privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கருத்துக் கணிப்பு : தமிழ் ஊடக முதலாளிகள் மோடியை சந்தித்தது ஏன் ?

ஆனானப்பட்ட ரஜினி போன்ற கட்டவுட் பாசிஸ்டுகளுக்கே பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் எரிச்சல் வரும் போது, மோடி போன்ற கலவரங்களினால் கட்சி நடத்தி ஆட்சி பிடிக்கும் பாசிஸ்டுகளுக்கு அந்த எரிச்சல் டன் கணக்கில் வரும். எனில் இந்த சந்திப்பு எதற்கு?

தகுதி நீக்கம் வழக்கு : சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடாதாம் !

தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் சபாநாயகர் உத்திரவில் தலையிடமாட்டேன் என்று கூறியிருப்பது சரியா? அலசுகிறது இந்த செய்திப் பதிவு!

புதிய தலைமுறை கார்த்திகேயனைக் குறிவைக்கும் பா.ஜ.க.

ஊடக அறத்தோடு, விழுமியத்தோடு பணியாற்ற வேண்டுமா? அல்லது காவி கும்பல்களுக்கும் இந்த கும்பல் தலைவன்களுக்கும் பயந்து பணியாற்ற வேண்டுமா?

இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் !

அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம்.

ஆணாதிக்கத்தின் அமிலக் காதல் !

மார்ச் 8 பெண்கள் தினம். சமூக அமைப்பினாலும், குடும்ப நிறுவனத்தாலும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள், தமது விடுதலைக்கான புரிதலையும், புத்தார்வத்தையும் புதுப்பிக்க வேண்டிய நாள். உழைக்கும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள்,...

மராட்டியம் : மாவோயிஸ்ட் தோழர்கள் 36 பேர் போலீசால் சுட்டுக் கொலை !

மாவோயிஸ்ட் தோழர்களை சுட்டுக்கொல்வதற்கு போலிசு கூறும் கரணங்கள், தீவிரவாதிகள், தேசத்திற்கு எதிரானவர்கள். சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்பவையே. உண்மையில் தேச விரோதிகள் யார்?

சுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை !

சமகாலத்தில் ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவர்களின் 'கூஜா' ஊடகங்களில் புழங்கும் வார்த்தையான ‘தேச விரோதி’ சொல்லாடலின் அரசியலை கூறாய்வு செய்கிறது இக்கட்டுரை.

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

பேரெழுச்சி! போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல்...

ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி

160
நடிகை நக்மா ஆபாசத்தொழில் செய்பவர். அரபு நாடுகளுக்குப்போய் பணம் சம்பாதித்து வருவார், அவரோடுதான் "நட்சத்திர ஓட்டலில் "ஊழியம்" செய்திருக்கிறார்கள்!

தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming

”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திருச்சி உறையூர் கடைவீதி, பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தின் நேரலை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்த பதிவிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

தென் மாவட்ட சாதி ‘கலவரங்கள்’ நிற்குமா, தொடருமா?

274
தாக்கிய‌வ‌ர்க‌ள் "தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்" தான் என்றால் அத‌னை க‌ட‌ந்த‌ ஆண்டு ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக்கான‌ ப‌ழிக்குப் ப‌ழியாக‌த்தான் பார்க்க‌ வேண்டும். இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியின் அடிப்படை என்ன?

பா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் !

பத்திரிகையாளர்களை இழுவுபடுத்திய எஸ்.வி.சேகரை கண்டித்து பத்திரிகையாளர்கள் நடத்திய போராட்டம், செய்தி மற்றும் படங்கள்...

சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து கைதான மூதாட்டி – நேர்காணல்

சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு தமது நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துக் குரல் கொடுத்த மூதாட்டியைக் கைது செய்தது அடிமை எடப்பாடி அரசின் எடுபிடி போலீசு. தாம் உழைத்து பண்படுத்திய நிலத்தை தம்மிடம் இருந்து பறிக்க நினைக்கும் அரசை எதிர்க்கும் அந்த மூதாட்டியின் பேட்டி

மத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் !

மத்தியப் பிரதேச மாநில பள்ளிகளில் வருகைப் பதிவின் போது “ஜெய்ஹிந்த்” சொல்வது கட்டாயம் என 'வியாபம் புகழ் சௌகான் அரசு' உத்திரவிட்டுள்ளது.

ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் !

அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் திக்குத்தெரியாக் காடுகளில் கண்காணாத ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை.

அண்மை பதிவுகள்