ஒரே நாளில் அதிகளவு தடுப்பூசி : ‘உலக சாதனை’ படைத்ததா மோடி அரசு?
நேச்சர் இதழ் ஒரு வாரத்தில் சீனா ஒரு நாளைக்கு 2 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட்டதாக கூறியுள்ளது. ஆனால் ஒரே நாளில் 86 லட்சம் தடுப்பூசிகள் போட்டதையே உலக சாதனையாக மோடி அரசு கூறுகிறது
கோயிலை சுற்றியுள்ள முஸ்லிம் வீடுகளை அகற்ற முயற்சிக்கும் யோகி அரசு !
"இந்த வீட்டை தவிர எங்களுக்கு வேறு நிலமோ அல்லது சொத்தோ இல்லை. இந்த வீடு எங்கள் வாழ்வாதாரம். இதை நாங்கள் எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? மீறி எனது வீட்டை கைப்பற்ற முயற்சித்தால் அது நான் செத்தால் மட்டுமே முடியும்”
ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு கருத்துரிமை முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் இல்லாமல் செய்யத்தான் சமூக ஊடகங்கள், இணையதளங்கள், ஓ.டி.டி. களுக்கான இந்த புதிய விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளன.
டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
பாஜக-வின் அரசியல் முத்திரை என்பது ஆன்லைன் இருப்பு மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது மற்றும் துஷ்பிரயோகம் செய்வது ஆகியவற்றுடன் உள்ளார்ந்த முறையில் இயற்கையாக தொடர்புடையது.
நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்
இந்த காவிய பேரழிவு பற்றி நமது மோடி கூட்டணியிலுள்ள இந்திய தொலைக்காட்சி சேனல்களில் எல்லோரும் பயிற்சி பெற்ற ஒரே குரலில் பேசுவதை நீங்கள் கவனிக்கலாம். இந்த “அமைப்பு” செயலிழந்துவிட்டது இதை திரும்ப திரும்ப சொல்கிறார்கள். நோய் தொற்று இந்தியாவின் சுகாதார பராமரிப்பு “அமைப்பை” வென்றுவிட்டது.
“நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”
கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்கள் தொற்றோடு திரும்பி, வட மாநிலங்களின் மூலை முடுக்கெல்லாம் பரப்பி விட்டனர். விளைவு இன்று புனித கங்கையில் பிணங்கள் மிதக்கின்றன. நதிக்கரைகள் பிணங்கள் புதைக்கும் இடுகாடுகளாக மாறியுள்ளன. மழையில் புதைத்த பிணங்கள் வெளியே வந்து நாய்களுக்கு இரையாகின்றன.
சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்
ஏதோ உ.பி, பீகார் போல் இல்லாமல், சட்டீஸ்கரில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருப்பதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என்றும் ஒரு கேடான பொய்ப் பிரச்சாரத்தை இந்த செய்திக் கட்டுரையில் எழுதியிருக்கிறது தினகரன் நாளிதழ்.
RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
பாபா ராம்தேவினுடைய பதஞ்சலி நிறுவனத்தின் ‘கொரோனாநில்’ மருந்து கொரோனாவைக் குணப்படுத்துகிறது என்று அறிவித்து அதற்கான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். ஆனால் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த ஆதாரங்கள் அறிவியல் முறைபடி இல்லை என்று ஆய்வாளர்கள் விமர்சித்திருந்தனர்.
கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !
தடுப்பூசிகளையும் மருந்துகளையும் வழங்காமல், கோ.மூத்திரம், கோ.சாணம் ஆகியவற்றை உண்ணச் சொல்லி வடமாநிலங்களில் விற்பனை செய்து வரும் பா.ஜ.க. ஆதரவு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பசுப் பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிச குண்டர்களைத் தடை செய்யாமல் அவர்களைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்து மக்களைக் கொள்ளையடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது;
கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?
மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறை, குஜராத்தில் உள்ள மருத்துவர்களை “யாருக்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழ்நிலைக்கு” கட்டாயப் படுத்தியதாகக் கூறுகிறார்கள். அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை, ஆனால் சிலருக்கு மட்டுமே அதை வழங்க முடியும்.
#JusticeForSaraswathi : நீலிக் கண்ணீர் வடிக்கும் சாதி வெறியர்கள் !
சரஸ்வதியின் மரணத்தைப் பயன்படுத்தி மனுநீதிக்கும், அதன் காவலர்களான பாரதிய ஜனதாவோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொண்டதற்கும் நியாயம் கற்பிக்க விரும்புகிறது சாதிவெறிக் கும்பல்.
இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!
சமூக செல்வாக்குள்ள ‘ஆச்சாரமான’ கடவுளாகிய சீரடி சாய்பாபாவுக்கே இதுதான் கதி என்றால், மாமிசம் உண்ணும் நம்மூர் அய்யனார், சங்கிலி கருப்பு, முனியன், கருப்பன் உள்ளிட்ட மரபு தெய்வங்களின் நிலைமை என்ன ?
சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா – நாளை தமிழகம் !
பீமா கொரேகான் வழக்கில் இணைய மால்வேர்கள் மூலம் பல்வேறு கோப்புகள் செயல்பாட்டாளர்களின் கணிணிகளில் திருட்டுத்தனமாக உள்நுழைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்ட பின்னரும் பிணை வழங்க மறுக்கிறது நீதிமன்றம். நேற்று பீமா கொரேகான், இன்று ஆந்திரா, நாளை தமிழகம் !
உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??
இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்திருப்பது நாளை ஆர்.எஸ்.எஸ். - பாஜக-வின் இந்து ராஷ்டிர ஆட்சியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தீர்வு தருமா ?
தற்போது பெயர் மாற்றத்தை சங்க பரிவாரக் கும்பல் அங்கீகரித்திருப்பது என்பது தூண்டிலில் மாட்டப்பட்ட புழு. அதை தனக்கான உணவு என மீன் எண்ணினால், அது சங்க பரிவாரத்தின் சதிக்கு பலியாகும் செயலே ஆகும்