மதுரவாயல் – மீஞ்சூர் டாஸ்மாக் முற்றுகை – வீடியோ
சென்னை மதுரவாயிலைப் போலவே மீஞ்சூரில் நடந்த போராட்டத்தையும் போலிசு கொடூரமாக தாக்கியது. தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் அனைத்து குடும்பங்களும் டாஸ்மாக்கிற்கு ஆண்களை பலி கொடுத்திருக்கின்றன
பொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?
ஒரு முறைகேடான கட்டளையின் வழியாக மாநில அரசுகளின் உரிமை, மாநில பாடத்திட்டம், தாய்மொழி வழிக் கல்வி ஆகியவற்றுக்குக் குழிதோண்டியிருக்கிறது, உச்சநீதி மன்றம்.
தந்தி டி.வி யின் பங்குச் சந்தை கருத்துக் கணிப்பு மோசடி !
சுற்றுச் சூழல் என்.ஜி.ஓ அருண் கிருஷ்ணமூர்த்தியை வைத்து தந்தி டி.வி எடுத்திருக்கும் கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட அப்படியே பலித்திருப்பதாக பாண்டேயும், அருணும் குதூகலிக்கிறார்கள். உண்மை என்ன?
பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு ! கசியாதது மலையளவு !!
கருப்புப் பணம்தான் இன்றைய உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும்பொழுது, அதன் மீது கைவைக்கப் போவதாக வரும் அறிவிப்புகளெல்லாம் வெற்றுச் சவடால்கள்தான்!
முஸ்லீம் பிணத்துக்குப் பின்னே ஒளியும் மோடி !
மாட்டுக்கறி, தேசபக்திஇ என்ற வரிசையில் இஷ்ரம் ஜஹான் படுகொலையை நியாயப்படுத்தும் விவாதங்களைத் தூண்டிவிட்டு, தனது அரசின் தோல்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ள எத்தனிக்கிறது, மோடி கும்பல்.
புதிய தலைமுறை மாலன் -பு.மா.இ.மு மாரிமுத்து : ஸீரோவும் ஹீரோவும்
மதுவிலக்கு போராட்டத்தில் பங்கு பெற்று இரு முறை சிறைசென்ற மாரிமுத்து 12ம் வகுப்பில் 971 மதிப்பெண்களை பெற்றுள்ளார். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்காக தற்போது சிறையில் உள்ளார்.
ஜெ அரசை துணிச்சலாக எதிர்த்த கட்சி எது ?
மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லியும் ஜெயலலிதா அரசு கேட்காததால், கடைகளை நொறுக்கி, மது பாட்டில்களை ரோட்டில் வீசி முதல் போராட்டம் நடத்தியது இந்தத் தோழர்கள்தான்.
ஐ.டி ஊழியர்களுக்கும் உரிமைகள் உண்டு – நீதிமன்றம்
யூனியன் அமைக்கும் உரிமை, சட்ட விரோதமான பணி நீக்கலுக்கு எதிரான பாதுகாப்பு, கூட்டு பேச்சுவார்த்தை உரிமை ஆகியவை ஐ.டி துறை ஊழியர்களுக்கும் உள்ளன என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்கிறது
தேர்தல் ஆணையம் ஆசியுடன் டி.வி.எஸ் முதலாளி தேர்தல் ‘புறக்கணிப்பு’ !
கையும், களவுமாக பிடிப்பட்ட பிறகும், தவறின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக முதலாளி வர்க்கத்தை பாதுகாப்பதின் ஒர் அங்கமாகதான், தேர்தல் ஆணையமும், துறைசார்ந்த அதிகாரிகளும்.
மக்களின் பணம் ! மல்லையாவின் அரசு !!
கடனைக் கட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் வங்கி நிர்வாகமும், அரசும் விஜய் மல்லையாக்களைக் கைதுகூட செய்யாமல் தப்ப வைக்கின்றன.
வீட்டு வேலையும் வேலையே – பெண்களின் மே தின பேரணி – படங்கள்
மொரிசியஸை சார்ந்த ஜாக்கி என்பவர் கூறுகையில் ” கடந்த 20 வருடங்களாக இங்கு பணிபுரிகின்றேன். என்னுடைய பாஸ்போர்ட் முதலாளிக்கிட்டதான் இருக்கு. இந்த 20 வருசத்துல என்னுடைய தாய், மகள் இறந்தவிட்டனர். அவர்களின் இறப்புக்குக்கூட என்னால போக முடியல. எனக்கு நீதி வேண்டும்”
கபாலி – மோடியின் உண்மை முகம் ! குறுஞ்செய்திகள்
கபாலின்னா சிவாஜி படத்துல வரும் கருப்பு பண முதலாளிகளை தண்டிக்கிற ஹீரோன்னு நினைச்சியாடா? அம்மான்னு சொன்னா சும்மாவே வெலவெலத்துப் போற கபாலிடா….! ஆள வுடுடா!!
அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்
மும்பையைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலியும், பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்களும் நடத்திய போராட்டங்களை முன்னுதாரணமாகக் கொள்வோம்.
அரவக்குறிச்சி மட்டும் என்ன பாவம் செய்தது ?
கருப்பு பண சினிமா நடிகர்கள் முதல் ஊழல் ஐ.பி.எல்-ல் சம்பாதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரையும் அழைத்து வந்து ஜனநாயகத்தின் அருமை பெருமைகளை எடுத்து சொல்கிறார்கள்
ராஜேஷ் லகானியிடம் கேள்வி கேட்கும் ஒரு ஐ.டி ஊழியர்
சமூகத்தில் 90% மக்களை விட எனக்கு அதிக வருமானம் வருகிறது. இருந்தும், நான் 1 கோடி ரூபாயை கண்ணால் கூட பார்த்ததில்லை. ஆனால்,தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும்,வேட்பாளர்களும் நூற்றக் கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைக்கிறார்கள்.
























