Monday, December 22, 2025

துப்புரவுப் பணியில் பதிலி முறை: சாதியத் தீண்டாமைக்குள் இருத்தப்படும் வால்மீகி சமூக மக்கள்

“எனக்கு அரசு வேலை கிடைத்திருந்தால் மாதம் 20.000 ரூபாய் சம்பளத்துடன் மருத்துவ காப்பீடும் பெற்றுக்கொண்டு வாழ்ந்திருப்பேன். ஆனால் பதிலி முறையில் 30 ஆண்டுகள் வேலை பார்த்தும் மாதம் 5.000 ரூபாய் சம்பளம் மட்டுமே (உயர்சாதியினரால்) வழங்கப்படுகிறது”

மஞ்சள் புகைக்குள் மறைந்த தலைநகரம்

உண்மை என்னவென்றால் விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதால் ஆண்டுதோறும் 17.8 கிலோ டன்கள் கந்தகம் டைஆக்ஸைடு (SO₂) உமிழ்வு ஏற்படுகிறது. ஆனால் அனல் மின் நிலையங்கள் இதை விட 240 மடங்கு அதிகமான அளவில் கந்தகம் டைஆக்ஸைடு வாயுவை வெளியிடுகின்றன.

உதய்பூர் திரைப்பட விழா: கருத்துச் சுதந்திரத்தின் மீதான காவிக் கும்பலின் தாக்குதல்!

உதய்பூர் திரைப்பட சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜோஷி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு “கலை மற்றும் சினிமாவை இதுபோன்ற வன்முறை கும்பல்களால் தடுக்க முடியாது. கலையானது அனைத்து வகையிலும் மக்களைச் சென்றடையும்” என்று கூறினார்.

டெல்லி எய்ம்ஸ்: எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் உழைக்கும் மக்கள்

மோடி செல்லும் இடமெல்லாம் எய்ம்ஸ் பற்றிப் பேசி வருகிறார். கட்டி எழுப்பப்படும் கட்டிடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதற்குள் இருக்கும் உட்கட்டமைப்பு பற்றிப் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமாக உள்ளது.

விவசாயத் தரவுகள் டிஜிட்டல்மயமாக்கம்: விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் மோடி அரசு

உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமல்லாது, பில்கேட்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு முதலாளிகளும் இந்திய விவசாயத்தை சூறையாட காத்துக் கொண்டிருக்கிறார்கள். காட் ஒப்பந்தத்தின்படி விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கம் பாசிச மோடி அரசின் ஆட்சியில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

பற்றி எரியும் மணிப்பூர்: வேடிக்கை பார்க்கும் காவிக் கும்பல்!

அமைதியை கொண்டுவருவதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 10 ஆயிரம் ராணுவ வீரர்களையும் அசாம் மாநிலத்தின் ரைபிள்ஸ் படையையும் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது பாசிச கும்பல்.

ம.பி: தலித் மக்களின் வீடுகளுக்குத் தீவைத்து வன்முறை வெறியாட்டம்

கோஹ்தா (Gohta) கிராமத்தில் உள்ள தலித் காலனி குடியிருப்புப் பகுதியில் சுமார் 200 பேர் கொண்ட கும்பல், தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தும், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கியும், மின்மாற்றியை எரித்து மின்சாரத்தைத் துண்டித்தும் வன்முறையில் ஈடுபட்டது.

ஜாரியா: எரியும் நகரத்திற்குள் மக்களை அமிழ்த்தும் பாசிச மோடி அரசு

மக்கள் ஒரு அமைப்பாக இல்லை என்பதாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலை இல்லை என்பதாலும் ஒன்றிய அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் மக்களின் உயிரைப் பணயம் வைத்துவிட்டு தாங்கள் கொள்ளையடிப்பது எப்படி என்ற திட்டத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம்: 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறித்த யோகி அரசு!

ராமர் கோவில் கட்டுமானப் பணி, மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்டத் திட்டம், பசுமாடுகளுக்குக் கோசாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக கோடிகோடியாக செலவு செய்யும் யோகி அரசு, உழைக்கும் மக்கள் நம்பியிருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் மக்களை கொன்றொழித்து வருகிறது.

உ.பி: மாணவர்கள் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு!

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பா.ஜ.க அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் நவம்பர் 13 அன்று அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வெளியே ஊர்வலம் நடத்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.

எலான் மஸ்க்கிற்கு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: எச்சரிக்கை செய்யும் முன்னாள் அரசு அதிகாரி

1
பாசிச கும்பல் ஒருபுறம் தேசவெறியைத் தூண்டிக் கொண்டே மறுபுறம் எலான் மஸ்க் போன்ற ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு நாட்டு வளங்களைத் தாரைவார்க்கிறது.

விலைவாசி உயர்வு: ஏழை மக்களின் துயரமும், கார்ப்பரேட்டுகளின் இலாபமும்

உணவுப் பொருட்களின் கொள்முதல், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றிற்கான சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்படுத்துகின்றனர் என்பதுதான் விலைவாசி உயர்வுக்கு பிரதான காரணம்.

அதானி குழுமத்தின் ஆதிக்கம் வலுக்கிறது

ஏற்கெனவே விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிமெண்ட் ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், பால் உற்பத்தி, செய்தி ஊடகங்கள் என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம், இப்போது உலோகத் துறையிலும் நுழைந்துள்ளது

குஜராத்திற்கு திசைதிருப்பப்படும் தென்மாநில முதலீடுகள்: மோடி அரசின் சதி

இந்த அப்பட்டமான அநீதியையே இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டமாகவும் பாசிசக் கும்பல் முன்வைக்கிறது. தொகுதி மறுவரையறை, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை இந்த பாசிச சதித்திட்டத்திற்குள் உள்ளடங்கியுள்ளது. ஆனால், இதற்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் ஓர் ஒருங்கிணைத்த பொதுத்திட்டத்தை முன்வைக்காமல், மீண்டும் மீண்டும் பாசிசக் கும்பல் முன்வைக்கும் திட்டத்திற்குள்ளேயே சுழல்கின்றன.

பா.ஜ.க. இருக்கும்வரை இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கமாட்டோம்: வெறுப்பைக் கக்கும் அமித்ஷா

அமித்ஷா ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வை சேர்ந்த ஒட்டுமொத்த சங்கி கூட்டமும் வெறுப்பு பிரச்சாரத்தின் மூலமும் இந்துமதவெறி பிரச்சாரத்தின் மூலமுமே இந்து மக்களை தம் பின்னால் அணிதிரட்டிக்கொள்ளத் துடிக்கிறது.

அண்மை பதிவுகள்