Sunday, December 21, 2025

வேலையின்மை : எதிர்காலத்தை பற்றி அச்சம்கொள்ளும் இளம் தலைமுறை !

0
நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10 சதவீதமும், மே மாதம் 35 சதவீதமும் குறைந்துள்ளது. வேலை குறிந்த நம்பிக்கையின்மை ஆண்-பெண் இருபாலருக்கும் அதிகரித்துள்ளது.

சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !

சிறிய துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கார்ப்பரேட்டுகளின் கையில் கொடுக்க விளைவதையும், ஆழ்கடல் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விடும் அயோக்கியத்தனத்தையும் மோடி அரசு நிறுத்த வேண்டும்,

ராம ஜென்மபூமி அறக்கட்டளை : தொடர்ந்து அம்பலமாகும் பல கோடி ஊழல் !

1
ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பெயரில் ராமர் கோயில் அமைய உள்ள இடத்தை சுற்றி இருக்கும் மக்களின் நிலங்களை வாங்குவதில் இடைத்தரகர்களை வைத்து ஊழலை நிகழ்த்துகிறது ஆர்.எஸ்.எஸ். - சங்க பரிவாரக் கும்பல்.

ரூ. 4.74 இலட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு : பெருமைப் பட முடியுமா ?

1
பெரும் இலாபத்தை அள்ளிச் செல்வலவே அந்நிய நிறுவனங்கள் நம் நாட்டில் மூலதனத்தைக் குவிக்கின்றனவே அன்றி, நமது கலாச்சார அழகில் மயங்கியோ அல்லது இந்தியாவின் ஏழ்மையைக் கண்டு வருந்தியோ அல்ல

நிலத்தை அபகரித்த ராமர் கோயில் டிரெஸ்டி – அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது வழக்கு !

0
பத்திரிகையாளர் உள்ளிட்ட இருவர் மீது மோசடி, சட்டவிரோத உள்நுழைதல், பகைமையை வளர்த்தல், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவை உள்ளிட்ட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது உ.பி. போலீசு.

யோகா தினம் : மோடி எனும் நோய் நாடி அதன் கார்ப்பரேட் காவி அடிப்படை தேடிக் களைவோம் !

0
கொரோனா இறப்புகளுக்கு நேர் விகிதத்தில் அவை உயர்ந்து கொண்டிருந்தன. மக்கள் வாழ்வாதாரம் இழந்து இன்னும் வீதியில்தான் இருக்கின்றனர். மக்களை உற்சாகமூட்ட மீண்டும் மோடி இன்று வந்து உரையாற்றியிருக்கிறார்.

இலட்சத்தீவு மக்களின் சட்ட உரிமைகளை முடக்க மோடி அரசின் சதி !

சங்க பரிவாரக் கும்பலின் பினாமியாக இலட்சத் தீவை கார்ப்பரேட்டுகளின் திருப்பாதங்களில் ஒப்படைக்க, பல்வேறு ஒடுக்குமுறைச் சட்டங்களை பிரஃபுல் படேல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா

0
இதே உத்தரகாண்ட் அரசாங்கம்தான், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையை கண்டுகொள்ளாமல் 'கும்பமேளாவில் கோவிட் இல்லை, அனைத்தும் நல்லபடியாக உள்ளது. இது ஒன்றும் சூப்பர் ஸ்பெரெட்டர் நிகழ்வு அல்ல" என மெச்சியது.

கோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு !

0
நவம்பர் வரை சுமார் 800 மில்லியன் ஏழை இந்தியர்களுக்கு மத்திய அரசு இலவச உணவை அறிவித்துள்ளது. ஆனால், ஆவணங்கள் இல்லாததால் அகதிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவமோ இலவச ரேஷனோ பெறமுடியாது.

வீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல் !

0
ஆதிக்க சாதியினர் தங்கள் வீட்டிற்கு தீவைத்ததையும், வீட்டுப் பெண்களை தாக்கியதையும் ஆதிக்க சாதியினரின் அழுத்தம் காரணமாக முதல் தகவல் அறிக்கையில் போலீசு குறிப்பிடவில்லை

உ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல்!

0
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிடு என்று கூறி, உருட்டுக்கட்டைகளை கொண்டு அப்துல் சமாத்தை தாக்கியுள்ளனர் இந்து மதவெறியர்கள். இதை சமூக வலைத்தளங்களில் பேசியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது பாஜக

இலட்சத்தீவு : அரசியல் விவகாரங்களை விமர்சிப்பது தேசத் துரோகமல்ல !

0
தேசத்துரோக வழக்கை எதிர்கொள்வதா அல்லது நிர்வாகத்தை எதிர்த்து போராடுவதா என செயல்பாட்டாளர்களை திணற வைப்பதை ஒரு வழிமுறையாகவே செய்து வருகிறது மோடி அரசு.

உபி : கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜனை நிறுத்தி பலி கொடுத்த மருத்துவமனை

0
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகளில் யார் யார் பிழைக்க மாட்டார்கள் என்று கண்டுபிடிக்க நோயாளிகளின் உயிர்களை பணயம் வைத்து சோதனை செய்துள்ளது பராஸ் மருத்துவமனை நிர்வாகம்

மோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் !

0
மஞ்சுள் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட கார்ட்டூன், இந்திய சட்டங்களை மீறியதாக மோடி அரசு தெரிவித்துள்ளதாகக் கூறி டிவிட்டர் நிறுவனம் தெரிவித்ததை காரணமாக வைத்து அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது நியூஸ்18.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் !

கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மனித உரிமை ஆகியவற்றை கூட பொறுத்துக் கொள்ள முடியாத பாசிஸ்ட்டுகளோ, இவ்வாணையத்தில் பதிவாகும் புகார்களையும் பெயரளவிலான நடவடிக்கைகளையும் கூட ஒழித்துக் கட்டத் துடிக்கின்றனர்.

அண்மை பதிவுகள்