Monday, July 14, 2025

எல்கர் பரிஷத் வழக்கு: ஜாமீன் கிடைத்த பிறகும் என்.ஐ.ஏ-வால் ஒடுக்கப்படும் ஆனந்த் தெல்தும்டே!

0
தன்மீது போடப்பட்ட பொய் வழக்கிற்கு ஜாமீன் பெற்ற பின்பும், தேசிய புலனாய்வு அமைப்பு ஆனந்த் தெல்தும்டேவை ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென்பது ஓர் பாசிச நடவடிக்கையே ஆகும்.

பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!

வருடத்திற்கு ரூ.6000 என்பதே ஒரு கேலிக்கூத்துதான். அதையும்கூட மொத்தமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது இந்த பாசிச மோடி அரசு என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

‘திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இந்தியாவில் இல்லை’ என்கிறார் மோடி | உண்மை நிலை என்ன?

0
2019 ஆம் ஆண்டிலேயே பிரதமர் மோடி இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக சவடால் அடித்தார். ஆனால், அதை மறுக்கும் விதமாக மத்திய அரசின் தரவுகளே அமைந்துள்ளன.

மகாராஷ்டிரா: குறைந்த ஊதியத்தில் நவீன அடிமைகளாக அங்கன்வாடி பணியாளர்கள்!

0
25-30 வருடங்கள் பணியாற்றிய பிறகு அந்த அற்பத் தொகையைப்(ஓய்வூதியம்) பெற பெண்கள் போராடுவதைப் பார்ப்பது அவமானமாக இருக்கிறது. பல பெண்கள், அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கி தங்கள் குடும்பங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மிட்காரி கூறுகிறார்.

ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!

நுகர்வு கலாச்சரத்திற்கு ஆட்பட்ட அனைவரும் மனித தன்மையை இழந்து வெறிபிடித்த மிருகங்களாக மாறிபோய் பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்துகிறார்கள்.

உ.பி: ஊதிய முரண்பாடுகள் மற்றும் மின்துறை தனியார்மயமாவதை எதிர்த்து மின் ஊழியர்கள் போராட்டம்!

0
ஊதிய முரண்பாடுகள் மற்றும் 'பவர் கார்ப்பரேஷனின் சர்வாதிகாரப் போக்கை' கண்டித்து உத்தரப்பிரதேசம் முழுவதும் ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் நவம்பர் 18 அன்று சாலைகளில் மறியலில் போராட்டம் நடத்தினர். 500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள்...

உ.பி: குழாய் கிணறுகளில் மின்சார மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

0
பாரதிய கிசான் சங்கத்தின்கீழ் அணி திரண்ட விவசாயிகள், வாரணாசியில் உள்ள மின் பகிர்மான கழகத்தை (PVVNL) முற்றுகையிட்டனர். அங்கு பணியாற்றிய அரசு அதிகாரிகளை பல மணி நேரம் சிறைபிடித்தனர்.

பெங்களூரு: பீன்யா தொழிற்பேட்டை தொழிலாளர்கள், தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம்!

0
தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறுகையில், புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொழிலாளர் பாதுகாப்புகளை நீக்கி, அவர்கள் மீதான சுரண்டலை எளிதாக்குகிறது.

நவ 19: தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் மத்திய அரசிற்கு எதிராக வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்!

0
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு ஏதுவாகதான் வங்கிகள் இணைப்பு, நிரந்தர வங்கி பணியிடங்களை தற்காலிக பணியிடங்களாக மாற்றுவது போன்றவற்றை மிகவும் வேகமாக செய்து வருகின்றனர்.

கர்நாடகா: கோசாலைகளை இயக்க அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம்!

0
குரூப்-ஏ ஊழியர்கள் ரூ .11,000 பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும்; குரூப்-பி ஊழியர்கள் ரூ.4,000 மற்றும் குரூப்-சி ஊழியர்கள் ரூ.400 செலுத்த வேண்டும்.

உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

0
விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு முதல் கட்டத்தில் சுமார் 310 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 264 ஏக்கரும் தேவைப்படும், இது ஒன்பது கிராமங்களில் உள்ள 783 வீடுகளை பாதிக்கும்.

கர்நாடகா: பள்ளி வகுப்பறைகளில் காவி நிறம் அடிக்கும் பாஜக அரசு!

0
நவம்பர் 13 அன்று மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாகேஷ், 'விவேகா' திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய வகுப்பறைகளில் காவி வண்ணம் பூசப்படும் என்று கூறினார்

நவ.13 : நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி!

தொடர்ச்சியான, போர்க்குணமிக்க, தீர்க்கமான, நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! தேதி : 13.11.2022 காலை 11 மணி இடம் : ராம்லீலா மைதானம், டெல்லி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு!

0
பாசிச பாஜக குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தி, முஸ்லீம் மக்களை ஒடுக்குவதில் தீவிரமாக செயல்படுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சட்டத் திருத்தத்தை முறியடிக்க அனைவரும் களமிறங்க வேண்டியது அவசியம்.

ஒடிசா: ஜிண்டால் எஃகு ஆலைக்காக இடிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வீடுகள்!

0
ஜனவரியில், திங்கியாவில் முன்மொழியப்பட்ட JSW ஸ்டீல் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன், செயல்பாட்டாளர்களையும் கைது செய்தனர்.

அண்மை பதிவுகள்