வினவு
பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி !
முதலாளிகளைப் பொறுத்தவரை பாகிஸ்தானும், சீனாவும் நெருக்கமான கூட்டாளி நாடுகள்தான். ஆனால், அவற்றை எதிரியாகச் சித்தரித்து தேசிய வெறியையும், போர் வெறியையும் ஆளும் வர்க்கமும் அதன் ஊது குழல்களான ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன.
மனுஷ்யபுத்திரனின் ஊழல் தமிழ் உணர்வு !
இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனும், சென்னை அணியும் தமிழர்கள் என்பதால் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என்கிறார் மனுஷ்ய புத்திரன். கவிஞரது தமிழ் உணர்வை புலனாய்வு செய்து அம்பலப்படுத்துகிறது வினவு.
புதுவையில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்!
"இவர்கள் என்ன அவர்கள் குடும்பத்திற்கா போராடுகிறார்கள், எல்லார் குடும்பத்திற்காகவும் தானே போராடுகிறார்கள். அவர்களை ஏன் நாயை ஏற்றுவது போல கைது செய்து ஏற்றுகிறீர்கள்."
கிரிக்கெட் : சீனிவாச புராணம் – ஒரு மர்மக் கதை !
ஐபிஎல் மங்காத்தாவில் விளையாடும் முதலாளிகளின் ஆட்டம் இப்போது இன்னும் சூடு பிடித்திருக்கிறது. கொள்ளைக் கூட்டத்தின் விறுவிறுப்பான த்ரில்ல்ர் கதை! படியுங்கள், சினம் கொள்ளுங்கள்!
கொலைகார ஷாஜிக்கு முன்பிணை மறுப்பு ! போலீசுக்கு HRPC கேள்வி !!
சம்பவம் நடந்த உடனேயே பொது மக்களால் பிடித்துக்கொடுக்கப்பட்ட ஷாஜி புருஷோத்தமனும் அவருடைய நண்பர்களும் எப்படி விடுவிக்கப்பட்டனர். குமார் என்பவர் எப்படி அங்கு கார் ஓட்டுனராக மாறினார்?
கல்வி உரிமை கேட்டு கடலூரில் மாநாடு : உரைகள் – படங்கள் !
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என தமிழக அரசை கேட்கிறோம். அரசு என்ன செய்வது....? நாமே அமல்படுத்துவோம். இனி 8ம் வகுப்பு வரை எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் செலுத்த மாட்டோம் என போராட வேண்டும்.
மருத்துவ வசதி கேட்டு தடையை மீறி போராட்டம் !
அரசு பள்ளிகளில் கட்டிடம் உள்ளது; ஆசிரியர்கள் இல்லை. ரேசன் கடைகள் உள்ளன; அரிசி, சீமெண்ணை, பருப்புகள் கிடையாது. மின்வாரியம் இருக்கிறது; மக்களுக்கு மின்வெட்டு. குடிநீர் வாரியம் உள்ளது; மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு.
ராதிகாவின் தொழிலாளி மற்றும் தமிழ் கலாச்சாரக் கவலை !
எனக்கு எங்காசு முக்கியம் என்பது உண்மையாக இருக்கும் போது சன் டிவிக்கு டேப் கொடுக்க முடியவில்லை என்பது தவிப்பாக இருக்கும் போது 10,000 தொழிலாளிகள் பரிதவிக்கிறார்கள் என்று ஏன் நடிக்க வேண்டும்?
வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !
அரசாங்கத்தின் பசப்பு வார்த்தைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தன்னார்வ குழுக்களும் முன் வைக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தங்களை பாதுகாக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துள்ளனர் வங்கதேச தொழிலாளர்கள்.
மோடியின் குஜராத்தில் விவசாயி தற்கொலை !
போதுமான மழையில்லை, விவசாயத்துக்கு பாசன வசதி இல்லை, உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் மூலமாக குஜராத்தை ஒளிர வைப்பதில் ஆழ்ந்திருக்கும் அரசு அவர்களது நெருக்கடியை கண்டு கொள்வதில்லை.
குடித்துவிட்டு காரோட்டிய கொலைகார முதலாளிக்கு எதிராக HRPC !
குற்றத்திலிருந்து தப்ப போலீஸ் உதவியுடன் வேலையாளை கார் ஓட்டியாக மாற்றிய EMPEE குழும முதலாளிகள் குடும்பத்தின் மோசடியை எதிர்க்கும் HRPC.
ஜெயமோகன் : கட்அவுட்டை முந்தும் கீ போர்டு !
ஒரு நாட்டின் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் பின்னடைவுக்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்?
சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !
பஸ்தரின் ஏழை பழங்குடி மக்கள், முதியவர்களும், குழந்தைகளும், பெண்களும் உங்கள் 'ஜனநாயகத்தின்' கீழ் வருகிறார்களா, இல்லையா? பழங்குடிகளின் படுகொலைகள் உங்கள் 'ஜனநாயகத்தின்' ஒரு பகுதியா?
கலெக்டருக்கு நிர்வாகம் சொல்லித் தந்த மக்கள் !
அதிகாரவர்க்கத்திடம் கெஞ்சிக் கேட்டால் எதுவும் கிடைக்காது, போராட்டம்தான் தீர்வுக்கான வழி என்று அங்கு கூடியிருந்த மக்கள் புரிந்து கொண்டார்கள்.
ஐபிஎல்லை உருவாக்கிய லலித் மோடியின் திருவிளையாடல்கள் !
உருப்படியாக எதுவும் சம்பாதித்திராத லலித் மோடி ஐபிஎல் ஆரம்பித்த 3 ஆண்டுகளுக்குள் ஒரு தனியார் ஜெட் விமானம், ஒரு சொகுசுக் கப்பல், மெர்சிடஸ் எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் அணிவகுப்பை சொந்தமாக்கியிருந்தார்.


