம் – மகளிர் தினம் நேரடி ரிப்போர்ட்
"ஏண்டா பொண்ணா பொறந்தோம்னு யோசிக்காத நாளே கிடையாது. இதை யோசிச்சி பி.பி அதிகமாகி கீழ மயக்கமாகியே விழுந்திருக்கேன்."
அவர்களுக்குத் தேவை கருணை அல்ல !
பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.
திருவாரூர் , தருமபுரியில் மகளிர் தினம் – படங்கள்
ஆபாச இணையதளங்களை தடை செய்ய வைப்போம்! சாராய ஆலைகளை, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்! போதை பொருட்களை தடை செய்ய வைப்போம்!















