Wednesday, July 16, 2025

இராம நவமி: பாசிஸ்டுகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியான திரிணாமுல் காங்கிரசு

மேற்கு வங்க மரபிற்கும், இராமநவமிக்கும் எந்த ஒரு வரலாற்றுத் தொடர்பும் இல்லையென்றபோதும், பாசிச கும்பல் தனது அரசியல் நோக்கத்தை ஈடேற்றும் வகையில் இராம நவமி கொண்டாட்டங்களை மக்களிடம் திணித்து, மேற்கு வங்கத்தில் நடத்தி முடித்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.

முருக பக்தர்கள் மாநாடு: வெறுப்பைக் கக்கும் விசக் கிருமிகளின் மாநாடு | தோழர் ராமலிங்கம்

முருக பக்தர்கள் மாநாடு: வெறுப்பைக் கக்கும் விசக் கிருமிகளின் மாநாடு | தோழர் ராமலிங்கம் https://youtu.be/z0ebm8Q_Wv8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி

இப்போது நாம் போராடத் தவறினால், எப்போதும் போராட முடியாமல் நசுக்கப்படுவோம். இப்போது நாம் பேசத்தவறினால், நாம் பேச்சுரிமையே இழப்போம். இத்தனைகாலம் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் நாம் இழப்போம்.

RTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் !

2
இடதுசாரி மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள், என குற்றம் சாட்டிய ஜே.என்.யூ துணைவேந்தரின் குட்டு உடைந்து தற்போது அம்பலமாகியுள்ளது.

தலிப் ஹுசைன் கைது – பயங்கரவாதிகளின் கூடாரம்தான் பாஜக !

0
ஒரு பயங்கரவாதி கைதி செய்யப்படும் போதுதான் அவன் பாஜகவின் உறுப்பினர் என்று தெரிய வருகிறது. ஏனெனில், அது ஒரு கிருமினல்களின் கூடாரம். ஆர்.எஸ்.எஸ் - சங் பரிவார காவி பாசிஸ்டுகளின் கூடாரம்.

நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!

0
ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த பட்கரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்து மேற்கொள்ளப்பட்ட காவிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு மனித முகம் கொடுப்பதற்காகவே தற்போது பனகரியா வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தராகண்ட்: முஸ்லீம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

"போலீசு இரவிலும் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. நாங்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்கிறோம். இது நிறுத்தப்பட வேண்டும்" என்று மக்கள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது? உடைத்து பேசும் தோழர் அமிர்தா

திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது? உடைத்து பேசும் தோழர் அமிர்தா https://youtu.be/D9q2zSmgT7s காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

முருகனைப் பற்றிய  பார்ப்பனப் புரட்டு: களவாடும் பார்ப்பனக் கும்பலை விரட்டு!

தமிழரின் பழமையான நாட்டார் தெய்வமான முருகன் வழிபாடானது, குறிஞ்சி நிலத்தின் காவலராகத் தொடங்கி, காலப்போக்கில் பக்தி இயக்கங்களின் வழியே திசைமாற்றப்பட்டது. பார்ப்பனியத்தின் தலையீடுகள், முருகனுக்கான தமிழர் வழிபாட்டை மாற்றி, முருகனை வேத மரபுகளின் கீழ் அமையச் செய்தன.

உ.பி: காவி கும்பலின் முஸ்லீம் வெறுப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!

“பிருந்தாவனத்தில், கடவுளுக்கான சில நுணுக்கமான கிரீடங்கள் மற்றும் வளையல்கள் முஸ்லிம்களால் செய்யப்படுகின்றன. பயங்கரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் பிருந்தாவனத்தில், இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்”

மகா கும்பமேளா: பலி எண்ணிக்கையை மறைத்த பாசிச யோகி அரசு

₹5 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட்டவர்களிடம், உயிரிழந்த தங்களது குடும்பத்தினர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அயோக்கியத்தனமாக ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளது உத்தரப்பிரதேச போலீசு.

வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !

0
ஓட்டரசியல் கட்சிகள் முழுக்க கிரிமினல்மயமாகி வருவது புதிய போக்கு அல்ல. ஆனால் தற்போது பாஜக, ஓட்டரசியல் கிரிமினல் கலாச்சாரத்தை பயங்கரவாதத்திற்கு வளர்த்துள்ளது.

வெளிப்படையான அரசு அல்ல – வெட்கக் கேடான மோடி அரசு !!

நடைபெறும் பாசிச ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ்-இன் கார்ப்பரேட் சேவையும், மதவாத அரசியலுமே மைய இலக்கு. அதனை நிறைவேற்றும் போக்கில் புள்ளிவிவரங்களை வெளியிடுவது மோடி அரசை முழுமையாக அம்பலப்படுத்திவிடும்

கர்நாடகா: கோசாலைகளை இயக்க அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம்!

0
குரூப்-ஏ ஊழியர்கள் ரூ .11,000 பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும்; குரூப்-பி ஊழியர்கள் ரூ.4,000 மற்றும் குரூப்-சி ஊழியர்கள் ரூ.400 செலுத்த வேண்டும்.

மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!

'நடுநிலை' போர்வையில் இருக்கும் பல ஊடகங்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பல ஊடகங்கள்கூட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., அரசு கூட்டாக நடத்தும் வன்முறை வெறியாட்டம் என்பதை திட்டமிட்டே மறைத்து வருகின்றன.

அண்மை பதிவுகள்