Thursday, July 17, 2025

உ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல்!

0
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிடு என்று கூறி, உருட்டுக்கட்டைகளை கொண்டு அப்துல் சமாத்தை தாக்கியுள்ளனர் இந்து மதவெறியர்கள். இதை சமூக வலைத்தளங்களில் பேசியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது பாஜக

இலட்சத்தீவு : அரசியல் விவகாரங்களை விமர்சிப்பது தேசத் துரோகமல்ல !

0
தேசத்துரோக வழக்கை எதிர்கொள்வதா அல்லது நிர்வாகத்தை எதிர்த்து போராடுவதா என செயல்பாட்டாளர்களை திணற வைப்பதை ஒரு வழிமுறையாகவே செய்து வருகிறது மோடி அரசு.

உபி : கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜனை நிறுத்தி பலி கொடுத்த மருத்துவமனை

0
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகளில் யார் யார் பிழைக்க மாட்டார்கள் என்று கண்டுபிடிக்க நோயாளிகளின் உயிர்களை பணயம் வைத்து சோதனை செய்துள்ளது பராஸ் மருத்துவமனை நிர்வாகம்

மோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் !

0
மஞ்சுள் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட கார்ட்டூன், இந்திய சட்டங்களை மீறியதாக மோடி அரசு தெரிவித்துள்ளதாகக் கூறி டிவிட்டர் நிறுவனம் தெரிவித்ததை காரணமாக வைத்து அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது நியூஸ்18.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் !

கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மனித உரிமை ஆகியவற்றை கூட பொறுத்துக் கொள்ள முடியாத பாசிஸ்ட்டுகளோ, இவ்வாணையத்தில் பதிவாகும் புகார்களையும் பெயரளவிலான நடவடிக்கைகளையும் கூட ஒழித்துக் கட்டத் துடிக்கின்றனர்.

#Savelakshadweep : ஒன்றிய அரசின் புதிய வரைவுச் சட்டங்களை எதிர்த்து இலட்சத்தீவு மக்கள் போராட்டம் !

1
“இது எங்கள் உணர்வு. எங்கள் கலாச்சாரமும், எங்கள் வாழ்க்கையும் தாக்குதலுக்குள்ளானதால் தான் இந்த போராட்டம். இங்கே என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்”

உ.பி-யில் தொடரும் அவலம் : 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை !

0
இச்சம்பவம் குறித்து வெளியில் ஏதாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று குற்றவாளி அப்பெண்ணை மிரட்டியுள்ளான். அவள் அதிர்ச்சியில் உரைந்து போயிருக்கிறாள்; உடலில் பல காயங்களும் உள்ளன

உமர் காலித்தை கைவிலங்கிட்டு ஆஜர்படுத்தத் துடிக்கும் டெல்லி போலீசு!

0
செயல்பாட்டாளர்கள் உமர் காலித், காலித் சயிஃபி ஆகியோரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது கைகளை பின்னால் மடக்கி கைவிலங்கிட்டு ஆஜர்படுத்த அனுமதி கோரி டெல்லி போலீசு அனுமதி கேட்டு மனு அளித்திருந்தது.

டெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் !

0
பாஜக அரசின் இந்தி திணிப்புக்கும் பிற இந்திய மொழிகளை அழிக்க நினைக்கும் அதன் கொள்கைக்கும் ஏற்ப, சுற்றறிக்கை அனுப்பிய மருத்துவ நிர்வாகத்துக்கு எதிராக செவிலியர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இராமன் ‘விளையாடிய’ சரயு நதியில் மிதந்தோடும் பிணங்கள் !!

உத்திரப்பிரதேசத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு படுமோசமாக இருப்பதை இந்த பெருந்தொற்றுச் சூழல் அம்பலப்படுத்தியிருக்கும் சூழலில், ஸ்மார்ட் சிட்டிகளுக்கு படியளக்கிறது யோகி அரசு

பாபா ராம்தேவ், யோகியின் நூல்களை பல்கலை பாடத்தில் சேர்க்க பரிந்துரை !

1
யோகி, ராம்தேவ் ஆகிய இரு ‘தத்துவஞானிகளின்’ நூல்களையும் அனைத்து பலகலைக் கழகங்களிலும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும் தத்துவப் பாடத்தில் சேர்க்க மாநில குழு பரிந்துரைத்துள்ளது.

UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE

40 சதவிகித இணையவழி கற்பித்தல் கட்டாயம் என்ற UGC வழிகாட்டுதல் ஆசிரியர்களின் வேலையிழப்புகளையே அதிகமாக்கும். இவர்களின் வழிகாட்டுதல்கள் தனியார் கல்லூரிகளின் நலன்களுக்கானதாகவே உள்ளது.

சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு கோவிட் தொற்று !

0
தனியார் மருத்துவமனையில் சுவாமியின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்க முடியாது என அவர்கள் கூறியிருந்தனர். மேலும் அவர் அரசு மருத்துவமனையான ஜே ஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்தனர்.

இலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்

1
பசு, காளை, கன்றுகளை கொல்வதற்கு தடை விதிக்கும் “லட்சத்தீவு விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை விதி”யை நடைமுறைப்படுத்தி, அங்கு அங்கன்வாடிகளில் வ்ழங்கப்படும் மாட்டுக்கறி உணவுக்கும் தடைவிதித்திருக்கிறது காவிக் கும்பல்.

இந்திய நாட்டின் வேலையின்மை விகிதம் 14.7% ஆக உயர்வு !!

1
கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பதோடு, தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, ஊரக வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது மற்றும் ஒயிட் காலர் வேலைகளும் குறைந்துள்ளதாக மிண்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது

அண்மை பதிவுகள்