#Savelakshadweep : ஒன்றிய அரசின் புதிய வரைவுச் சட்டங்களை எதிர்த்து இலட்சத்தீவு மக்கள் போராட்டம் !
“இது எங்கள் உணர்வு. எங்கள் கலாச்சாரமும், எங்கள் வாழ்க்கையும் தாக்குதலுக்குள்ளானதால் தான் இந்த போராட்டம். இங்கே என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்”
உ.பி-யில் தொடரும் அவலம் : 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை !
இச்சம்பவம் குறித்து வெளியில் ஏதாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று குற்றவாளி அப்பெண்ணை மிரட்டியுள்ளான். அவள் அதிர்ச்சியில் உரைந்து போயிருக்கிறாள்; உடலில் பல காயங்களும் உள்ளன
உமர் காலித்தை கைவிலங்கிட்டு ஆஜர்படுத்தத் துடிக்கும் டெல்லி போலீசு!
செயல்பாட்டாளர்கள் உமர் காலித், காலித் சயிஃபி ஆகியோரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது கைகளை பின்னால் மடக்கி கைவிலங்கிட்டு ஆஜர்படுத்த அனுமதி கோரி டெல்லி போலீசு அனுமதி கேட்டு மனு அளித்திருந்தது.
டெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் !
பாஜக அரசின் இந்தி திணிப்புக்கும் பிற இந்திய மொழிகளை அழிக்க நினைக்கும் அதன் கொள்கைக்கும் ஏற்ப, சுற்றறிக்கை அனுப்பிய மருத்துவ நிர்வாகத்துக்கு எதிராக செவிலியர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இராமன் ‘விளையாடிய’ சரயு நதியில் மிதந்தோடும் பிணங்கள் !!
உத்திரப்பிரதேசத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு படுமோசமாக இருப்பதை இந்த பெருந்தொற்றுச் சூழல் அம்பலப்படுத்தியிருக்கும் சூழலில், ஸ்மார்ட் சிட்டிகளுக்கு படியளக்கிறது யோகி அரசு
பாபா ராம்தேவ், யோகியின் நூல்களை பல்கலை பாடத்தில் சேர்க்க பரிந்துரை !
யோகி, ராம்தேவ் ஆகிய இரு ‘தத்துவஞானிகளின்’ நூல்களையும் அனைத்து பலகலைக் கழகங்களிலும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும் தத்துவப் பாடத்தில் சேர்க்க மாநில குழு பரிந்துரைத்துள்ளது.
UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
40 சதவிகித இணையவழி கற்பித்தல் கட்டாயம் என்ற UGC வழிகாட்டுதல் ஆசிரியர்களின் வேலையிழப்புகளையே அதிகமாக்கும். இவர்களின் வழிகாட்டுதல்கள் தனியார் கல்லூரிகளின் நலன்களுக்கானதாகவே உள்ளது.
சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு கோவிட் தொற்று !
தனியார் மருத்துவமனையில் சுவாமியின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்க முடியாது என அவர்கள் கூறியிருந்தனர். மேலும் அவர் அரசு மருத்துவமனையான ஜே ஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்தனர்.
இலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்
பசு, காளை, கன்றுகளை கொல்வதற்கு தடை விதிக்கும் “லட்சத்தீவு விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை விதி”யை நடைமுறைப்படுத்தி, அங்கு அங்கன்வாடிகளில் வ்ழங்கப்படும் மாட்டுக்கறி உணவுக்கும் தடைவிதித்திருக்கிறது காவிக் கும்பல்.
இந்திய நாட்டின் வேலையின்மை விகிதம் 14.7% ஆக உயர்வு !!
கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பதோடு, தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, ஊரக வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது மற்றும் ஒயிட் காலர் வேலைகளும் குறைந்துள்ளதாக மிண்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது
கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !
போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பணி செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதால் இதுவரை நாடு முழுதும் 80 ஆஷா பணியாளர்கள் இறந்துள்ளதாக ஆஷா பணியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது
இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
நக்சல்பாரிகள் சமரசமற்ற, போர்க்குணம் ததும்பும் உண்மையான கம்யூனிஸ்டுகள்; உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து, எத்தகைய அடக்குமுறையிலும் லட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்.
இந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக !
சர்வதேச பத்திரிக்கைகளும் கொரோனா மரணங்களின் குற்றவாளி மோடிதான் என்று 56 இன்ச் மார்பை விமர்சனங்களால் பிளந்து போட்டிருக்கின்றன. சொந்த கட்சியினரிடையேயே நிலவும் அதிருப்தியை களைய, உடைந்து நொறுங்கிய மோடியின் இமேஜை ஒட்டவைக்க ஆர்.எஸ்.எஸ் Positivity Unilimited என்ற பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது.
மணிப்பூர் : மாட்டுச்சாணம் கொரோனாவை குணப்படுத்தாது என பதிவிட்ட பத்திரிகையாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது
அறிவியலாளர்கள், மருத்துவர்கள் பசும் சாணத்தில் எந்தவித மருத்துவ குணங்களும் இல்லை என பல காலமாக விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.க-வைப் பொறுத்த வரையில் பசுவும், பசு சார்ந்த சாணியை விமர்சிப்பதும் கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படக் கூடிய அளவுக்கு பெரும் குற்றமாகி விடுகிறது.
இந்திய முன்னணி 15 நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு 37.39 லட்சம் கோடி !
கடந்த 2020-ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் மருந்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.8.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையான மருத்துவம் எந்த அளவிற்கு இலாபம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

























