வர்க்கம் !
பெரியவர் தாடியை விரல்களால் நீவிக்கொண்டே, அவனது மனம் வீசும், மழ மழவென்ற சேவிங் செய்த முகத்தையும், கைகளில் உள்ள காஸ்ட்லி பொருட்களையும் ஒருவித ஆராய்ச்சியுடன் குழந்தை உற்று நோக்கியது.
மின்சாரம் தனியார்மயமே மின்கட்டண உயர்வுக்கு காரணம் !
மின்கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் தனியார் மயத்துக்கு எதிரான பிரச்சாரக் கூட்டமாக மாறியது.
எண்ணித் தீராத பணம் ! சவுதி சின்ன ஷேக்கின் சினம் !!
பாலைவன வெயிலில் உழைத்தும், பரிதாபமான கூடாரங்களில் மந்தைகளைப் போல வாழ்ந்தும் காலம் தள்ளும் தெற்காசிய தொழிலாளிகளும் முசுலீம், சவுதி இளவரசரும் முசுலீம் என்றால் நாம் ஏன் அல்லாவை நம்ப வேண்டும்?
வீரப்ப மொய்லி – அமைச்சரா, அம்பானியின் அடியாளா ?
ரிலையன்ஸ் இயற்கை எரிவாயுவை எடுப்பதில் உற்பத்தி இலக்குகளை தொடர்ந்து தவற விடுவதோடு, மேலும் மேலும் செலவுக் கணக்கை அதிகரித்து நாட்டை கொள்ளை அடித்து வருகிறது என்பதுதான் தனியார் மயத்தின் நிகர விளைவு.
ஐரோப்பிய பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !
ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்காக நாட்டை மேலும் அடிமையாக்கும் சதியை மூர்க்கமாகவும் இரகசியமாகவும் செய்து வருகிறது ஆளும் கும்பல்.
கல்வி: கருத்துக் கேட்பு கூட்டம் என்று ஏய்க்காதே !
அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தனியார் பள்ளிகள் பெட்டிக்கடைகள் போல் பெருகி விட்டன.அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வக்கில்லாத அரசு கருத்துக் கேட்பு கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏய்க்கிறது.
குஜராத்: மோடியின் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை !
சவுராஷ்டிரா வட்டாரத்தில் காவிக் கட்சி வெற்றி பெறுவதற்கு பாபு பொக்கிரியாவின் சேவை தேவையாக இருப்பதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
தலித் மக்களைக் காயடிக்கும் தலித் முதலாளிகள் திட்டம் !
கோடிக்கணக்கான உழைக்கும் தலித்/பழங்குடி மக்களின் உழைப்பையும், பழங்குடி மக்களின் நிலங்களையும் கைப்பற்றி பெருநிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்கான டிரோஜன் குதிரைதான் இந்த தலித் தொழில் முனைவு நிதியம்.
போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு !
போஸ்கோ நிறுவனத்துக்காக சட்டவிரோத நில அபகரிப்பையும் போராடும் மக்கள்மீது போலீசு தாக்குதலையும் ஒடிசா அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
பெருக்கெடுக்குது டாஸ்மாக் சரக்கு ! வறண்டு போனது குடிநீர் !
காலிக் குடங்களுடன் மறியல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது டெம்போக்களில் கேன் தண்ணீர் தலை நிமிர்ந்து சென்று கொண்டிருக்கிறது, தண்ணி கம்பெனிகாரனுக்கு வற்றாத நீருற்று அரசு கிணறு மட்டும் வறண்டது எப்படி?
சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ?
கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்து விட்டால் தொடர்ந்து தொழிலை செய்யலாம் என்பதுதான் உள்ளூர் பிக்பாக்கெட்-ஏட்டையா தொடங்கி, ஸ்ரீசாந்த் - அய்யப்பன் முதல், மல்லையா-ஏழுமலையான் வரையிலான டீலிங்.
கம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?
அமெரிக்காவில் உயர் ஊதியம் கொடுப்பதை தவிர்ப்பதற்கு கம்போடியா வந்துள்ள நைக் நிறுவனம், கம்போடிய தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டால் இன்னொரு ஏழை நாட்டை தேடுவதுதான் அவர்களது வணிக அறம்.
65 நாள் முற்றுகையில் டாஸ்மாக்கை விரட்டியடித்த சூளகிரி மக்கள் !
டாஸ்மாக் மாவட்ட மேனேஜர், "இந்த இடத்தில வேணாம்னா வேற இடத்தைக் காட்டு" என்று கேட்டார். பொதுமக்களில் மற்றொருவரோ, "இந்தக் கண்ணுல குத்தாதே என்று சொன்னால், அந்தக் கண்ணக் காட்டு என்று கேட்கிறாயே" என்று சீறினார்.
கரியை ஏப்பம் விட்ட காங்கிரஸ் பெருச்சாளிகள் !
1990-களில் நரசிம்மராவும் மன்மோகன் சிங்கும் ஆரம்பித்து வைத்த தனியார் மய, தாராள மய கொள்கைகள் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், வர்த்தக நிறுவனங்களை கிரிமினல்கள் ஆக்குவதில் வெற்றி பெற்றிருக்கின்றன.
வேதாரண்யம் டாஸ்மாக் கடையை மூடு ! முற்றுகை ! !
"எத்தனையோ முறை தாசில்தாரிடம் மனு கொடுக்க போன போது கண்டுக்காத அவர், ஒற்றுமையாக அமைப்பாக திரண்டு போராடுகின்ற போது, நம்மைத் தேடி வந்து எழுதி கொடுத்துச் செல்கிறார்"











