Thursday, July 17, 2025

அதிகரிக்கும் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பு விகிதம் !

0
பல பெண்கள் வேலை இழப்பின் காரணமாக தங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு என கருதி மன மற்றும் உடல் ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்கிறது ராய்ட்டர்ஸ் இணையதளம்.

செயல்படாத பி.எம்.கேர்ஸ் வெண்டிலேட்டர்கள் : புகாரளித்த மருத்துவர் சஸ்பெண்ட்

0
கொரோனா பேரிடர் காலத்தில் பி.எம்-கேர்ஸ் நிதியை குறைவாக பயன்படுத்தியது ஒருபுறமிருக்க, மறுபுறம் தரமற்ற வெண்டிலேட்டர்களை ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களிடமிருத்து வாங்கி பி.எம்-கேர்ஸ் நிதியை வீணடித்துள்ளது.

LIC தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் மக்களின் காப்பீட்டு நிதி!

1
இந்த நாட்டின் நிதியாதாரத்திற்கு என்றும் அள்ளிக் கொடுக்கும் “அமுத சுரபி”யாகவே செயல்பட்டு வந்துள்ளது எல்.ஐ.சி. தங்க முட்டையிடும் வாத்தை அறுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விருந்து வைக்கிறது ஒன்றிய அரசு

வெளிப்படைத் தன்மையாக இருங்கள் மோடி || முன்னாள் அரசுச் செயலர் கடிதம்

அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற பதவி நீட்டிப்புகள், மோடி அரசின் மீது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்கின்றன. அத்துறைகளின் மீதான நம்பிக்கையையே அது சிதைத்துவிடும்.

ஆயுதத் தளவாட உற்பத்தியை தனியாருக்குத் தாரைவார்க்க ஒரு அவசரச் சட்டம் !

தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்புக் குரலை நசுக்கிவிட்டு கார்ப்பரேட்டுகளின் கரங்களில் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தியை ஒப்படைக்கும் ‘தொலைநோக்குப்’ பார்வையோடு தான் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது

பெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு

இத்தகைய பெரிய அளவிலான சட்டவிரோத மீறல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கங்கள் பாசாங்கு செய்து, ஜனநாயகத்தை துண்டாடுகின்றன. இதனை முறியடிக்கும் மருந்தாக நாம் செயல்பட வேண்டும்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு !

0
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நிகழ்ந்த மரணங்கள் பற்றிய செய்திகளும் தரவுகளும் ஏராளமாக இருக்கும்போது, ஒன்றிய பாஜக அரசு வாய் கூசாமல் பொய் பேசுவது, மக்களை தற்குறிகளாகக் கருதும் திமிர்த்தனமே !

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் ?

0
தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகிய தமிழ்நாட்டை சார்ந்த 5 விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களின் உதவியுடன் தான் இந்தத் தகுதிக்கு தங்களை வளர்த்துனர். இதில் அரசின் பங்கு எதுவுமில்லை

போலி ஜனநாயகம் : சுதந்திரத்தை நீதிமன்றத்தில் அடகு வைக்க முடியுமா ?

நீதிமன்றங்களையோ, இந்த அரசக் கட்டமைப்பையோ நம்பி நமது சுதந்திரத்தையும் உரிமையையும் ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்திருந்தால், அடிமையாகவே வாழ நேரிடும். ஒடுக்குமுறைக்கு எதிராக களத்தில் நின்று போராட வேண்டும்!

பெட்ரோல் டீசல் கலால் வரி – ஒரு பகற்கொள்ளை || கிராம வங்கிகளை ஒழித்துக் கட்டும் ஒன்றிய அரசு...

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு முடிவுக்கு வருமா ? கிராம வங்கிகளை தனியார் மயப்படுத்தும் மோடி அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படப்போகும் விவசாயிகள் !! - விரிவான செய்தி உள்ளே..

மோடியை விமர்சித்ததால் இந்தியா டுடே பத்திரிகையாளர் பணிநீக்கம் !

0
இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்தியா டுடே மட்டுமல்ல வேறு எந்த நிறுவனமும் நடத்தை விதிமுறை என்ற பெயரில் கருத்துரிமை சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும் சாடுகிறார் பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங்.

அசாம் : புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா – 2021

0
கோயில்கள் அல்லது மடங்களை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவில் கால்நடை விற்பனை, கால்நடை வெட்டுவது தடைசெய்யப்படுவதாக குறிப்பிடுகிறது புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா.

இந்திய சீன வர்த்தகம் : முதலாளிகளுக்கு மட்டும் ‘தேசபக்தி’ விலக்கு !

இரு நாட்டு வர்த்தகமும் சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் சூழலில், 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டாலும், போர் நடக்காது. ஏனெனில் மூலதனத்திற்குச் சேவை செய்யத் தான் இராணுவமே தவிர, நாட்டு மக்களுக்காக அல்ல

வன்முறை – ஆட்கடத்தல் : உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் பாசிச பாஜக வெற்றி !

உ.பி உள்ளாட்சி தேர்தலை பாசிச வெறியாட்டத்தின் மூலமாக வென்றிருக்கிறது பா.ஜ.க. அடுத்த ஆண்டு உ.பி சட்டப் பேரவை தேர்தல் எப்படி நடக்கவிருக்கிறது என்பதற்கு இந்த உள்ளாட்சித் தேர்தலே சாட்சி !

பி.எம். கேர்ஸ் நிதியில் வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்களின் நிலை என்ன ?

0
தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்களுக்கு பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து பணம் தராததன் பின்னணியை வைத்து வாங்கிய வெண்டிலேட்டர்களின் யோக்கியதையை புரிந்து கொள்ள முடியும்.

அண்மை பதிவுகள்