கொல்கத்தா பாலியல் வன்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத் தலையீட்டை எப்படிப் பார்ப்பது?
தாங்கள் இந்த வழக்கை கையில் எடுத்தவுடன் அனைத்தும் சரியான திசையில் செல்வதாக ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ராஜஸ்தான்: பள்ளி மாணவர்கள் பிரச்சினையை முஸ்லீம்களின் மீதான கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்
கத்தியால் தாக்கியதாக கூறப்படும் மாணவர் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினைக்கு திட்டமிட்டு மதச்சாயம் பூசப்படுகிறது.
ஆந்திர மருந்து ஆலை வெடி விபத்து: கார்ப்பரேட் லாபவெறியின் பச்சைப் படுகொலை
இந்நிறுவனங்கள் தங்களது லாப வெறிக்காக முறையான சட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
காஞ்சிபுரம்: தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எஸ்.எச் எலக்ட்ரானிக்ஸ் ஆலைத் தொழிலாளர்கள்
போராட்டம் 65 ஆவது நாளை தொட்ட நிலையில் ஆலை வாயிலில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரண்டு தர்ணா போராட்டத்தை நடத்தினர். நூற்றுக்கணக்கில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ஆலை வாயிலை முற்றுகையிட்டனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவத்துறையும் அரசுமே குற்றவாளிகள்!
மேற்கு வங்கத்தின் மம்தா அரசு இந்த படுகொலையை மூடி மறைக்க முயற்சி செய்ததுடன், மருத்துவமனை நிர்வாகத்தினரையும் காப்பாற்றி இருக்கிறது என்பதே உண்மை.
யு.பி.எஸ்.சி நியமனங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை நிரப்பத் துடிக்கும் ஒன்றிய பாஜக கும்பல்!
ஒவ்வொரு அரசுத்துறையின் தலைமைப் பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - கார்ப்பரேட் கும்பல் யாரைத் தீர்மானிக்கின்றதோ அவர்களைப் பணியமர்த்துவதற்கான ஏற்பாடு இதுவாகும்
தெற்காசியாவில் இந்திய தலையீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அறைகூவல் விடுக்கும் அறிவுஜீவிகள்
"ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த இந்தியா கடந்த பத்து ஆண்டுகள் மும்முரமாக வேலை பார்த்தது. அதற்கான பிரதிபலனாக இந்தியா பல அரசியல் பொருளாதாரச் சலுகைகளை அடைந்துள்ளது."
பஸ்தர்: பழங்குடியினர் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவும் ராணுவ முகாம்கள்
கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்காக பழங்குடி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை இந்திய ராணுவம் தொடுத்து வருகிறது. இதற்கு எதிராக பழங்குடி மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறையில் அடைக்கிறது.
முகம்மது ஆஷிக் ஆணவப்படுகொலை நமக்கு உணர்த்துவது என்ன?
ஆதிக்கச் சாதி சங்கங்களில் மட்டுமின்றி, பட்டியல் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி வேலை செய்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனிய பாசிச சித்தாந்தத்திற்கேற்ப பட்டியல் சாதிச் சங்கங்களை செயல்பட வைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
அதானிக்காக சட்டவிதிகளை திருத்திய மோடி அரசு
இந்தியாவிலேயே, உற்பத்தி செய்யப்படும் நூறு சதவிகித மின்சாரத்தையும் அண்டை நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது அதானிக்கு சொந்தமான கோட்டா ஆலை மட்டுமே என்ற சூழலில் இத்திருத்தம் முழுக்க முழுக்க அதானியின் நலனுக்காக செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.
கல்லூரி பாடத்தில் ஆர்.எஸ்.எஸ். புத்தகங்களைக் கட்டாயமாக்கிய ம.பி. அரசு!
பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் காவி பயங்கரவாதிகள் எழுதிய புத்தகங்களை மாணவர்களின் பாடத்திட்டத்தில் திணிக்கும் முயற்சியானது மாணவர்களை ஆர்.எஸ்.எஸ்-கான அடியாள் படையாக மாற்றும் பேரபாயம் மிக்கதாகும்
மேற்குவங்கம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்
நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை (ஆகஸ்ட் 12) ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று (ஆகஸ்ட் 13) அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம்: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி முஸ்லீம்களைத் தாக்கும் காவிக் கும்பல்
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்திகள் வெளியானதையடுத்து, இந்துத்துவ குண்டர்கள் இந்திய முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியின் கைப்பாவையாக செபியின் தலைவர்
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் பின்னணியை அடிப்படையாக வைத்து, வெளிநாட்டு சதி என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பணம் சம்பாதிப்பதற்காக இவ்வாறு செய்திகளை வெளியிடுகிறது என்றும் அவதூறுகளை அள்ளி வீசுவதன் மூலம் அதானி குழுமமும் பா.ஜ.க. கும்பலும் தங்களின் மோசடிகளை மறைக்க முயல்கின்றனர்.
கர்நாடகா: 14 மணிநேர வேலை சட்டத்துக்கு எதிராக ஐ.டி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க-வின் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு பா.ஜ.க-வின் கார்ப்பரேட் சேவையை தானும் தொடர்கிறது காங்கிரஸ். கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பெரும்பான்மை தொழிலாளர்களை சுரண்டலுக்கு தள்ளும் மக்கள்விரோதச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த துடிக்கிறது.