Saturday, November 8, 2025

திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சின்னதுரை

தமிழ்நாட்டில் ஆதிக்கச் சாதிவெறி என்ற நஞ்சு முன்பைவிட சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் அதிவேகமாக விதைக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இத்தாக்குதல் சம்பவம் மற்றொரு சான்றாகும்.

அதானி மூலம் வங்கதேச அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் மோடி அரசு

அதானி நிறுவனத்தின் மூலம் நெருக்கடி கொடுத்து வங்கதேச இடைக்கால அரசையும் தற்போது வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் புதிய ஆளும் வர்க்க கும்பலையும் பணியவைக்க முயல்கிறது, பாசிச மோடி அரசு.

தமிழ்நாடெங்கும் நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் | புகைப்படம் – செய்தி

108வது "நவம்பர் 7" ரஷ்ய சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் குறித்த செய்தியையும் புகைப்படங்களையும் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

மும்பை: ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட மறுத்த இஸ்லாமிய பெண்ணிற்கு உணவு வழங்காத தனியார் தொண்டு நிறுவனம்!

வரிசையை விட்டு வெளியேறச் சொல்வதற்கு எதிராக “நான் உன் அப்பன் வீட்டுச் சொத்தில் நிற்கவில்லை” என்று அவனை எதிர்த்து இஸ்லாமிய பெண் குரல் எழுப்பினார்.

ஆந்திரா: நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட கொடூரம்

மக்களிடம் ஆபாசவெறி புகுத்தப்படுவதற்கான அடிப்படைகளை ஒழித்துக்கட்டாமல் பாலியல் வன்கொடுமைகளை ஒழித்துக்கட்ட முடியாது.

அமெரிக்க போயிங் விமானத் தொழிலாளர்கள் போராட்டம்: தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமைக்குப் பணிந்தது நிர்வாகம்!

இந்தப் போராட்டத்தின் வெற்றி என்பது 33,000 தொழிலாளர்கள் வர்க்க உணர்வுடன் ஒன்றுபட்டு எந்த பிளவுக்கும் இடம் தராமல் ஜனநாயக மத்தியத்துவ அமைப்பு கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து முடிந்திருக்கும் வர்க்கப் போராட்ட வழிமுறைக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: பாசிஸ்டு ட்ரம்ப் வெற்றி!

சரியத் தொடங்கியிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒன்றைத் துருவ உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கே அந்நாட்டு ஆளும் வர்க்கங்கள் ட்ரம்ப் போன்ற ஒரு பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளன.

நவம்பர் 25 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் டெல்லி சென்று போராட்டத்தைத் தொடருவோம் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

பீகார்: கடனை அடைக்க பெற்ற குழந்தையை விற்ற அவலம்

ஹரூன்- ரெஹானா தம்பதியினரைப் போல, வறிய நிலையில் உள்ள மக்களிடமும் கடன் தொல்லையால் அவதிப்படும் மக்களிடமும் பணத்திற்கு குழந்தையை விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நெருக்கடி கொடுத்து குழந்தைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மாபியா கும்பல்கள் போலீசு துணையில்லாமல் பீகார் உட்பட எந்த மாநிலத்திலும் இயங்க முடியாது.

உத்தரகாண்ட்: 24 ஊர்க்காவல் பணிக்கு 21,000 பேர் விண்ணப்பித்த அவலம்

உத்தரகாண்டை சேர்ந்த படித்த பட்டதாரிகள் வேலையில்லா திண்டாட்டத்தால் கூடுதல் மதிப்புடைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும், அவை எதுவும் தேவைப்படாத ஊர்க்காவல் படை பயிற்றுவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ், துணை அமைப்புகளை வெறுப்பு குழுக்களாக பட்டியலிடுங்கள்: கனடா தெற்காசிய சமூகங்கள் ட்ரூடோவுக்கு கடிதம்

"ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்கள் வெளிப்படையாகப் பாசிச சித்தாந்தத்தை ஆதரித்தனர். இந்தியாவில் பா.ஜ.க-வின் பத்தாண்டுக் கால ஆட்சியில், 20 கோடி முஸ்லீம் மக்கள் மற்றும் சீக்கியர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் (பழங்குடி மக்கள்), கிறிஸ்தவர்கள் ஆகியோர் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்படுகிறார்கள்."

ஜம்மு-காஷ்மீர்: சந்தேகத்தை ஏற்படுத்தும் சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்கள்

"புட்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை உயிரோடு பிடிக்க வேண்டும். அவர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். ஒமர் அப்துல்லா அரசை வீழ்த்த சதி நடக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும்" என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.

2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்! | பிரச்சார இயக்கம் | துண்டறிக்கை

மக்களுக்கான மாற்று அரசியல் கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக இந்த சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் கோரிக்கைகளை முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும். இவ்வாறான போராட்டங்களின் ஊடாக பாசிச பா.ஜ.க.வை விரட்டியடிக்க ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள்வோம்!

விஜய்: ஓப்பனிங் ஃபளாப்!

மாநாடே முடிந்து 10 நாட்கள் ஆன பின்னர்தான், ஏதோ ஒரு கூட்டத்தைக் கூட்டி, 'தலைவர்' செயல்திட்டங்களைத் தீர்மானமாக நிறைவேற்றினார். அப்படியென்றால், கொள்கைத் தீர்மானங்கள் எப்போது? அடுத்த ஆறு மாதம் கழித்து நடக்கலாம். விஜய் 'சூப்பர் ஸ்டார்' இல்லையா. அவர் எதைச் செய்தாலும் அவரது ரசிகர்கள் ரசிப்பார்கள் அல்லவா?

பாலஸ்தீன பள்ளிகளைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச இஸ்ரேல்!

காசாவில் 11,057 பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டு 16,897 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று மேற்கு கரையில் 79 பள்ளி மாணவர்களும் 35 பல்கலைக்கழக மாணவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

அண்மை பதிவுகள்