ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?
மக்களின் உயிருக்கு உலை வைத்து, அவர்களை நிர்மூலமாக்கும் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும், திட்டப்பணிகளும் இங்கு தேவையில்லை என்பதே ஜோஷிமட் மக்களின் கருத்து. இப்படி ஒரு நகரையே காவு கொடுக்கும் இந்த நிலைக்கு பொறுப்பேற்க போவது யார்?
சூரிய ஒளி மின்சாரம் : மக்கள் வாழ்வாதாரத்தையும் சூழலியலையும் அழிக்கும் அரசு !
சுற்றுச்சூழலை மாசு செய்யாத சூரிய மின்னொளி மின்சாரம் என சொல்லப்படுகிறது. ஆனால் அதற்காக பலிகொடுக்கப்படும் மக்களின் வாழ்க்கை யாருக்கும் தெரிவதில்லை.
சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !
சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட ஹஸ்டியோ அராண்ட் பகுதியில் சுரங்கம் தோண்டினால் 1,70,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளுக்குள் யானைகள் நடமாட வழிவகுக்கும்.
காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !
பஞ்சாப் - ஹரியானா விவசாயிகள் எரியூட்டும் விவசாயக் கழிவுகள்தான் தில்லி காற்று மாசுபாட்டிற்குக் காரணமா ?
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத் திருத்த மசோதா: வேகமெடுக்கும் திராவிட மாடலின் கார்ப்பரேட் சேவை!
தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே நீர்நிலைகள் மிக வேகமாக விழுங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளால் இன்னும் மோசமாக சுற்றுச் சூழல் அழிக்கப்படப்போவது திண்ணம்.
அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர்.
ஆரவல்லி மலைத்தொடரை அழிக்கும் சட்டவிரோத சுரங்கங்கள் !
ஆரவல்லி - உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்று - டெல்லியில் இருந்து தென்மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும், இந்த பழைய மலைகள் சட்டவிரோத சுரங்கங்களின் காரணமாக படிப்படியாக மறைந்து...
விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !
உலகம் சந்தித்து வரும் பருவ நிலைமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நவீன முதலாளித்துவக் கருத்தாக்கங்களால் முடியாது என்றும் புதிய ஆட்சிமுறை வடிவங்களே தீர்வு என்கின்றனர் விஞ்ஞானிகள்
முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
மக்களது இருப்பையே அச்சுறுத்தும் பருவநிலை பேரழிவு குறித்தும், அதற்கு தீர்வு என்ன என்பது குறித்தும்; ஒரு விவாதத்தை எழுப்புகிறது இக்கட்டுரை. படியுங்கள்..
ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு...
ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு – இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
ஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.
புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ
மான்சாண்டோ, அரசையும் ஊடகங்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு, புற்றுநோய் ஏற்படுத்தும் தனது களைக்கொல்லி மருந்தை அம்பலப்படுத்தியவர்களை முடக்கிய வரலாறு
அதிகரிக்கும் காற்றுமாசு: இந்தியர்கள் ஐந்தாண்டு ஆயுளை இழக்கும் அபாயம்!
தொழிற்சாலைகள் தனது மாசு கட்டுப்பாட்டை சரியாக நடைமுறைபடுத்தாமல் இருப்பதன் விளைவே தொடர்ந்து காற்று மாசு அதிகரிக்க காரணம். முதலாளித்துவத்தை ஒழிக்காமல் காற்று மாசுபடுவதை தடுக்க முடியாது.
ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் !
பொங்கலுக்கு அறிவித்திருக்கும் அரிசி பருப்புதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம். “என்னிடம் காசு இல்லை” என்று கைவிரித்து விட்டார் சந்திரபாபு நாயுடு.
மீத்தேன் : நீரியல் விரிசல் தொழில்நுட்பத்திற்கு இங்கிலாந்தில் தடை !
ஹைட்ரோ கார்பன் துரப்பணத் திட்டங்களுக்கு எதிராகத் தமிழக மக்களும் டெல்டா மாவட்ட விவசாயிகளும் நடத்திவரும் போராட்டங்களுக்கு இத்தடையுத்தரவு தார்மீக உத்வேகத்தை அளித்திருக்கிறது.